வரம்பு மீறும் வடகொரியா!

வடகொரியாவின் அணு ஆயுத அச்சுறுத்தலை எதிர்கொள்ள, அமெரிக்காவும் தென்கொரியாவும் இணைந்து, தென் கொரியாவில் ஏவுகணை தடுப்பு கேடய அமைப்பை ஏற்படுத்தும் ஒப்பந்தத்தை செய்துகொண்டுள்ளன. இந்த ஏவுகணை தடுப்பு அமைப்பு எப்போது அங்கு நிறுவப்படும் என்று இருநாடுகளும் இன்னும் அறிவிக்கவில்லை. இருப்பினும், சாத்தியமான இடத்தை தேர்வு செய்யும் பணியில் இறுதி…

ஜெர்மனியில் ரெயிலில் கோடாரியால் தாக்குதல்: 20 பேருக்கு காயம்

ஜெர்மனியில் பேவரியா என்ற பகுதி உள்ளது. இந்தப் பகுதியில் உள்ளூர் ரெயிலில் மர்ம நபர் ஒருவர் கோடாரியால் பயணிகள் மீது திடீர் தாக்குதல் நடத்தியுள்ளார். இந்த தாக்குதலில் 20 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்று ஜெர்மன் காவல்துறை செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். இந்த தாக்குதலில் ஈடுபட்ட மர்ம நபர் தொடர்பான…

நிர்வாண புகழ் மொடல் அழகி கெளரவ கொலை! சகோதரர் பரபரப்பு…

பாகிஸ்தானின் சர்ச்சை மொடல் அழகி குவாந்தீல் பலூச்சை கெளரவ கொலை செய்த அவரது சகோதரர் வசீமை பொலிசார் நேற்று கைது செய்துள்ளனர். பாகிஸ்தானை சேர்ந்த குவாந்தீல் பலூச் (26). இவர் பாகிஸ்தானின் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார். மொடலிங் துறையிலும் ஜொலித்து வருபவர். மேலும், சமூக வலைதளங்களில் ஏடாகூடமாக…

சிவப்பு விளக்கு பகுதிகளை மூட தாய்லாந்து நடவடிக்கை

தாய்லாந்து நாட்டில் சட்டவிரோதமான முறையில் நடைபெற்று வரும் பாலியல் தொழிலை ஒழிக்க அந்நாட்டு அரசு தகுந்த நடவடிக்கை முன்னெடுத்துள்ளது. தாய்லாந்தின் முக்கிய இடங்களில் உள்ள பாலியல் விடுதிகள் மற்றும் மசாஜ் நிலையங்களில் நடைபெற்ற தொடர் சோதனையின் மூலம் நாட்டின் பாலியல் தொழிலை அதிகாரிகள் குறிவைத்துள்ளனர். தாய்லாந்தில் பாலியல் தொழில்…

ராணுவ சதி எதிரொலி: மரண தண்டனை சட்டத்தை கொண்டு வர…

துருக்கியில் ஆட்சியை கைப்பற்ற ராணுவம் முயற்சி செய்ததை தொடர்ந்து இச்சதியில் ஈடுப்பட்டவர்களுக்கு தண்டிக்க மரண தண்டனை சட்டத்தை மீண்டும் கொண்டு வர வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. துருக்கியில் ஆட்சியை கைப்பற்ற அந்நாட்டு ராணுவம் நேற்று மாலை முதல் முயற்சி மேற்கொண்டது. நள்ளிரவில் இம்முயற்சி தீவிரம் அடைந்துள்ளது. முதல்…

துருக்கியில் தோல்வியடைந்த ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி: 265 பேர் பலி

துருக்கியில் தோல்வியுற்ற ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியின்போது, அதிக எண்ணிக்கையிலான குடிமக்கள் உள்பட மொத்தம் 265 பேர் கொல்லப்பட்டுள்ளதாக துருக்கிய அதிபர் அலுவலகம் அறிவித்திருக்கிறது. கொல்லப்பட்டோரில் 104 பேர் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டவர்கள். ஒரு நிமிட மௌன அஞ்சலியோடு துவங்கிய நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வில் துருக்கியின் நான்கு முக்கிய…

