கச்சா எண்ணெய் விலை 2 சதவீதம் வரை அதிகரிப்பு

சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 2 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. தங்களது கச்சா எண்ணெய்க்கு மேற்கத்திய நாடுகள் விலை வரம்பு நிா்ணயித்துள்ளதற்குப் பதிலடியாக, எண்ணெய் உற்பத்தியை அடுத்த மாதத்திலிருந்து குறைக்கவிருப்பதாக ரஷியா கடந்த இரு தினங்களுக்கு முன்பு வெள்ளிக்கிழமை அறிவித்தது. விலை வரம்பை நேரடியாகவோ, மறைமுகமாகவோ அமல்படுத்தும்…

நிலநடுக்கம் எதிரொலி: துருக்கி, சிரியா மக்களுக்கு அவசரகால விசாக்கள்; ஜெர்மனி…

நிலநடுக்கம் எதிரொலியாக துருக்கி மற்றும் சிரியா மக்களுக்கு அவசரகால விசாக்களை வழங்க ஜெர்மனி அரசு முன்வந்து உள்ளது. பெர்லின், துருக்கி மற்றும் சிரியா நாடுகளில். எல்லையில் கடந்த வார திங்கட்கிழமை அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. பலரும் உறங்கி கொண்டிருந்த நேரத்தில் ஏற்பட்ட இந்நிலநடுக்கம் அதிக அளவில் உயிரிழப்பை…

சிரியாவில் உடனடியாகப் போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும்

சிரியாவில் உடனடியாகப் போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்று ஐக்கிய நாட்டு நிறுவனம் வலியுறுத்தியுள்ளது. நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ அது மிகவும் முக்கியம் என்று நிறுவனம் சொன்னது. 5 மில்லியனுக்கும் அதிகமானோர் நிலநடுக்கத்தால் வீடுகளை இழந்து விட்டதாக ஐக்கிய நாட்டு நிறுவன அகதிகள் அமைப்பு கூறியது. வட…

கடும் தட்டுப்பாடு எதிரொலி பாகிஸ்தானில் பெட்ரோல் நிலையங்கள் மூடல் மக்கள்…

பாகிஸ்தானில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. இதன் விளைவாக அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை உச்சம் தொட்டு வருகிறது. இந்த நிலையில் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு…

சிரியாவில் நிலநடுக்கம், வீடுகளை இழந்து 53 லட்சம் பேர் கண்ணீர்,…

சிரியாவில் நிலநடுக்கம் எதிரொலியாக 53 லட்சம் பேர் வீடுகளை இழந்திருக்க கூடும் என ஐ.நா.வின் சிரியாவுக்கான அகதிகள் அமைப்பின் தூதரக அதிகாரி கூறியுள்ளார். துருக்கி மற்றும் சிரியா நாடுகளின் எல்லை பகுதிகளில் கடந்த திங்கட்கிழமை அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு 4 நாட்களாக மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்துள்ளது.…

துருக்கியை தொடர்ந்து இந்தோன்னேஷியாவில் ஏற்பட்ட பூகம்பம்

இந்தோனேஷியாவின் பப்புவா மாகாணத்தில் இன்று 5.1 ரிக்டர் அளவிலான பூகம்பம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இப்பூகம்பத்தினால் குறைந்தபட்சம் நால்வர் உயிரிழந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தோனேஷியாவின் கிழக்குப் பிராந்தியத்திலுள்ள பப்புவா மாகாணத்தின் ஜெயபுர நகரில் உள்ளூர் நேரப்படி பிற்பகல் 1.28 மணியளவில் 22 கிலோமீற்றர் ஆழத்தில் இப்பூகம்பம் ஏற்பட்டதாக அமெரிக்க…

ராணுவத்தின் 75-வது ஆண்டு தின கொண்டாட்டம்: நள்ளிரவில் வடகொரியா நடத்திய…

வடகொரிய ராணுவத்தின் 75-வது ஆண்டு தின கொண்டாட்டத்தையொட்டி, நள்ளிரவில் அந்த நாடு நடத்திய அணிவகுப்பில் நீண்ட தூர ஏவுகணைகள் அதிகளவில் காட்சிப்படுத்தப்பட்டது, உலக அரங்கை அதிர வைத்தது. வடகொரியா ராணுவ தினம் வடகொரியா தொடர்ந்து நடத்தி வந்த அணு ஆயுத சோதனைகள், ஏவுகணை சோதனைகள் காரணமாக அந்த நாட்டின்…

