மலேசியாவில் பாகிஸ்தானின் முதலீடுகள் 39.7 கோடி அமெரிக்க டாலர்களாக அல்லது சுமார் 1.76 பில்லியனாக உயர்ந்துள்ளதாக பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார். இன்று மாலை பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப்புடன் தொலைபேசியில் பேசியதைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் இருந்து, குறிப்பாக விவசாயம், பெட்ரோ கெமிக்கல் மற்றும் பயோமாஸ் துறைகளில் மேலும்…
கொரியப் பிரச்சனையின் வரலாறு: ஆ முதல் ஃ வரை
1953-ம் ஆண்டு கொரிய போர் முடிந்த பிறகு, தென் கொரியாவுக்குள் நுழையும் முதல் வட கொரிய தலைவராகியுள்ளார் கிம் ஜாங்-உன். ஆனால், இதற்கு ஏன் இவ்வளவு காலம் ஆனது. இரு நாடுகளுக்கு இடையிலான பிரச்சனை எப்போது ஆரம்பித்தது. 1948 முன்பு ஒரே நாடாக இருந்த கொரியா ஏன் பிரிந்தது?…
ஏமனில் சவுதி கூட்டுப்படையினரின் விமான தாக்குதலில் 50 ஹவுத்தி போராளிகள்…
ஏமன் நாட்டின் அரசுக்கு எதிராக ஈரானின் ஆதரவுடன் உள்நாட்டு ஹவுத்தி புரட்சிப் படையினர் கடந்த இரண்டாண்டுகளாக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் சனா உள்பட பலப்பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டுக்கள் வைத்து அந்த பகுதிகைளை சுற்றி சோதனைச் சாவடிகள் அமைத்துள்ளனர். சர்வதேச ஆதரவு பெற்றுள்ள ஏமன் அரசுக்கு சவுதி…
வடகொரியா மீதான அழுத்தங்கள் தொடரும்: டிரம்ப்
வெள்ளிக்கிழமை தென் கொரியாவோடு நடைபெற்றுள்ள உச்சி மாநாடு வெற்றியடைந்தாலும், வட கொரியா மீது அதிகபட்ச அழுத்தங்களை வழங்குவதைத் தொடரப் போவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்திருக்கிறார். அணு ஆயுதங்கள் இல்லாத கொரிய தீபகற்பத்தில் கொரியர்கள் எல்லாரும் ஒன்றாக வாழும் ஒரு நாள் வரும் என்று நம்புவதாக அவர்…
மியான்மர் கலவரம்: கச்சின் பகுதியில் இருந்து தப்பிச் சென்ற ஆயிரக்கணக்கான…
மியான்மரின் வடக்கு பகுதியில், ராணுவம் மற்றும் கச்சின் இன கிளர்ச்சியாளர்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள புதிய மோதல்களில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து சுமார் 4000 பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது. கச்சின் சுதந்திர அமைப்பு மற்றும்…
சிரியாவுக்கு சக்திவாய்ந்த ஏவுகணை வழங்கும் ரஷ்யா; இஸ்ரேல் அச்சம்
மாஸ்கோ, சிரியாவில் தொடர்ந்து தாக்குதல் நடந்து வரும் இந்த நேரத்தில் அதை ஊக்குவிக்கும் செயலாக இது பார்க்கப்படுகிறது.செர்கி கூறுகையில், சிரிய ராணுவத்தினருக்கு நன்றாக பயிற்சியளிக்கவும், குறிப்பாக புதிய ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகள் குறித்து அவர்களுக்கு நன்றாக விளக்கமளிக்கப்படும். இது சம்மந்தமாக சக்திவாய்ந்த S-300 ரக ஏவுகணைகளை ரஷ்யா சிரியாவுக்கு…
வட – தென் கொரிய பேச்சுவார்த்தை: எல்லாப் புகழும் டிரம்புக்கா?
