மலேசியாவில் பாகிஸ்தானின் முதலீடுகள் 39.7 கோடி அமெரிக்க டாலர்களாக அல்லது சுமார் 1.76 பில்லியனாக உயர்ந்துள்ளதாக பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார். இன்று மாலை பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப்புடன் தொலைபேசியில் பேசியதைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் இருந்து, குறிப்பாக விவசாயம், பெட்ரோ கெமிக்கல் மற்றும் பயோமாஸ் துறைகளில் மேலும்…
இந்தோனீசியா சுனாமி பேரலை: உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு – தொடரும்…
இந்தோனீசியாவின் அனாக் க்ரகடோவா தீவில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பில் குறைந்தது 373 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் பேரழிவு தடுப்பு முகமை தெரிவித்துள்ளது. சுமத்ரா மற்றும் ஜாவா தீவுகளில் உள்ள கடலோர நகரங்களில் சனிக்கிழமை வீசிய பிரம்மாண்ட சுனாமி அலைகள் பெரும் பாதிப்பை உண்டாக்கியது. ஜாவா மற்றும் சுமத்ரா தீவுகளுக்கு…
இந்தோனீசியா சுனாமி பேரலை: மக்களுக்கு மீண்டும் எச்சரிக்கை
இந்தோனீசியாவின் அனாக் க்ரகடோவா தீவில் எரிமலை வெடித்ததால், அது ஒரு புதிய சுனாமியை உருவாக்கக்கூடும் என்று அப்பகுதிக்கு அருகில் உள்ள கடலோர மக்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர். மேலும் அவர்களை கடலோர பகுதிகளில் இருந்து உள்பகுதிகளுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சனிக்கிழமையன்று சுமத்ரா மற்றும் ஜாவா தீவுகளில் உள்ள கடலோர நகரங்களில் எரிமலை…
செயலற்றுபோன அமெரிக்க அரசுத்துறைகள்: தற்போதைய நிலை என்ன?
நிதி ஒதுக்கீட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சனையின் காரணமாக பகுதியளவு பாதிப்படைந்துள்ள அமெரிக்க அரசாங்கத்தின் செயல்பாடுகள் வரும் ஜனவரி 3ஆம் தேதிவரை சென்றடைவதற்கு வாய்ப்பில்லை என்று அதிபர் டிரம்பின் ஆதரவாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். அமெரிக்கா - மெக்ஸிகோ இடையே எல்லை சுவர் கட்டுவதற்கு 5 பில்லியன் டாலர்கள் நிதி ஒதுக்கீடு கோரும்…
செவ்வாய்கிரகத்தின் பனிப்பள்ளம் குறித்து கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
செவ்வாய் கிரகத்தின் கோரோலோவ் பள்ளத்தில் முழுவதுமாக பனி நிறைந்திருக்கும் புகைப்படமொன்று தற்போது வெளிவந்துள்ளது. ஐரோப்பிய விண்வெளி மையத்தின் மார்ஸ் எக்ஸ்பிரஸ் மிஷன் இப்புகைப்படங்களை எடுத்துள்ளது. அழகான இப்புகைப்படத்தை பார்க்கும்போது எந்தவொரு காதலன் காதலிக்கும் தனது இணையோடு விடுமுறை காலத்தை கழிப்பதற்கான கனவு இடமாக தோன்றக்கூடும். ஐரோப்பிய விண்வெளி மையத்தின்…
இரானில் ஊழல் குற்றச்சாட்டு: பிரபல தொழிலதிபர் ‘பிட்டுமெனின் சுல்தான்’ தூக்கிலிடப்பட்டார்
பிரபல இரானிய தொழிலதிபர் ஒருவர் லஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டதால் தூக்கிலிடப்பட்டுள்ளார். ''சுல்தான் ஆஃப் பிட்டுமென்'' என அறியப்படும் ஹமிட்ரேஜா பக்கெரி டர்மானி கடன் பெறுவதற்காக போலி ஆவணம் தயாரித்தது நிரூபணமானதால் இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது. பிட்டுமென் என்பது எண்ணெய் சார்ந்த ஒரு பொருள்.…
இந்தோனீசியாவில் சுனாமி – 220 பேர் பலி, 843 பேர்…
இந்தோனீசியாவின் சுந்தா நீரிணையில் ஏற்பட்ட சுனாமியில் 220க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர் மற்றும் 843 பேர் காயமடைந்துள்ளனர் என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உள்ளூர் நேரப்படி ஞாயிறு அதிகாலை இந்தப் பேரிடர் அங்கு நிகழ்ந்துள்ளது. ஜாவா மற்றும் சுமத்ரா தீவுகளுக்கு இடையில் அமைந்துள்ள சுந்தா நீரிணை ஜாவா கடலையும், இந்தியப்…
ஆப்கானிஸ்தானில் ராணுவம் அதிரடி தாக்குதல் – 25 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்!