கடந்த ஆண்டு குடியுரிமையை துறந்த 2.25 லட்சம் இந்தியர்கள்

2011க்கு பிறகு இதுவரை 16,63,440 பேர் குடியுரிமையை துறந்துள்ளனர். இந்தியாவில் இருந்து சென்றவர்கள் 135 நாடுகளில் குடியுரிமை பெற்றுள்ளனர். இந்திய குடியுரிமையை துறந்தவர்கள் தொடர்பாக, மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். அப்போது, 2011ம் ஆண்டுக்கு பிறகு ஆண்டு வாரியாக குடியுரிமையை துறந்தவர்கள்…

இத்தாலியில் தொடர் நிலநடுக்கத்தால் பள்ளிகள், அருங்காட்சியகங்கள் மூடப்பட்டன

இத்தாலியின் பிரபலச் சுற்றுலாத் தலமான டஸ்கனில் தொடர் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இதையடுத்து சியெனா நகரிலுள்ள அருங்காட்சியகங்கள், பள்ளிகள், பல்கலைக்கழங்கள் முதலியவை உடனடியாக மூடப்பட்டன. அந்த நிலநடுக்கம் ரிக்டரில் 3.5ஆகப் பதிவானது. உயிருடற்சேதம் குறித்த உடனடித் தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை. நள்ளிரவு தொடங்கி சுமார் 20 சிறிய அளவிலான நில…

உலகிலேயே மிகப் பாதுகாப்பான நாடாக தேர்வு செய்யப்பட்டுள்ள சிங்கப்பூர்

உலகிலேயே மிகப் பாதுகாப்பான நாடாக சிங்கப்பூர் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிங்கப்பூர் பாதுகாப்பாக இருக்க உள்துறை அமைச்சின் அதிகாரிகள் இடைவிடாமல் பாடுபடுகின்றனர் என தெரியவந்துள்ளது. சிங்கப்பூரில் முன்னாள் குற்றவாளிகள் மீண்டும் குற்றங்களுக்குத் திரும்புவது குறைந்துள்ளது. சிங்கப்பூர்ச் சிறைச் சேவையும் மஞ்சள் நாடா திட்டமும்  ஒன்றிணைந்து சமூகப் பங்காளிகள், முதலாளிகள், குடும்பங்கள்,…

Facebookஇல் மூழ்கி கிடக்கும் உலக மக்கள் – அதிர்ச்சியை ஏற்படுத்திய…

உலக மக்கள்தொகையில் கால்வாசிப் பேர் தினசரி Facebook சமூக ஊடகத்தைப் பயன்படுத்தியுள்ளதாக புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. கடந்த மாதம் தினசரி Facebook தளத்தைப் பயன்படுத்தியோரின் சராசரி எண்ணிக்கை 2 பில்லியனுக்கு உயர்ந்தது. செலவு அதிகரித்து, விளம்பர வருமானம் குறைந்ததால் சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய நெருக்கடியில் Facebook உள்ளது.…

5 கண்டங்கள், பல நாடுகள் என ஆண்டு கணக்கில் வேவு…

சீன உளவு பலூனை அமெரிக்கா போர் விமானம் மூலம் சுட்டு வீழ்த்தியது. அமெரிக்காவின் மவுண்டானா மாகாணம் கஸ்ஹடி நகரில் அந்நாட்டு விமானப்படை தளம் உள்ளது. இந்த விமானப்படை தளத்தில் அணு ஆயுத ஏவுதளம் உள்ளது. இந்த அணு ஆயுத ஏவுதளத்தின் வான்பரப்பில் பல அடி உயரத்தில் கடந்த 1-ம்…

ராணுவ பயிற்சிகளுக்காக நிலத்தடி தளத்தை திறந்த ஈரான்

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் குறிப்பிடத்தக்க கூட்டுப் பயிற்சிகளுக்கு விடையிறுக்கும் வகையில் ஈரானின் இராணுவம் அதன் வான்வழி இராணுவ திறன்களை வெளிப்படுத்துவதற்கு ஒரு பெரிய நிலத்தடி தளத்தை வெளியிட்டது. அரச தொலைக்காட்சியானது தளத்தில் பலவிதமான போர் விமானங்கள் மற்றும் இராணுவ ட்ரோன்களின் காட்சிகளைக் காட்டியது, இது ஈகிள் 44 என்று…

