மலேசியாவில் பாகிஸ்தானின் முதலீடுகள் 39.7 கோடி அமெரிக்க டாலர்களாக அல்லது சுமார் 1.76 பில்லியனாக உயர்ந்துள்ளதாக பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார். இன்று மாலை பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப்புடன் தொலைபேசியில் பேசியதைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் இருந்து, குறிப்பாக விவசாயம், பெட்ரோ கெமிக்கல் மற்றும் பயோமாஸ் துறைகளில் மேலும்…
செளதியை குறிவைத்து ஏவப்படும் தொடர் ஏவுகணைகள்
செளதி அரேபியாவின் தலைநகர் ரியாத் நோக்கி வந்த ஏவுகணையை, செளதி ராணுவம் சுட்டு வீழ்த்தியதாக அந்நாட்டின் அரசு தொலைக்காட்சி கூறியுள்ளது. சத்தமான குண்டுவெடிப்புகளும், வானில் புகையும் தோன்றியதாக, சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர். அண்டை நாடான ஏமனில் உள்ள ஹூதி கிளர்ச்சியாளர்களால், இந்த ஏவுகணை ஏவப்பட்டதாக செளதி கூறுகிறது.…
`எல்லா அதிகாரமும் எனக்கே’: பெரும் பலத்துடன் மீண்டும் துருக்கி அதிபராகிறார்…
ஞாயிற்றுக்கிழமை நடந்த தேர்தலில் துருக்கி அதிபராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ள ரிசெப் தயிப் எர்துவான் புதிய நிர்வாக அதிகாரங்களை தன் கையிலெடுத்துக்கொள்ள உள்ளார். இதனால், பிரதமர் பதவி ஒழிக்கப்படுவதுடன், நாடாளுமன்றத்தின் அதிகாரமும் பலவீனமாகும். துருக்கியில் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட சர்ச்சைக்குரிய ஒரு கருத்து வாக்கெடுப்பில் பிரதமர் பதவியை ஒழிப்பதற்கும்,…
துருக்கி தேர்தல்: பெரும்பான்மையுடன் மீண்டும் அதிபராகிறார் ரிசெப் தயிப் எர்துவான்
துருக்கி அதிபர் தேர்தலின், நீண்ட காலமாக துருக்கியின் தலைவராக இருக்கும் ரிசெப் தயிப் எர்துவான் மீண்டும் வெற்றி பெற்றுள்ளதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. "முழுமையான பெரும்பான்மையை அதிபர் ரிசெப் பெற்றுள்ளார்" என்று கூறிய தேர்தல் ஆணையத் தலைவர் சாதி குவென், வேறு எந்த தகவலையும் வெளியிடவில்லை. 99%…
நைஜீரியாவில் 86 பேர் பலி; காரணம் இதுதான்..
மத்திய நைஜீரியாவில் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட கலவரத்தில் 86 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என போலீசார் தெரிவித்துள்ளனர். நைஜீரியாவின் மத்திய பகுதியில் உள்ள பிளாட்டோ மாகாணத்தின் பரிகின் லாடி பகுதியில் இரு இனக் குழுக்களுக்கு இடையில் நேற்று மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, இரு பிரிவினரும் ஒருவரை ஒருவர் சரமாரியாக…
அகதிகளிடம் இருந்து பிரிக்கப்பட்ட 500 குழந்தைகள் பெற்றோரிடம் ஒப்படைப்பு..
அமெரிக்காவில் கள்ளத்தனமான குடியேற்றத்தை தடுக்கும் வகையில் எல்லைப்பகுதிகளில் அகதிகளிடம் இருந்து பிரிக்கப்பட்ட 522 குழந்தைகள் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அமெரிக்காவுக்குள் எல்லை வழியாக சட்டவிரோதமாக குடியேறுபவர்களை கட்டுப்படுத்தும் வகையில் அகதிகளின் குழந்தைகளை அவர்களிடம் இருந்து பிரித்து வைக்கும் வகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் உத்தரவிட்டார். குழந்தைகளுடன் அமெரிக்காவுக்குள்…
2 நாளில் அகதிகள் 215 பேர் கடலில் மூழ்கி பலி..
லிபியாவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு குடியேறும் நோக்கத்தில் மக்கள் சென்ற படகு நடுக்கடலில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பலியான 215 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. லிபியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டு போர் மற்றும் கலவரம் காரணமாக ஏராளமான பொதுமக்கள் அந்நாட்டை விட்டு வெளியேறி ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் அடைந்து…
சௌதியில் பெண்களுக்கு அனுமதி இல்லாத 5 செயல்கள்
சௌதி அரேபியாவில் பெண்கள் வாகனம் ஓட்ட விதிக்கப்பட்டிருத்த தடை 24 முதல் முடிவுக்கு வருகிறது. எனினும், பாலின சமத்துவத்துக்கான போராட்டம் அங்கு இன்னும் முடிவுக்கு வரவில்லை. பெண்கள் எங்கு சென்றாலும் கட்டாயம் ஆண் பாதுகாவலர்களின் துணை இருக்க வேண்டும் எனும் சட்டம் சௌதி பெண்களின் அன்றாட வாழ்வில் பெரும்…
எத்தியோப்பிய பிரதமர் பேரணியில் குண்டு வெடிப்பு
புதிதாகப் பொறுப்பேற்றுள்ள எத்தியோப்பியப் பிரதமர் அபி அகமது சனிக்கிழமை கலந்துகொண்ட பேரணியில் குண்டுவெடித்தது. இதில் பலர் கொல்லப்பட்டதாக அபி அகமது தெரிவித்துள்ளார். "எத்தியோப்பியா இணைந்திருப்பதை விரும்பாத சக்திகளின் தோல்விகரமான முயற்சி" என்று இந்தத் தாக்குதலை விமர்சித்துள்ளார் அபி. எத்தியோப்பியத் தலைநகரின் மெஸ்கெல் சதுக்கத்தில் ஆயிரக் கணக்கான மக்கள் பங்கேற்ற…
தொடரும் வட கொரியா அணு ஆயுத அச்சுறுத்தல் மீண்டும் அமெரிக்க…
வாஷிங்டன், இந்த மாத தொடக்கத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மற்றும் வட கொரிய அதிபர் கிம் ஜாங் யுன் இடையே ஒரு வரலாற்று சந்திப்பு நிகழ்ந்தது.வடகொரியா அதிபர் கிம் ஜாங் யுன், அணு ஆயுதங்களை முழுமையாக கைவிடுவதாக அறிவித்தார். அதற்கு பதிலாக தென்கொரியாவுடன் இணைந்து போர் பயிற்சிகளில் ஈடுபடமாட்டோம்…
பசியால் வாடும் 14 நாடுகள்
உலகம் முழுக்க உணவு கிடைக்காமல் பட்டினி கிடப்பவர்களில் 60 சதவீதம் பேர் பெண்கள் என்ற பரிதாபத் தகவலும் வெளியாகியுள்ளது. உலகில் எய்ட்ஸ், மலேரியா, காசநோய் உள்ளிட்ட நோய்களால் இறப்பவர்களைவிட பசியால் இறப்பவர்கள் எண்ணிக்கை மிக அதிகம் என்றும் கூறப்படுகிறது. பசியால் வாடும் மக்கள் வசிக்கும் 119 நாடுகள் பட்டியலில்…
வடகொரியா – தென்கொரியா: போரால் பிரிந்த உறவுகள் மீண்டும் சந்திக்கும்…
கொரியப் போர் நடந்தபின் வடகொரியா மற்றும் தென்கொரியா நாடுகளுக்கு இடையே சிதறிப்போன குடும்பங்களை இணைக்கும் முயற்சியை மீண்டும் தொடர இரு கொரிய நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன. 1950 முதல் 1953 வரை நடந்த கொரியப் போரில் பல லட்சக் கணக்கானவர்கள் தங்கள் உறவினர்களிடம் இருந்து பிரிந்தனர். அவர்களில் பலர் மீண்டும்…
சிரியா போரில் ‘மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள்’ – ஐ.நா. குற்றச்சாட்டு
கிழக்கு கூட்டா பகுதியை முற்றுகையிட நடத்தப்பட்ட போரில் சிரிய அரசு ஆதரவு படைகள், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாக ஐ.நா விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வீடுகள் மீது குண்டுகள் வீசப்பட்டது, உணவு மறுக்கப்பட்டது போன்ற நடவடிக்கைகளால், கிளர்ச்சியாளர்கள் குடியிருப்பு வாசிகளுக்கு கடுமையான உடல் மற்றும் மன ரீதியான பாதிப்புகள்…
பூமிக்கு வெளியேவும் ஆயுதங்களை கொண்டு வராதீர்கள் – டிரம்ப்பின் விண்வெளி…
அமெரிக்க ராணுவத்தில் விண்வெளிப் படைப்பிரிவு உருவாக்க வேண்டும் என்ற டிரப்பின் அறிவிப்புக்கு ரஷியா கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. பூமியை போலவே விண்வெளியிலும் அமெரிக்கா தனது ஆதிக்கத்தை செலுத்த முழுமூச்சாக முயன்று வருகிறது. ஆனாலும், பூமியை போலவே விண்வெளியிலும் ரஷியா அமெரிக்காவுக்கு சரிக்கு சமமான போட்டியாளராக இருந்து வருகிறது.…
குழந்தைகளை பிரிக்கும் உத்தரவுக்கு முடிவு கட்டிய டிரம்ப்..
