அமெரிக்காவை அதிரவைத்த தொடர் துப்பாக்கி சூடு சம்பவங்கள் – பச்சிளம்…

ஜனாதிபதிகள் தின விடுமுறையின் போது அமெரிக்காவை அதிரவைத்த தொடர் துப்பாக்கி சூடு சம்பவங்களில் சிக்கி பச்சிளம் குழந்தை, பிஷப் உள்பட 17 பேர் பலியாகினர். அமெரிக்காவின் முதல் ஜனாதிபதியான ஜார்ஜ் வாஷிங்டன் பிறந்தநாள் அங்கு ஜனாதிபதிகள் தினம் என்கிற பெயரில் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 3-வது திங்கட்கிழமை…

நைஜீரியாவில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை: மக்கள் கிளர்ச்சியால் பதற்றம்

ஊழலை ஒழிப்பதற்காக நைஜீரியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் அந்நாட்டு மக்கள் கடும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளனர். நைஜீரிய அரசால் பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து அந்நாட்டின் 200 நைரா, 500 நைரா, 1000 நைரா நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நெருக்கடிக்கு தள்ளப்பட்ட மக்கள் தங்களது ரூபாய்…

பிரேசிலில் கனமழை: வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 36 பேர் பலி

பிரேசிலில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. பிரேசில் நாட்டில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, அந்நாட்டின் சவொ பாலோ மாகாணத்தில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. கனமழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும், பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பிரேசிலில்…

உக்ரைனுக்கு 5.5 பில்லியன் டாலர் நிதியுதவி – ஜப்பான்

உக்ரைன் நாட்டின் மீது ரஷியா நடத்தி வரும் போர் ஓர் ஆண்டை நிறைவு செய்ய உள்ளது. போரால் பாதிக்கப்பட்ட உக்ரைனுக்கு 5.5 பில்லியன் டாலர் நிதியுதவியை ஜப்பான் அறிவித்தது. உக்ரைன் நாட்டின் மீது ரஷியா நடத்தி வரும் போர் ஓர் ஆண்டை நிறைவு செய்ய உள்ளது. இந்நிலையில், போரினால்…

துருக்கியில் மீண்டும் அடுத்தடுத்து நிலநடுக்கம்: 3 பேர் பலி –…

துருக்கியில் மீண்டும் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களில் 3 பேர் பலியாகினர். மேலும் 213 பேர் காயமடைந்துள்ளனர். துருக்கியில் கடந்த 6-ந் தேதி அதிகாலை சிரியா நாட்டின் எல்லையோரம் அமைந்துள்ள காசியான்டெப் நகரை மையமாக கொண்டு அதிபயங்கர நிலநடுக்கம் தாக்கியது. ரிக்டர் அளவில் 7.8 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கம்…

சீனாவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பலரை காணவில்லை

சீனாவில் கோவிட் தொடர்பான அரசாங்கத்தின் கொள்கைக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பெருமளவிலான எதிர்ப்பாளர்கள் காணாமல் போயுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கடந்த நவம்பர் மாதம் முதல் போராட்டங்களில் கலந்து கொண்ட மக்களுக்கு எதிராக அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து…

மின் உற்பத்தியில் பாதிப்பு: இருளில் மூழ்கியது கியூபா

நாடு முழுவதும் மின் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டதால் கியூபாவின் 11 மாகாணங்கள் இருளில் மூழ்கியது. கரிபீயன் தீவுநாடுகளில் ஒன்றான கியூபாவில் பெரும்பாலான மின்உற்பத்தி நிலையங்கள் 40 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து இயங்கி வருகின்றன. இதனால் அந்த மின்நிலையங்களில் அடிக்கடி பழுது ஏற்பட்டு நாடு தழுவிய அளவில் மின்வெட்டு ஏற்பட்டு…

எங்களது பிரச்சினைக்கு சர்வதேச நாணய நிதியத்திடம் தீர்வில்லை: பாகிஸ்தான் பாதுகாப்புத்…

பாகிஸ்தானின் பொருளாதார நெருக்கடிக்கான தீர்வு சர்வதேச நாணய நிதியத்திடம் (ஐஎம்எப்) இல்லை என பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவஜா ஆசிப் தெரிவித்துள்ளார். சியால்கோட் பகுதியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் அவர் கூறியதாவது. நாடு கடனை செலுத்த தவறி விட்டது. இதற்கு, அதிகாரிகள், நிர்வாகம், அரசியல்வாதிகள் என அனைவரும்…

சிரியாவில் தாக்குதல் 53 பேர் பலி; ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு…

