தமிழகத்தில் 1 லட்சம் இடங்களில் இன்று கொரோனா தடுப்பூசி முகாம்

தடுப்பூசி தான் நம்மை காக்கும் ஆயுதம், எனவே 100 சதவீதம் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்ற முனைப்போடு அரசு செயல்பட்டு வருகிறது. அரசின் சீரிய நடவடிக்கையால் கொரோனா பரவல் அதிகம் உள்ள முதல் 10 மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் இல்லை. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் இருந்தாலும்…

ஐ.நா. பொதுசபையில் இந்திக்கு அங்கீகாரம் – இந்தியா வரவேற்பு

ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரப்பூர்வ மொழிகளாக அரபு, சீனம், பிரெஞ்ச், ஸ்பானிஷ், ரஷியா, ஆங்கிலம் ஆகியவை உள்ளன. ஐக்கிய நாடுகள் தலைமை செயலகத்தின் அலுவல் மொழிகளாக ஆங்கிலம் மற்றும் பிரெஞ்ச் மொழிகள் உள்ளன. ஐக்கிய நாடுகள் சபையில் 193 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளனர். ஐ.நா.வின் அதிகாரப்பூர்வ பயன்பாட்டு மொழிகளாக…

3 கொரோனா அலைகளை சந்தித்த இந்திய பொருளாதாரம் வலுவாக மீண்டு…

2020 ஆம் ஆண்டு இந்திய பொருளாதாரம் -7 சதவீதமாக இருந்தது. இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 44 சதவீதம் பேருக்கு 2 டோஸ் தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டதுதான் காரணம் என கூறப்படுகிறது. கடந்த 2019-ஆம் ஆண்டு இறுதியில் பரவத்தொடங்கிய கொரோனா பெருந்தொற்று உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அலை…

கருமுட்டைகள் எடுப்பதில் விதியை மீறினால் 5 லட்சம் ரூபாய் அபராதம்

தற்போது அமலுக்கு வந்திருக்கும் சட்டத்தின்படி, 23 முதல் 35 வயதுக்குள்ளான பெண்ணிடம் மட்டுமே கருமுட்டைகள் எடுக்க முடியும். ஈரோடு விவகாரத்தின் எதிரொலியாக இச்சட்டம் தமிழ்நாட்டில் உடனடியாக அமலுக்கு வரும் என தமிழக அரசு 7-ந் தேதி அறிவித்தது. ஈரோடு சினைமுட்டை விவகாரம் எதிரொலியாக தமிழ்நாட்டில் Assisted Reproductive Technology…

அ.தி.மு.க. பஞ்சத்திற்கு திருடர்கள்…தி.மு.க. பரம்பரை திருடர்கள்… சீமான்

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று நெல்லை வந்தார். நீதிமன்றம் எதிரே உள்ள கட்சி நிர்வாகியின் வீட்டில் பெருஞ்சித்திரனார் நினைவு நாளையொட்டி அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் ஜோதியை ஏற்றி வைத்தார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- தமிழ் தேசிய அரசியலை…

ஆன்லைன் ரம்மிக்கு எதிராக அவசரச் சட்டம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை

ஆன்லைன் ரம்மி விளையாட்டின்பால் ஈர்க்கப்பட்டு, அதில் பணத்தை இழந்து உயிரை மாய்த்துக் கொள்ளும் துயரமான நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. இது தொடர்பாக மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்து, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. தமிழக அரசு வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-…

காஷ்மீரின் உதம்பூா் வனப்பகுதியில் பற்றி எரியும் காட்டுத்தீ

காற்றின் வேகம் காரணமாக காட்டுக்குள் தீ மளமளவென பரவியது. தீயணைப்புத்துறையினர், வனப்பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். காஷ்மீரில் உள்ள உதம்பூா் மாவட்டம் நுக்ல்டா கிராமத்தில் வனப்பகுதி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் நேற்று இரவு திடீரென காட்டுத்தீ பற்றி எரியத் தொடங்கியது. காற்றின் வேகம் காரணமாக…

மகாராஷ்டிராவில் அசுர வேகத்தில் பரவும் கொரோனா

தொற்றுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 10,000-ஐ நெருங்கி விட்டது. மும்பையில் மட்டும் 1,765 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டு உள்ளனர். மகாராஷ்டிராவில் கொரோனா மீண்டும் தலைவிரித்தாட தொடங்கி உள்ளது. நேற்று 1,881 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று அந்த எண்ணிக்கை அதிரடியாக 2,701 ஆக உயர்ந்தது. 42,018…