அமெரிக்காவில் நுழையும் அகதிகளின் குழந்தைகளை பிரித்து தனியே சிறையில் அடைக்கும் உத்தரவுக்கு தடை விதித்து அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார். எல்லை வழியாக சட்டவிரோதமாக குடியேறுபவர்களை கட்டுப்படுத்தும் வகையில் அகதிகளின் குழந்தைகளை அவர்களிடம் இருந்து பிரித்து வைக்கும் வகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் உத்தரவிட்டார். குழந்தைகளுடன் அமெரிக்காவுக்குள்…
ஜேர்மனியை மீண்டும் வம்புக்கிழுக்கும் டிரம்ப்; ஜேர்மனி அலட்சியம் !
ஜேர்மனி குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிடும் ட்வீட்களைப் பார்க்கும்போது, ஜேர்மனியை வம்புக்கிழுப்பதை ஒரு பொழுதுபோக்காகவே ஆக்கி விட்டாரோ என எண்ணத் தோன்றுகிறது. இரண்டு நாட்களுக்குமுன் ”ஏற்கனவே வலிமையற்றிருக்கும் பெர்லின் கூட்டணியை அகதிகள் பிரச்சினை ஆட்டங்காண வைத்திருக்கும் சூழலில், ஜேர்மன் மக்களே அதன் தலைமைக்கெதிராக திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். ஜேர்மனியில்…
ஐ.நா. மனித உரிமைகள் குழுவிலிருந்து அமெரிக்கா விலகியது ஏன்?
ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமைகள் குழு 'அரசியல் பாகுபாடு மிகுந்த சாக்கடைக் குழி' என்று கூறி அந்த அமைப்பிலிருந்து வெளியேறியுள்ளது அமெரிக்கா. அமெரிக்க - மெக்சிகோ எல்லையில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என்று அமெரிக்கா குற்றம் சாட்டுபவர்களின் குழந்தைகளை வலுக்கட்டாயமாக அவர்களிடம் இருந்து பிரித்து தடுப்பு மையங்களில் வைத்திருப்பதாக…
வர்த்தகப் போர்: அமெரிக்காவின் வரிக்கு போட்டியாக வரி விதிக்கும் ஐரோப்பிய…
ஸ்டீல் மற்றும் அலுமினிய இறக்குமதிக்கு அமெரிக்கா விதித்த கடும் வரிகளுக்குப் பதிலடியாக, அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு வெள்ளிக்கிழமை புதிய வரிகளை அறிவிக்கவுள்ளது ஐரோப்பிய ஒன்றியம். அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நீல ஜீன்ஸ், மோட்டார் சைக்கிள்கள், போர்போன் விஸ்கி போன்றவற்றைக் குறிவைத்து ஐரோப்பிய யூனியன் வரிவிதிப்பு இருக்கும்…
ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் கொலைவெறித் தாக்குதல், 30 பாதுகாப்பு படை…
காபூல், ஆப்கானிஸ்தானில் ரம்ஜான் நோன்பு காலத்தையொட்டி, அதிபர் அஷரப் கனி போர் நிறுத்தம் அறிவித்தார். அதனை ஏற்று முதல் முறையாக தலீபான்களும் 3 நாள் போர் நிறுத்தம் அறிவித்தனர். அந்த 3 நாளில் போர் நிறுத்தம் மீறப்படவில்லை. மாறாக ரம்ஜான் பண்டிகையையொட்டி ஆப்கானிஸ்தான் படையினரும், தலீபான்களும் ஒருவரையொருவர் கட்டித்தழுவி வாழ்த்து…
உலகின் அதிவேகமான சூப்பர்கம்ப்யூட்டர் – அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை..