சிரியாவின் மத்திய பாலைவன மாகாணமான ஹோம்ஸில் நடத்தப்பட்ட தாக்குதலில் 53 பேர் கொல்லப்பட்டதாக அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. தாக்குதல் குறித்து சிரிய அரசு ஊடகம் தரப்பில், "அல்-சோக்னா நகரின் தென்மேற்கில் உணவுப் பொருட்களை சேகரித்துக் கொண்டிருந்த மக்கள் மீது ஐ.எஸ் பயங்ரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.. இதில் 53 பேர்…

உக்ரைன் போர்: ரஷியாவின் வாக்னர் கூலிப்படையை சேர்ந்த 30 ஆயிரம்…

உக்ரைன் போரில் ரஷியாவின் வாக்னர் கூலிப்படையை சேர்ந்த 30 ஆயிரம் பேர் மரணம் அடைந்து உள்ளனர் என அமெரிக்கா தெரிவித்து உள்ளது. உக்ரைன் மற்றும் ரஷியா இடையே கடந்த ஆண்டு பிப்ரவரி 24-ந்தேதி தொடங்கிய போரானது தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த போர் 360-வது நாளை எட்டி உள்ளது.…

கராச்சி காவல்துறை தலைமையகத்தில் தாக்குதல் – 5 பயங்கரவாதிகள், 4…

பாகிஸ்தானில் தலைமை போலீஸ் நிலையத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 5 பயங்கரவாதிகள், 4 போலீசார் உயிரிழந்தனர். பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள காவல்துறை தலைமையகத்தை பயங்கரவாதிகள் நேற்று இரவு திடீரென சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தினர். பயங்கர ஆயுதங்களுடன் காவல்துறை தலைமையகத்தில் புகுந்து கையெறி குண்டு, துப்பாக்கிச்சூடு…

பல்கேரியா: கைவிடப்பட்ட சரக்கு லாரி கண்டெய்னரில் 18 ஆப்கானிய அகதிகள்…

பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரத்தை தேடி ஆப்ரிக்கா, ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் அகதிகளாக சட்டவிரோதமாக ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழைந்து வருகின்றனர். குறிப்பாக, துருக்கியில் இருந்து சட்டவிரோதமாக அகதிகள் ஐரோப்பிய யூனியனுக்குள் நுழைந்து வருகின்றனர். இதனை அந்தந்த நாட்டு பாதுகாப்பு படையினர் தடுத்து வருகின்றனர்.…

பிலிப்பைன்ஸ் கவர்னர் மீது துப்பாக்கிச்சூடு – பாதுகாவலர்கள் 4 பேர்…

பிலிப்பன்சில் கவர்னரை குறிவைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர். மணிலா, பிலிப்பைன்ஸ் நாட்டில் பல்வேறு பயங்கரவாத குழுக்கள் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்புகள் உள்ளன. இந்த பயங்கரவாத அமைப்புகள் அவ்வப்போது தாக்குதல் சம்பவங்களை அரங்கேற்றி வருகின்றன. இந்நிலையில், அந்நாட்டின் லனொ டி…

உக்ரைன் போரில் பலூன்களைக் களமிறக்கியுள்ள ரஷ்யா

உக்ரைன் போரில் ரஷ்யா தனது படையெடுப்புக்கு வலுச்சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்காக ரஷ்யா பலூன்களைக் களமிறக்குவதாக உக்ரேன் குற்றஞ்சாட்டியுள்ளது. தலைநகரில் பறந்து கொண்டிருந்த ஆறு பொருள்களை தனது ஆகாயப்படை சுட்டு வீழ்த்தியதாக உக்ரேன் குறிப்பிட்டுள்ளது. நிலத்திலிருந்து ஆகாயத்துக்குத் தாக்குதல் முறையை மாற்றி தனது ஆயுத பலத்தைக் குறைக்க மாஸ்கோ…

சீனாவில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதன் பின் 200 மில்லியன் பேருக்கு கொரோனா

சீனாவில் 200 மில்லியன் பேர் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா சுகாதார கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதன் பின்னர் இந்த எண்ணிக்கை பதிவாகியுள்ளது. கடந்த நவெம்பர் மாதத்திலிருந்து இதுவரையிலான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பிற்கு அமையவே 200 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் 8 இலட்சம் பேரின் நிலைமை…

அண்டார்ட்டிக்கா பெருங்கடலில் இதுவரை இல்லாத அளவு உருகியுள்ள பனிப்படலம்

அண்டார்ட்டிக்கா பெருங்கடல் மேற்பரப்பில் உள்ள பனிப்படலம் இதுவரை இல்லாத அளவில் உருகியுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். பனிப்படலத்தின் பரப்பளவு இவ்வாரம் 1.91 மில்லியன் சதுர கிலோமீட்டராகப் பதிவானதாக அமெரிக்காவின் தேசிய பனி, ஐஸ் தரவு நிலையம் கூறியது. 1979ஆம் ஆண்டில் பதிவுகள் தொடங்கியது முதல் இதுவே ஆகக் குறைந்த அளவு.…