வடகொரியா- தென் கொரியா பேச்சுவார்த்தைகளுக்கு தென் கொரியாவின் முயற்சிகளே பிரதானமானதாக இருக்கும் நிலையில் அதற்கான பாராட்டு டிரம்புக்கு செல்வது ஏன்? 1953இல் கொரிய போர் நிறுத்தம் கையெழுத்திடப்பட்ட பிறகு தற்போது வடகொரிய-தென் கொரிய தலைவர்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியது இது மூன்றாவது முறையாகும். இதன் பிறகு மே அல்லது…
கிம்- முன் சந்திப்பின் 5 சுவாரஸ்ய தருணங்கள்
கிம் ஜாங்-உன் மற்றும் முன் ஜே-இன் உடனான சந்திப்பு, வட மற்றும் தென் கொரிய தலைவர்கள் இடையிலான மூன்றாம் சந்திப்பாகும். வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பின்போது, கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதமற்ற பிராந்தியமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க இரு நாட்டு தலைவர்களும் உறுதி பூண்டுள்ளனர். இந்த சந்திப்பு பல அசாதாரண…
ரஷ்யா மின்னணு ஆயுதங்கள் மூலம், சிரியாவில் உள்ள அமெரிக்க படைகள்…
சிரியாவில் அமெரிக்கா சமீபத்தில் தாக்குதல் நடத்தியது. இதற்கு ரஷ்யா தனது கண்டனங்களை தெரிவித்தது. இந்நிலையில் ரஷ்யா மற்றும் சிரியா மீது அமெரிக்காவின் சிறப்பு ராணுவ குழுத் தலைவர் ரைமண்ட் தாமஸ் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அவர் கூறுகையில், ரஷ்யா தனது மின்னணு ஆயுதங்கள் மூலம் சிரியாவில் உள்ள அமெரிக்க…
கொரிய எல்லையில் கிம் ஜாங்-உன்னை சந்திக்கவுள்ள மூன் ஜியே-இன்
உச்சி மாநாடு பற்றிய இறுதி விவரங்கள் வெளியாகியுள்ள நிலையில், 1953ம் ஆண்டு நிறைவடைந்த கொரிய போருக்கு பின்னர், தென் கொரிய எல்லைக்குள் செல்கின்ற முதல் வட கொரிய அதிபராக கிம் ஜாங்-உன் மாறயிருக்கிறார். வெள்ளிக்கிழமையன்று காலை 9.30 மணிக்கு கொரிய எல்லையில் தென் கொரிய தலைவர் மூன் ஜியே-இன்…
3 மாணவர்களை கொன்று அமிலத்தில் பிணம் மூழ்கடிப்பு..
மெக்சிகோவில் மேற்கு ஜலிஸ்கோ மாகாணத்தில் திரைப்பட கல்லூரி மாணவர்கள் 3 பேர் கடந்த மாதம் கடத்தப்பட்டனர். டெனாலா நகரில் கடத்தப்பட்ட அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில் அவர்களது உடல்கள் அங்குள்ள ஒரு பண்ணையில் கண்டெடுக்கப்பட்டது. அவர்களை கடத்தி சென்றவர்கள் கொலை செய்து உடல்களை…
வட கொரிய அணு ஆயுத சோதனைத் தளம் சேதம்: கதிரியக்க…
வட கொரியாவின் அணு ஆயுத சோதனை தலம் பகுதியளவு சேதமடைந்துள்ளதாகவும், பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதாகவும் சீன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பூங்கே ரியில் உள்ள அந்த சோதனைத் தளத்தில் 2006ஆம் ஆண்டிலிருந்து ஆறு ஆணு ஆயுத சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. அந்த தலத்தில் கடந்த செப்டம்பர் மாதம் நடத்தப்பட்ட சோதனைக்கு…