ஆப்கானிஸ்தான் நாட்டின் மூன்று மாகாணங்களில் ராணுவம் நடத்திய தேடுதல் வேட்டையில் தலிபான் இயக்கத்தை சேர்ந்த 25 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆப்கானிஸ்தான் நாட்டில் சுமார் 45 சதவீதம் பகுதிகளில் ஆதிக்கம் செலுத்திவரும் தலிபான் பயங்கரவாதிகள் ஏராளமான பொதுமக்களை கொன்று குவித்து வருகின்றனர். அவர்களை வேட்டையாடும் நோக்கத்தில் ராணுவமும், விமானப்…
சோமாலியாவில் அதிபர் மாளிகை அருகே பயங்கர குண்டுவெடிப்பு; பலர் பலியானதாக…
சோமாலியாவில் அதிபர் மாளிகை அருகே அடுத்தடுத்து குண்டுகள் வெடித்ததில் பலர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. சோமாலியாவில் அல்-ஷபாப் மற்றும் அல் கொய்தா பயங்கரவாதிகள் பெரிய அளவில் தாக்குதல்களை நடத்தி, அரசுப் படைகளுக்கு கடும் அச்சுறுத்தலாக விளங்கி வருகின்றனர். அவர்களை அழிக்கும் நடவடிக்கையில் சோமாலியா ராணுவத்திற்கு ஆப்பிரிக்க ஒன்றிய…
அமெரிக்காவுக்கு மிரட்டலா? மாபெரும் போர் ஒத்திகைக்கு தயாராகும் ஈரான்!
அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடைகளை கண்டு மனம் தளராத் ஈரான் அரசு ‘பயகம்பர்-இ-ஆசம் என்ற பெயரில் முப்படைகளின் போர் ஒத்திகையை தொடங்கியுள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், ரஷியா உள்ளிட்ட நாடுகள் கடந்த 2015-ம் ஆண்டில் ஈரானுடன் அணு ஆயுத தடை ஒப்பந்தம் செய்து இருந்தன. அதில் இருந்து…
யேமன் போர்: ஐ.நாவின் புதிய முயற்சியால் லட்சக் கணக்கானோரின் பட்டினி…
யேமன் உள்நாட்டுப் போரில் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ள சண்டை நிறுத்தத்தைக் கண்காணிக்க தமது குழு ஒன்றை அனுப்ப ஐ.நா பாதுகாப்பு சபை ஒப்புதல் அளித்துள்ளது. உள்நாட்டுப் போரால் கடும் பஞ்சத்தை சந்தித்துள்ள யேமனில் உணவுப்பொருட்கள் மற்றும் நிவாரண உதவிகள் செல்வதற்கான முக்கிய நுழைவாயிலாக உள்ள, ஹுடைடா துறைமுக நகரில் சண்டை நிறுத்தம்…
சிரியாவில் இருந்து அமெரிக்கப் படைகள் வாபஸ் என்று டிரம்ப் அறிவிப்பு!…
வியாழக்கிழமை சிரியாவில் ISIS தீவிரவாதிகளுக்கு எதிரான யுத்தத்தில் வெற்றியை அறிவித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அங்கிருந்து அனைத்து அமெரிக்கப் படைகளும் மீளத் திரும்புவதாகவும் அதிரடியாக அறிவித்திருந்தார். டிரம்பின் இந்த முடிவால் அதிருப்தி அடைந்த அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் ஜிம் மேத்திஸ் வியாழக்கிழமை தனது பதவியில் இருந்து விலகியுள்ளார்.…
டிரோன் விமான அச்சுறுத்தல் காரணமாக பிரிட்டன் விமான நிலையம் 2…
பிரிட்டனின் மிக முக்கியமான 2 ஆவது விமான நிலையமான கேட்விக் விமான நிலையம் அருகே ஆளில்லா விமானங்களான டிரோன்களினால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் காரணமாக அவ்விமான நிலையம் தொடர்ந்து 2 ஆவது நாளாக மூடப் பட்டுள்ளது. இதனால் அங்கு ஆயிரக் கணக்கான பயணிகள் பெரும் சிரமத்தை எதிர் நோக்கியுள்ளனர். முன்னதாக…
ஆப்கானிஸ்தானிலிருந்து ராணுவத்தை திரும்ப பெறுகிறதா அமெரிக்கா?