2024 அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: டிரம்பிற்கு போட்டியாக களமிறங்கும் நிக்கி…

2024 அமெரிக்க ஜனாதிபதிதேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக இந்தியா வம்சாவளியை சேர்ந்த நிக்கி ஹாலே போட்டியிடுவார் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 2024 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிடுவேன் என முன்னாள் மாகாண கவர்னரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான நிக்கி ஹாலே, 51, இன்று அறிவிப்பு…

துருக்கி நிலநடுக்கம் ஐரோப்பாவில் 100 ஆண்டுகளில் இல்லாத மோசமான இயற்கை…

துருக்கி நிலநடுக்கம், ஐரோப்பா பகுதியில் 100 ஆண்டுகளில் இல்லாத மோசமான இயற்கை பேரழிவாக அமைந்தது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த வாரம் துருக்கியில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கம், ஐரோப்பா பகுதியில் 100 ஆண்டுகளில் இல்லாத "மோசமான இயற்கை பேரழிவாக" அமைந்தது என்று உலக சுகாதார அமைப்பு…

உக்ரைன் எல்லைக்கு அருகே போர் விமானங்களை குவிக்கும் ரஷ்யா

உக்ரைன் எல்லைக்கு அருகே ரஷ்யா விமானங்களை குவித்து வருவதாக மேற்கத்திய உளவுத்துறை தெரிவித்துள்ளது உக்ரைன் எல்லைக்கு அருகில் ரஷ்யா போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களை குவித்து வருவதாக மேற்கு உளவுத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். விளாடிமிர் புடினின் படைகள் தங்களின் சிக்கலான படையெடுப்பை வான் வழிச் சண்டையாக மாற்ற முயல்கின்றனவா…

நியூசிலாந்தை தாக்கிய பயங்கர புயல்: தேசிய அவசரநிலை பிரகடனம்

நாடு முழுவதும் பரவலான வெள்ளம் மற்றும் நிலச்சரிவை கேப்ரியல் சூறாவளி ஏற்படுத்தியதால் நியூசிலாந்து அரசு தேசிய அவசரநிலையை அறிவித்துள்ளது. நியூசிலாந்து நாட்டை கேப்ரியல் என்கிற சக்திவாய்ந்த புயல் தாக்கியது. இதனால் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் 46 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் இருளில் மூழ்கியுள்ளன. நியூசிலாந்தின் வடக்கு பகுதியில்…

துருக்கி – சிரியா நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 35 ஆயிரத்தை…

துருக்கி - சிரியா எல்லையில் கடந்த வாரம் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் சிரியாவின் எல்லையையொட்டி அமைந்துள்ள நகரம் காசியான்டெப். இந்த நகரத்தில் கடந்த வாரம் திங்கட்கிழமை அதிகாலை 4.17 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட சில நிமிடங்களில் துருக்கியின்…

காதலர் தினத்தையொட்டி சிறப்பு டூடுல் வெளியிட்ட கூகுள் நிறுவனம்

காதலர் தினத்தை சிறப்பிக்கும் வகையில் கூகுள் நிறுவனம் புதிய டூடுல் வெளியிட்டுள்ளது. கூகுள் நிறுவனம் அவ்வப்போது தனது தேடுபொறியான கூகுள் தளத்தில், பிரபல ஆளுமைகளின் பிறந்தநாள், பண்டிகை நாட்கள், முக்கிய தினங்கள் போன்ற நாட்களில் சிறப்பு டூடுலை இந்த பிரவுசர்களில் வெளியிடுவது வழக்கம் ஆண்டு தோறும் பிப்ரவரி 14-ந்…

கேப்ரியல் சூறாவளி: நியூசிலாந்தில் பல விமானங்கள் ரத்து

நியூசிலாந்திற்குச் செல்லும் மற்றும் புறப்படும் டஜன் கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன, ஏனெனில் நாடு அதன் இரண்டாவது கடுமையான புயலை சில வாரங்களில் எதிர்கொள்கிறது. கேப்ரியல் சூறாவளி ஏற்கனவே நியூசிலாந்தின் வடக்குப் பகுதியைத் தாக்கியுள்ளது, ஆக்லாந்தில் கடும் மழை எதிர்பார்க்கப்படுகிறது. புயலின் முழு தாக்கம் ஞாயிறு மாலை மற்றும்…