வியட்நாம்: அழிவின் விளிம்பில் இந்து மதம்
இந்து மதத்தின் ஆணிவேரை பார்ப்பதற்காக சில நாட்களுக்கு முன் மத்திய வியட்நாமுக்கு பயணம் மேற்கொண்டேன். சில பாரம்பரியங்கள் பராமரிக்கப்படுவதை காணமுடிந்தது என்றாலும் சில பல மாறுதல்களையும் காணமுடிகிறது. சில பாரம்பரியங்கள் தொடர்ந்தாலும், பல தொலைந்துவிட்டன. 2000 ஆண்டுகால வரலாற்றைக் கொண்ட சம்பா சமூகம் இன்னும் நிலைத்திருக்கிறது ஆனால் அதற்கும்…
டொரண்டோவில் பாதசாரிகள் மீது வாகனம் ஏற்றி தாக்குதல்: 10 பேர்…
டொரண்டோவில் பாதசாரிகள் மீது வேன் ஒன்று வேண்டுமென்றே மோதியதில் 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர்; மேலும் 15 பேர் காயமடைந்துள்ளனர் என போலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபரின் பெயர் அலெக் மினாசியன் என போலிஸாரால் தெரிவிக்கப்பட்டுள்ளது அவருக்கு வயது 25. சம்பவ இடத்தில் எடுக்கப்பட்ட வீடியோவில், அந்த சந்தேக நபரை வாகனத்தை…
யேமெனில் திருமண நிகழ்வு கட்டடம் மீது கூட்டணிப் படையின் வான்…
ஞாயிற்றுக்கிழமை யேமெனின் வடமேற்கு மாகாணமான ஹஜ்ஜவில் திருமண நிகழ்வு ஒன்று இடம்பெற்றுக் கொண்டிருந்த கட்டடம் மீது சவுதி தலைமையிலான வளைகுடா கூட்டணி நாடுகளின் வான் தாக்குதலுக்கு இலக்காகி 20 பேர் பலியானதாகவும் 40 இற்கும் அதிகமானவர்கள் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த வான் வழித் தாக்குதலைத் தாம்…
மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
மூன்றாம் உலகப் போர் விரைவில் தொடங்கும் என பதற்றமான சூழல் உள்ள நிலையில் ரஷ்யர்கள் தயாராக வைத்து கொள்ள வேண்டிய உணவு வகைகள் குறித்து ரஷ்ய அரசு தொலைக்காட்சி நிலையம் விளக்கமளித்துள்ளது. ரோசியா -24 என்ற தொலைக்காட்சி நிறுவனம்தான் இது குறித்த செய்தியை வெளியிட்டுள்ளது. சிரியாவில் பிரச்சினை இன்னும்…
ஆர்மீனியா : அதிபர் பதவி விலகல் – மக்கள் கொண்டாட்டம்
ஆர்மீனிய பிரதமர் செர்க் சார்கிஸ்யான் (Serzh Sargsyan) பதவி விலகியதை அடுத்து ஏராளமான மக்கள் தலைநகர் எரவான் வீதிகளில் கொண்டாட்டங்களில் ஈடுபடுகின்றனர். ஆயிரக்கணக்கான மக்கள் போலிசாரை அணைத்துக்கொண்டு, கொடிகளை அசைத்துக்கொண்டு நடனமாடினர்கள். இரண்டு முறை அதிபராகப் பதவி வகித்தபிறகு பிரதமராகும் அவரது முடிவை எதிர்த்து 11 நாட்கள் தொடர்ந்த…
சிரியா உள்நாட்டுப்போர்: டமாஸ்கஸ் நகரில் இருந்து வெளியேற கிளர்ச்சியாளர்கள் சம்மதம்..