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஆப்கானிஸ்தானிலிருந்து தனது நாட்டு ராணுவத்தை திரும்ப பெறுவதற்கு திட்டமிட்டு வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆப்கானிஸ்தானில் இருக்கும் கிட்டத்தட்ட பாதி அமெரிக்க ராணுவ வீரர்கள், அதாவது 7,000 பேர் அடுத்த சில மாதங்களில் தங்களது நாட்டிற்கு திரும்பலாம் என்று பெயர் வெளியிட…
ஐ.எஸ் பயங்கரவாதிகள் தோற்கடிக்கப்படவில்லை – டிரம்ப் தகவலை மறுத்த பிரிட்டன்!
சிரியாவில் ஐஎஸ் பயங்கரவாதிகள் தோற்கடிக்கப்பட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ள நிலையில், அதனை பிரிட்டன் மறுத்துள்ளது. வடகிழக்கு சிரியாவில் இருந்து ஐ.எஸ். பயங்கரவாதிகளை ஒழிக்க, அரசுப் படைகளுக்கு அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படை உதவி செய்தது. கூட்டுப்படையில் அமெரிக்காவைச் சேர்ந்த சுமார் 2,000 அமெரிக்க வீரர்கள் இடம்பெற்றிருந்தனர். இந்த கூட்டுப்…
அமெரிக்க குண்டுவீச்சில் 62 பயங்கரவாதிகள் பலி!
சோமாலியாவில் அமெரிக்க போர் விமானப் படைகள் நடத்திய குண்டுவீச்சில் 62 பயங்கரவாதிகள் உயிரிழந்தனர். சோமாலியாவில் அல்- ஷபாப் மற்றும் அல் கொய்தா பயங்கரவாதிகள் பெரிய அளவில் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். அவர்களை அழிக்கும் நடவடிக்கையில் சோமாலியாவுக்கு அமெரிக்க ராணுவம் உதவி புரிந்து வருகிறது. இந்தநிலையில் காந்தர்சே பகுதியில் முகாம்களில்…
சீனாவுக்கு யாரும் கட்டளையிட முடியாது – ஆவேசமடைந்த அதிபர்!
சீனாவுக்கு யாரும் கட்டளையிட முடியாது என சீன அதிபர் ஜின்பிங் ஆவேசமாக கூறினார். உலகின் இரு பெரும் வல்லரசுகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இரு தரப்பினர் இடையே வர்த்தகப்போர் மூண்டது. இந்த நிலையில் சமீபத்தில் அர்ஜென்டினா நாட்டின் தலைநகரான பியுனோஸ் அயர்ஸ் நகரில்…
‘ஐஎஸ் தோற்றுவிட்டது’ – சிரியாவில் துருப்புகளை விலக்கியது அமெரிக்கா –…
சிரியாவில் ஐஎஸ் அமைப்பினர் தோற்கடிக்கப்பட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியதையடுத்து, போர் நடந்து வரும் சிரியாவில் இருந்து தனது படைகளை அமெரிக்கா திரும்ப பெற்றுவருவதாக டிரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தங்கள் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து கொண்டிருப்பதாக தெரிவித்த அமெரிக்காவின்பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் மேற்கொண்டு எந்த தகவலையும்…
சிரியா போர்: “அமெரிக்கப் படைகள் வெளியேறினால் ஐஎஸ் மீண்டும் தலைதூக்கும்”…