துருக்கி : சதியை முறியடித்த ஜனாதிபதி ஆதரவு படையினர்

துருக்கி அரசை கைப்பற்ற நள்ளிரவில் அந்நாட்டு ராணுவம் நடத்திய சதி தாக்குதல்களை ஜனாதிபதி ஆதரவு படையினர் முறியடித்துள்ளனர். துருக்கி ராணுவத்தின் தலைமை ராணுவ தளபதியான ஹுலுசி அக்கார் என்பவரை ராணுவத்தில் உள்ள கலகக்காரர்கள் நள்ளிரவில் சிறை பிடித்தனர். பின்னர், அரசாங்கம் தங்கது கட்டுப்பாட்டில் உள்ளதாக அறிவித்த கலகக்காரர்கள் அரசை…

தொடர்ச்சியாக 11 தீவிரவாதத் தாக்குதல்கள்: கதி கலங்கி நிற்கும் பிரான்ஸ்!

உலகின் ஃபேஷன் நகரமான பாரீஸ் இப்போது கதிகலங்கி நிற்கிறது. பிரான்சில் தொடர்ந்து ரத்த ஆறு ஓடுகிறது. சார்லி ஹெப்டோ பத்திரிகை அலுவலகம் தாக்கப்பட்டதில் இருந்து நேற்று வரை நடந்த டிரக் தாக்குதலுக்கு ஏராளமானோர் பலியாகி வருகின்றனர். இதுவரை தொடர்ச்சியாக பிரான்ஸ் மீது 11 தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. ஜனவரி 7-…

துருக்கி நாட்டை கைப்பற்றியுள்ளதாக அந்நாட்டு ராணுவம் அறிவிப்பு! (Live View)

பிரதமர் இல்திரிம் தலைமையிலான துருக்கி அரசு கவிழ்க்கப்பட்டு அந்த நாட்டின் ராணுவம் கைப்பற்றியுள்ளதாக அறிவித்துள்ளது. துருக்கியில் பிரதமர் யில்திரிம் தலைமையிலான அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்பட்ட ராணுவ நடவடிக்கையில், நாட்டை கைப்பற்றியுள்ளதாக அந்த நாட்டு ராணுவம் அறிவித்துள்ளது. முன்னதாக தலைநகர் இஸ்தான்புல் அருகே அமைந்துள்ள இரண்டு பெரிய பாலங்களில்…

துருக்கியில் ராணுவ சதிப்புரட்சி முயற்சி! ராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் விமான நிலையம்

ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் ஒரே முஸ்லிம் நாடான துருக்கியில் சற்று முன்னர் ராணுவப் புரட்சியொன்று வெடித்துள்ளது. தலைநகரின் முக்கிய வீதிகள் மற்றும் பாலங்கள் மட்டுமன்றி அதாதுர்க் சர்வதேச விமான நிலையமும் ராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது. சர்வதேச ஊடகங்கள் பலவும் இத்தகவலை வெளியிட்டுள்ளது. சதிப்புரட்சி…

உமர் மன்சூர் கொல்லப்பட்டதை உறுதி செய்தது அமெரிக்கா!

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப்படை நிகழ்த்திய ஆளில்லா விமானத் தாக்குதலில் உமர் மன்சூர் கொல்லப்பட்டதை அமெரிக்கா உறுதி செய்துள்ளது. பாகிஸ்தானில் கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பெஷாவரில் உள்ள ராணுவ பள்ளியில் தலீபான் பயங்கரவாதிகள் புகுந்து சரமாரியாக தாக்குதல் நடத்தினர். இந்த கொடூர தாக்குதலில் 122 பள்ளி மாணவர்கள்…

தென் சீனக் கடல் விவகாரம்: தீர்ப்புக்கு எதிராக சீனா வெள்ளை…

தென் சீனக் கடலில் சர்ச்சைக்குரிய ஒரு பகுதி. "தென் சீனக் கடலில் சர்ச்சைக்குரிய பகுதியில் சீனாவுக்கு உரிமையில்லை' என்று சர்வதேச தீர்பாயம் அளித்துள்ள தீர்ப்புக்கு எதிராக, சீனா புதன்கிழமை வெள்ளை அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: தென் சீனக் கடல் பகுதிகள் குறித்து சீனாவுக்கும், பிலிப்பின்ஸýக்கும் இடையே…