உலகின் மிக அதிவேகமான ஒரு நிமிடத்தில் 2 லட்சம் டிரில்லியன் கணக்குகளை செய்யும் திறன் கொண்ட சூப்பர்கம்ப்யூட்டரை அமெரிக்கா விஞ்ஞானிகள் கண்டுபிடித்து சாதனைப் புரிந்துள்ளனர். அமெரிக்காவின் ஓக் ரிடேஜ் தேசிய சோதனைக்கூடத்தில் உள்ள விஞ்ஞானிகள் மிக அதிவேகமான சூப்பர்கம்ப்யுட்டரை வடிவமைத்து சாதனைப் படைத்துள்ளனர். சம்மிட் என பெயரிப்பட்டுள்ள இந்த…
‘வன்முறை மற்றும் போரால் உலகெங்கும் வாழும் 6.8 கோடி அகதிகள்’
சிரியா, காங்கோ ஜனநாயக குடியரசு மற்றும் மியான்மர் ஆகிய நாடுகளில் நடக்கும் சண்டைகள், உலக அளவில் தங்கள் சொந்த நாட்டிலிருந்து வெளியேறும் மக்களின் எண்ணிக்கையை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்த்தியுள்ளதாக ஐ.நா அகதிகள் உயர் ஆணையம் கூறியுள்ளது. உலகில் 68 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் அகதிகளாகவோ, தஞ்சம் கோருபவர்களாகவோ,…
தொடரும் வர்த்தக போர்: சீன பொருட்கள் மீது பெரும் வரிவிதிப்பு…
சீனாவுடன் நிலவும் வர்த்தக போரின் தொடர்ச்சியாக, 200 பில்லியன் டாலர்கள் அளவிலான சீன இறக்குமதி பொருட்களின் மீது 10 சதவீதம் கூடுதல் வரி விதிப்பு செய்யப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அச்சுறுத்தல் விடுத்துள்ளார். புதிய வரி விதிப்பை அமல்படுத்த இது தொடர்பான சீன இறக்குமதி பொருட்கள் எவை…
100 நோயாளிகளை கொன்ற பெண் டாக்டர்..
லண்டன்: இங்கிலாந்தில் ஹான்ட்ஸ் பகுதியைச் சேர்ந்த பெண் டாக்டர் ஜேன் பார்டன் (69). இவர் அங்குள்ள காஸ்போர்ட் போர் நினைவு ஆஸ்பத்திரியில் பணிபுரிந்தார். இவரது கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் நர்சு போட்ட ஊசி மருந்துக்கு பின்னர் மரணம் அடைந்தார். முன்னதாக உடல் வலி குறித்து…
வன்முறை, பழமைவாதப் பிடியில் பலூசிஸ்தான்: ஒரு பாகிஸ்தான் மாநிலத்தின் கதை
பாகிஸ்தானின் வறிய மாகாணமான பலூசிஸ்தான், தவறான காரணங்களுக்காக அடிக்கடி செய்திகளில் அடிபடுகிறது. தலைநகர் குவெட்டாவில் இயல்பான வாழ்க்கையை வாழ முயற்சிக்கும் மக்களை பிபிசியின் ஷுமைலா ஜாஃப்ரி சந்தித்தார். ஒரு வங்கி மேலாளரின் ரகசிய வாழ்க்கை ரகசியமாக செயல்படும் ராக் இசைக்குழு 'மல்ஹார்'இன் பிரதான பாடகரான யாசிர், பகல் நேரத்தில்…
