கொரோனா பாதுகாப்பு விதிகளை மீறும் விமான பயணிகளை கீழே இறக்கி…

விமான போக்குவரத்து இயக்குனரகம் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு உள்ளது. கூடுதல் முக கவசங்களை விமான நிறுவனங்கள் வழங்க முன்வர வேண்டும் என்றும் தெரிவித்து உள்ளது நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சமீப நாட்களாக சற்று அதிகரித்து வருகிறது. இதனை முன்னிட்டு பொது இடங்களில் மக்கள் மேற்கொள்ள வேண்டிய…

மாநில கல்விக்கொள்கை: ஜூன் 15-ஆம் தேதி முதலமைச்சர் ஆலோசனை

மாநில கல்விக்கொள்கை எப்படி அமைய வேண்டும் என்பது குறித்து ஸ்டாலின் ஆலோசனை நடத்தப்படவுள்ளார். அடுத்த ஆண்டு மாநில கல்விக்கொள்கை அமலுக்கு வரும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. தேசிய கல்விக் கொள்கைக்கு மாற்றாக தமிழகத்தில் புதிதாக கல்விக் கொள்கையை உருவாக்குவதற்கு ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் 13 பேர் கொண்ட…

இந்தியா, வியட்நாம் இடையே ராணுவ ஒப்பந்தம் கையெழுத்தானது

இந்தியா, வியட்நாம் இடையிலான ராணுவ உறவை 2030-ம் ஆண்டு வரை விரிவுபடுத்துவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. வியட்நாமுடனான இந்த இரு ஒப்பந்தங்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் 3 நாள் அரசுமுறை பயணமாக தென்கிழக்கு ஆசிய நாடான வியட்நாமுக்கு நேற்று முன்தினம் சென்றார். அந்நாட்டு ராணுவ…

இந்தியாவில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்துவோம்: அல்கொய்தா எச்சரிக்கை

நுபுர் சர்மா இஸ்லாமிய மத கடவுளின் இறை தூதர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார். நுபுர் சர்மாவை கட்சியில் இருந்து நீக்கி பாஜக உத்தரவிட்டது. ஞானவாபி மதவழிபாட்டு தளம் தொடர்பாக ஆங்கில செய்தி சேனலில் கடந்த 27-ம் தேதி நடந்த விவாதத்தில் பாஜக செய்தித்தொடர்பாளர் நுபுர் சர்மா…

163 சீக்கிய யாத்ரீகர்களுக்கு விசா வழங்கியது பாகிஸ்தான் அரசு

இந்தியாவில் இருந்து ஏராளமான சீக்கிய யாத்ரீகள் பல்வேறு மத விழாக்கள் மற்றும் நிகழ்வுகளைக் காண பாகிஸ்தானுக்கு வருகிறார்கள். சீக்கிய யாத்ரீகர்களுக்கு பாகிஸ்தான் அரசு 163 விசாக்களை வழங்கி உள்ளது. இஸ்லாமாபாத்: 1974-ன் மத வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்வதற்கான பாகிஸ்தான்-இந்தியா நெறிமுறையின் கட்டமைப்பின் கீழ், இந்த விசா வழங்கும் முறை…

மக்களுக்கு தரமான உணவை வழங்க வேண்டும்- முதல்வர் மு.க.ஸ்டாலின்

உலக உணவு பாதுகாப்பு தினத்தையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். மக்களுக்குப் பாதுகாப்பான உணவு கிடைப்பதை உறுதிசெய்ய அன்றாடம் நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். மக்களுக்குப் பாதுகாப்பான உணவு கிடைப்பதை உறுதிசெய்ய அன்றாடம் நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உலக உணவு பாதுகாப்பு தினத்தையொட்டி…

கடல்சார் பொருள் வர்த்தகத்தில், ஒரு லட்சம் கோடி ரூபாய் ஏற்றுமதி…

ஐக்கிய அரபு எமிரேட், ஆஸ்திரேலியாவுடன் கடல்சார் பொருள் வர்த்தகத்தில் தடையில்லா ஒப்பந்தம் இங்கிலாந்து, கனடாவுடன் ஒப்பந்தம் மேற்கொள்வது தொடர்பாக பேச்சுவார்த்தை. கேரளா மாநிலம் கொச்சியில் கடல்சார் பொருட்கள் ஏற்றுமதி வளர்ச்சி ஆணையத்தில் ஆய்வு செய்த மத்திய வர்த்தகத்துறை மந்திரி பியூஷ் கோயல், பின்னர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: கடல்சார் பொருட்கள்…