சுவிஸில் இறைச்சிக்கு கூடுதல் வரி

சுவிட்சர்லாந்தில் இறைச்சி உணவுகளின் மீதான மோகம் குறைந்து வரும் நிலையில் அதை மேலும் நீட்டிக்கச் செய்ய வேண்டும் என்று சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இறைச்சிக்காக மிருகங்களை கொல்வது உலக வெப்பமயமாவதை மேலும் அதிகரிக்கச் செய்கிறது என ஆர்வலர்கள் வாதிடுகின்றனர். இந்நிலையில் கடந்த ஆண்டைவிடவும் சுவிட்சர்லாந்தில் இறைச்சி…

தென்சீனக் கடலில் சீனாவிற்கு உரிமையில்லை: சர்வதேச தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு

பல வருட கால இழுபறி மற்றும் முரண்பாடுகளை அடுத்து, தென்சீனக்கடலில் தனக்கு வரலாற்று ரீதியாக உரிமை இருப்பதாக சீனா கூறுவதை சர்வதேச தீர்ப்பாயம் ஒன்று நிராகரித்துள்ளது. தென்சீனக்கடல் விவகாரம் தொடர்பாக கடந்த 2013ம் ஆண்டு பிலிப்பைன்ஸ், தி ஹேக் நகரில் செயல்பட்டு வரும் சர்வதேசத் தீர்ப்பாயத்தில் சீனாவுக்கு எதிராக…

அமெரிக்காவில் இனவெறி தலைவிரித்து ஆடுகிறது !

அமெரிக்காவில் பொலிசார் 2 கறுப்பின இளைஞர்களை சுட்டுக் கொன்றுள்ளார்கள். தற்போது அமெரிக்காவில் இனவெறி தலைவிரித்து ஆடுகிறது என்கிறார்கள். இன் நிலையில் கறுப்பின மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். அவர்களையும் சாதாரண மக்கள் போலவே அரசு நடத்தவேண்டும் என்றுகோரி, லண்டனில் பாரிய ஆர்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதில் பல ஆயிரக்கணக்கான…

“நெருப்பு கடலாய் மாற்றுவோம்” அமெரிக்காவை எச்சரிக்கும் வடகொரியா

கறுப்பு பட்டியலில் வடகொரிய அதிபரின் பெயரை அமெரிக்கா சேர்த்துள்ளதால், அந்நாட்டு இராணுவம் பெரும் கோபம் கொண்டு அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே, வட கொரியா அணு மற்றும் ஏவுகணை சக்தியை அதிகரிக்கும் வகையில் தீவிர சோதனைகள் நடத்தி வருகிறது. இதனால் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ள அண்டை நாடான தென் கொரியா,…

எனது தந்தையை கொன்றவர்களை பழிக்கு பழி வாங்குவேன்! சபதமிடும் பின்லேடனின்…

எனது தந்தையை கொன்றவர்களை பழிக்கு பழி வாங்குவேன் என ஒசாமா பின்லேடனின் மகன் சபதமிடும் ஓடியோ வெளியாகியுள்ளது. அல்கொய்தா இயக்கத் தலைவனான ஒசாமா பின்லேடனை, கடந்த 2011ம் ஆண்டு பாகிஸ்தான் அபோதாபாத்தில் வைத்து அமெரிக்க சீல் படையினர் சுட்டுக் கொன்றனர். இந்நிலையில் இவரது மகனான ஹம்சா பின்லேடன் சபதமிடும்…

மாரடைப்பால் துடித்த சிறைக்காவலாளி: கதவை உடைத்துக்கொண்டு வந்து காப்பாற்றிய கைதிகள்