உள்நாட்டுப் போர் நடந்து வருகிற சிரியாவில், தலைநகர் டமாஸ்கஸ் நகரின் வடகிழக்கு பகுதியில் குறிப்பிட்ட ஒரு இடத்தில் கிளர்ச்சியாளர்கள் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். அவர்கள் இப்போது அந்த இடத்தை அதிபர் பஷார் அல் ஆசாத் அரசிடம் ஒப்படைத்து விட்டு, வெளியேற சம்மதம் தெரிவித்து உள்ளதாக சிரிய அரசு டி.வி.…
அமெரிக்கா: நிர்வாண துப்பாக்கிதாரியால் 4 பேர் சுட்டுக் கொலை
அமெரிக்காவின் டென்னஸி மாகாணத்தில் நஷ்வில்லில் உள்ள வோஃபில் ஹவுஸில் நிர்வாணமான துப்பாக்கிதாரி ஒருவர் 4 பேரை கொலை செய்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். உள்ளூர் நேரப்படி 3:25 மணிக்கு ஹோட்டலுக்குள் நுழைந்த அவர், திடீரென துப்பாக்கியை எடுத்து சுடத் தொடங்கினார். மேலும் 4 பேர் காயமடைந்துள்ளனர். அந்த கடைக்கு வந்த…
ஆப்கன் வாக்காளர் பதிவு மையத்தில் தற்கொலை தாக்குதல், 57 பேர்…
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலுள்ள வாக்காளர் பதிவு மையம் ஒன்றில் நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலில் குறைந்தது 57 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த மையத்தின் நுழைவாயிலில் காத்திருந்த மக்கள் கூட்டத்தின் மீது நடத்தப்பட்ட, இந்த தற்கொலை தாக்குதலில் இறந்தவர்கள் தவிர, 119 பேர் காயமடைந்துள்ளனர். இஸ்லாமிய அரசு…
ஏமனில் சவுதி கூட்டுப்படையினரின் விமான தாக்குதலில், 20 அப்பாவி பொதுமக்கள்…
ஏமன் நாட்டின் அரசுக்கு எதிராக ஈரானின் ஆதரவுடன் உள்நாட்டு ஹவுத்தி புரட்சிப் படையினர் கடந்த இரண்டாண்டுகளாக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் சனா உள்பட பலப்பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டுக்கள் வைத்து அந்த பகுதிகைளை சுற்றி சோதனைச் சாவடிகள் அமைத்துள்ளனர். சர்வதேச ஆதரவு பெற்றுள்ள ஏமன் அரசுக்கு சவுதி…
சிரியா ‘ரசாயன’ தாக்குதல்: ஒருவழியாக ஆய்வு செய்த நிபுணர் குழு
சிரியாவின் டமாஸ்கஸ் நகரின் அருகே ரசாயன தாக்குதல் நடந்ததாகச் சந்தேகப்படும் இடத்தில் சர்வதேச ரசாயன ஆயுத ஒழிப்பு நிறுவனத்தின் நிபுணர்கள் ஆய்வு செய்தனர். ரசாயன ஆயுதங்கள் ஒழிப்பு நிறுவன குழு டூமா நகருக்குப் பயணம் செய்து, அங்கிருந்த மாதிரிகளையும், பிற பொருட்களையும் சேகரித்தனர். ஏப்ரல் 7ம் தேதி நடத்தப்பட்ட…
கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை…
பாலத்தீன பேராசிரியர் மலேசியாவில் சுட்டுக்கொலை பாலத்தீனத்தை சேர்ந்த பேராசிரியரும், ஹமாஸ் அமைப்பின் உறுப்பினருமான ஃபாடி அல்-பாத்ஷ் என்பவர் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் மசூதியை நோக்கி நடந்து சென்றுக்கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த இரு நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். வட கொரியாவுக்கு உலக நாடுகள் பாராட்டு வட கொரிய தலைவர்…
வட கொரியாவில் அணுஆயுத சோதனைகள் நிறுத்தப்படும்: கிம் ஜாங்-உன் அறிவிப்பு
அனைத்து ஏவுகணை சோதனைகளையும் நிறுத்திவிட்டு, அணுஆயுத சோதனை தளத்தையும் உடனடியாக மூடப் போவதாக வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் தெரிவித்துள்ளார். "ஏப்ரல் 21ஆம் தேதியில் இருந்து அணுஆயுத சோதனைகள் மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயக்கூடிய பாலிஸ்டிக் ஏவுகணைகள் ஏவுவதையும் நிறுத்துவிடுவதாக" கொரிய மைய செய்தி முகமை…
