தற்சார்பு இந்தியா திட்டத்தின் மூலம் ராணுவத்திற்கு ஆயுதங்கள் வாங்க மத்திய…

இந்தியக் கடற்படைக்கு, அடுத்த தலைமுறைக்கான ஆயுதங்கள் வாங்குவதற்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை வெளிநாட்டுச் செலவுகளை கணிசமாகக் குறைக்க உதவும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில், பாதுகாப்புத் தளவாடக் கொள்முதல் கவுன்சிலின் கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் தற்சார்பு இந்தியா…

அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்க பேரிடர் மேலாண்மை அமைச்சருக்கு அனுமதி மறுப்பு-…

உள்ளூர் கவுன்சிலர் ஆதரவாளர்களுக்கும் அமைச்சரின் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் அமைச்சரின் தொகுதியில் உள்கட்சி மோதல்கள் பதிவாகியுள்ளதால், மம்தா பானர்ஜி அதிருப்தி மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் நேற்ற அம்மாநில அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஜாவேத் அகமதுகான் பங்கேற்கவில்லை. அவரை மம்தா…

பெட்ரோலுடன் 10 சதவீத எத்தனால் கலப்பு- 5 மாதங்களுக்கு முன்பே…

இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை மேம்படுத்துதல், எரிபொருள் இறக்குமதியை குறைத்தல், அன்னியச் செலாவணியைச் சேமிப்பது, சுற்றுச்சூழல் பிரச்சினைகளைத் தீர்ப்பது மற்றும் உள்நாட்டு விவசாயத் துறைக்கு ஊக்கமளிக்கும் நோக்கத்துடன், மத்திய அரசு, எத்தனால் கலந்த பெட்ரோல் விற்பனை திட்டத்தை ஊக்குவித்து வருகிறது. 2018 ஆம் ஆண்டு மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட உயிரி…

உத்தரகாண்ட் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்தது- தலா…

உத்தரகாண்ட் மாநிலத்தில் சார் தாம் யாத்திரை தொடங்கிய நிலையில் டம்டாவில் இருந்து யமுனோத்ரி நோக்கி 28 பக்தர்களுடன் சென்ற பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. மாநில காவல்துறை மற்றும் மீட்புக்குழுவினர் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்டனர்.…

10 ரூபாய் நாணயம் செலுத்தினால் மஞ்சப்பை கிடைக்கும்- சென்னையில் செயல்பாட்டுக்கு…

பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக மஞ்சள் பைகளை பயன்படுத்தும் விதமாக, 'மீண்டும் மஞ்சப்பை' என்ற மக்கள் இயக்கத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த டிசம்பர் மாதம் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து இந்த இயக்கத்தை பொதுமக்களிடம் கொண்டு செல்லும் பணியில் சுற்றுச்சூழல் துறை தீவிரமாக ஈடுபட்டுவருகிறது. அதன்படி உலக சுற்றுச்சூழல்…

செஸ் ஒலிம்பியாட் போட்டி: சென்னை விமான நிலையத்தில் சிறப்பு கவுண்டர்…

குடியுரிமை, சுங்கச்சோதனை, பாதுகாப்பு சோதனை, மருத்துவ சோதனை அனைத்து பிரிவுகளிலும் சிறப்பு தனி கவுண்டா்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளன. சா்வதேச 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் வருகின்ற ஜுலை 27-ந் தேதியில் இருந்து ஆகஸ்ட் மாதம் 10-ந் தேதி வரை தமிழ்நாட்டில் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் நடக்க உள்ளது.…

மண்ணைக் காப்போம் இயக்கம் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று பங்கேற்பு

மண் வளத்தை மீட்டெடுக்க உலக நாடுகள் சட்டங்களை இயற்ற வலியுறுத்தி மண்ணைக் காப்போம் இயக்கம் என்ற உலகளாவிய விழிப்புணர்வு இயக்கத்தை மார்ச் 21-ம் தேதி லண்டனில் இருந்து தொடங்கிய சத்குரு, மோட்டார் சைக்கிளில், 27நாடுகளில் 100நாள் பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் சென்ற நாடுகளில் எல்லாம் மதம், இனம், மொழி,…

கார்பே வாக்ஸ் கொரோனா தடுப்பூசியை, பூஸ்டர் டோஸாக பயன்படுத்த மத்திய…

கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக கோவேக்சின் மற்றம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் போடும் திட்டத்தை மத்திய அரசு தீவிரப்படுத்தியது. 12 முதல் 14 வயதிற்குட்பட்டோருக்கான கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் கடந்த மார்ச் 16 தொடங்கப்பட்டது. 18 வயது முதல் 59 வயது வரை உள்ளவர்களுக்கான கொரோனா பூஸ்டர்…