அமெரிக்காவில் உள்ள ஒரு சிறையில் சிறைக்காவலர் மாரடைப்பால் அவதிப்படுவதை பார்த்த சிறைக்ககைதிகள் கதவை உடைத்துக்கொண்டு வெளியே வந்து அவரை காப்பாற்றியுள்ளனர். டெக்சாஸ் மாகாணம் போர்ட் வொர்த் நகரில் உள்ள மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிறையில் கைவிலங்கிடப்பட்ட 8 கைதிகள் அடைக்கப்பட்டிருந் தனர். அங்கு பணியில் ஈடுபட்டி ருந்த…

ஐஎஸ் தீவிரவாதிகளால் கற்பழிக்கப்பட்ட பெண்ணின் கண்ணீர் வரிகள்

ஈராக், சிரியாவின் பகுதிகளை கைப்பற்றி தங்களுக்கென்று தனி தேசத்தை உருவாக்கி கொண்டுள்ள ஐஎஸ் தீவிரவாதிகள் தலை துண்டித்து படுகொலை, யாஷிதி பெண்களை கற்பழித்தல் என பல்வேறு கொடூரங்களை செய்து வருகின்றனர். அங்குள்ள மக்கள் தாங்கள் விதிக்கும் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு தான் வாழ வேண்டும் என கடும் கட்டுப்பாடுகளை விதிக்கின்றனர்.…

பிரபல கால்பந்து வீரர்கள் 4 பேரை படுகொலை செய்த ஐ.எஸ்:…

சிரியாவின் பிரபல கால்பந்து அணியில் சிறந்து விளங்கும் 4 வீரர்களை உளவு பார்த்ததாக கூறி கடத்திச் சென்று ஐ.எஸ் தீவிரவாதிகள் படுகொலை செய்துள்ளனர். ஐ.எஸ் தீவிரவாதிகள் சமீபத்தில் படுகொலை செய்த 5 நபர்களில் 4 பேர் சிரியாவில் பிரபல கால்பந்து அணிக்காக விளையாடும் வீரர்கள் என தெரிய வந்துள்ளது.…

வினாடி கூட்டப்படுகின்றது – இனி 59ற்கு பின்னும் 59?

இந்த ஆண்டு மற்ற ஆண்டுகளை விட விநாடி நீளம் அதிகமாக இருக்கும். நிலையான நேரத்தை கணக்கிடும் வகையில் கூடுதலாக ஒரு விநாடியை சேர்க்க சர்வதேச நேரத்தைக் கணக்கிட்டு வரும் அமெரிக்கக் கடற்படை வானாய்வு அமைப்பு முடிவு செய்துள்ளது. பூமி தன்னைத்தானே ஒரு முறை சுற்றிவர 24 மணி நேரம்…

கருப்பின நபரை கொன்றதால் பழிக்கு பழி: 5 பொலிஸ் அதிகாரிகளை…

அமெரிக்காவில் கருப்பின நபர் ஒருவரை பொலிசார் சுட்டுக் கொன்றதை தொடர்ந்து எழுந்த போராட்டத்தில் 5 பொலிஸ் அதிகாரிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ள சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மினிசோட்டா மாகாணத்தில் நேற்று காதலனை பொலிசார் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்வதை அவரது காதலி நேரடியாக வீடியோ எடுத்து வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இதனை தொடர்ந்து…

சதாம் ஹூசைன் நல்லவர்! முஸ்லிம்கள் பயங்கரவாதிகள்!! டொனால்ட் ட்ரம்ப்

அமெரிக்காவின் ஜனாதிபதி வேட்பாளரான டொனால்ட் ட்ரம்ப் அவர்கள், சதாம் ஹூசைனை ஒரு நல்ல மனிதர் அவர்கள் பயங்கரவாதிகளிற்கு எதிராகப் போரிட்டார் என்று தெரிவித்துள்ளார். சதாம் ஹூசைனும், லிபிய அதிபர் கடாபியும் இன்று உயிருடன் இருந்தால் உலகம் நன்றாக இருந்திருக்கும் என்று குறிப்பிடும் டொனால்ட் ட்ரம்ப் இப்போதும் முஸ்லிம்களை எதிர்க்கின்றார்.…