சிரியாவிலிருந்து அமெரிக்கப் படைகளை திரும்பப் பெறும் அமெரிக்காவின் முடிவு அந்நாட்டில் ஐஎஸ் அமைப்பினர் மீண்டும் தலையெடுப்பதற்கு வழிவகுக்கும் என்று ஐ.எஸ். கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான கூட்டணி எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தக் கூட்டணிக்கு குர்துகள் தலைமை வகிக்கின்றனர். சிரியா ஜனநாயகப் படை (SDF) வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில், சிரியாவில் ஒரு ராணுவ…
பத்திரிகையாளர்களுக்கு மிகவும் ஆபத்தான 5 ஆவது நாடு இந்தியா! :…
இந்த வருடம் மாத்திரம் உலகளாவிய ரீதியில் 80 பத்திரிகையாளர்கள் படுகொலை செய்யப் பட்டுள்ளனர். இதில் 49 பேர் தனிப்பட்ட குரோதத்தின் காரணமாக வேண்டுமென்றே கொல்லப் பட்டவர்கள் ஆவர். அண்மையில் பத்திரிகையாளர்களுக்கு மிகவும் ஆபத்தான நாடுகள் பற்றிய புள்ளி விபரம் ஒன்று RSF எனப்படும் எல்லைகள் அற்ற நிருபர்கள் என்ற…
குடியேற்ற பிரச்சனை : கூட்டணி கட்சி விலகல் – பெல்ஜியம்…
குடியேற்றம் தொடர்பான பிரச்சனையை அடுத்து நாட்டின் ஆளும் முக்கிய கூட்டணி கட்சியொன்று விலகியுள்ளதை தொடர்ந்து தான் ராஜிநாமா செய்வதாக பெல்ஜியம் பிரதமர் சார்லஸ் மைக்கேல் தெரிவித்துள்ளார். தேசியவாத நியூ பிளெமிஷ் கூட்டணி (N-VA) என்ற அமைப்பின் ஆட்சிக்கான ஆதரவை அண்மையில் சார்லஸ் மைக்கேல் இழந்தார். கடந்த வாரத்தில் கையெழுத்தான…
சிரியா போர்: “துருப்புகளை திரும்பப் பெற அமெரிக்கா திட்டம்” –…
சிரியாவில் நடந்து வரும் போரிலிருந்து தனது படைகளை திரும்பப்பெற அமெரிக்கா தயாராகிவருவதாக பாதுகாப்புத் துறை அதிகாரிகளை மேற்கோள்காட்டி அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில், சிரியாவில் ஐஎஸ் அமைப்பினர் வீழ்த்தப்பட்டுவிட்டனர் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தாம் வெளியிட்ட டிவிட்டர் பதிவு ஒன்றில் தெரிவித்துள்ளார். வடகிழக்கு சிரியாவில் இருந்து ஐ.எஸ்.…
நைஜீரியாவில் 12 படையினர் பலி
நைஜீரியாவின் போர்னோ மாநிலத்தில், இஸ்லாமிய ஆயுததாரிகளுடன் போரிட்டுக் கொண்டிருந்த நைஜீரியப் படையினரில், ஆகக்குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டனர் எனவும், இன்னும் பலர் காணாமற்போயுள்ளனர் எனவும், அந்நாட்டு இராணுவத் தரப்புகள் தெரிவிக்கின்றனர். இத்தாக்குதலுக்குப் பதிலடி வழங்கும் விதமாக, மீண்டுமொரு தாக்குதலை இராணுவம் நடத்தியதெனவும், அதன்போது, படைவீரரொருவர் கொல்லப்பட்டதோடு, இன்னுமொருவர் காயமடைந்தார்…
யேமன் போர்: தொடங்கிய சில நிமிடங்களில் முறிந்த போர் நிறுத்தம்
மிக மோசமான உள்நாட்டுப் போர் நடந்துவரும் யேமனில் தொடங்கிய சில நிமிடங்களில் போர் நிறுத்தம் முறிந்தது என அரசாங்கத்தை ஆதரிக்கும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். உள்ளூர் நேரப்படி செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் துறைமுக நகரமான ஹுடைடாவில் போர் நிறுத்தம் செய்வது என்று ஹூதி கிளர்ச்சியாளர்களும், அரசாங்கத் தரப்பும் ஒப்புக்கொண்டன.…
