துருக்கி நிலநடுக்கத்தில் பிரபல கால்பந்து வீரர் மரணம்

துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி அந்நாட்டின் பிரபல கால்பந்து வீரர் அஹ்மத் ஐயுப்  உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அஹ்மத் ஐயுப்பின் மரண்த்தை அவரின் கழகம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது. துருக்கியில் 7.8 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதுடன், இடிபாடுகளில் சிக்கியவர்களில் 28 வயதான கோல்கீப்பர் டர்கஸ்லானும் இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அவரது மனைவி…

உக்ரேனில் தொடரும் போர், அமைதி நிலவுவதற்கான சாத்தியம் குறைவு

உக்ரேனில் தொடரும் போர் இன்னும் மோசமாகக்கூடும் என்று ஐக்கிய நாட்டு நிறுவனத் தலைமைச் செயலாளர் அன்ட்டோனியோ குட்டெரஸ் எச்சரித்துள்ளார். அங்கு அமைதியை நிலைநாட்டும் சாத்தியம் குறைந்து வருவதாக அவர் குறிப்பிட்டார். இவ்வாண்டுக்கான ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் திட்டங்களைத் திரு. குட்டெரஸ் பகிர்ந்துகொண்டார். நிறுவனத்தின் பொதுச் சபையில் 193 உறுப்பு…

துருக்கி, சிரியா நிலநடுக்கம் – 3 நாட்களுக்கு முன்பே கணித்து…

துருக்கி மற்றும் சிரியாவில் நேற்று (திங்கள்கிழமை) அதிகாலை ஏற்பட்ட பூகம்பம் அந்நாடுகளை நிலைகுலைய செய்துள்ளது. இதுவரை 3,400-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பனி உள்ளிட்ட தடங்கல்கள் வந்தாலும், இரவு முழுவதும் மீட்புப்பணி தொடர்ந்து வருகின்றன. துருக்கியில் இடிந்து விழுந்த 5,606 கட்டிடங்களில் குடியிருப்பாளர்கள் நிறைந்த பல…

6,650 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக டெல் நிறுவனம் அறிவிப்பு!

உலக சந்தையில் கணினிகளுக்கான தேவை குறைந்ததால் 6650 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக பிரபல கணினி நிறுவனமான டெல் அறிவித்துள்ளது. உலக அளவில் அதிகரித்து வரும் பொருளாதார மந்த நிலையின் காரணமாக ட்விட்டர் மற்றும் மெட்டா ஆகிய முக்கியமான டெக் நிறுவனங்கள் உலகம் முழுவதும் இருக்கும் தனது பணியாளர்களை…

துருக்கி, சிரியாவில் பயங்கர பூகம்பம்: இரு நாடுகளிலும் இடிபாடுகளில் சிக்கி…

துருக்கியில் நேற்று ஏற்பட்ட பயங்கர பூகம்பத்தில் அந்த நாட்டின் கரம்மான்மராஸ் நகரின் கட்டிடங்கள் சீட்டுக்கட்டு போல சரிந்தன. அங்கு இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்புப் படை வீரர்கள் தீவிரமாக தேடினர். அங்காரா: துருக்கி, சிரியாவில் நேற்று பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. துருக்கியில் 2,316 பேர், சிரியாவில் 1,300 பேர் என…

டுவிட்டர் பயனாளர்கள் இனி பணம் சம்பாதிக்கலாம் – எலான் மஸ்க்…

டுவிட்டர் பயனாளர்கள் இனி டுவிட்டரில் பணம் சம்பாதிக்கலாம்  என உரிமையாளர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளது. டுவிட்டர் தனது தளத்தில் உள்ளடக்கத்தை உருவாக்குபவர்களுடன் விளம்பர வருவாயைப் பகிர்ந்து கொள்ளத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. Twitter Reply-க்களில் தோன்றும் விளம்பரங்களின் வருவாயை டுவிட்டர் படைப்பாளர்களுடன் பகிர்ந்து கொள்ள அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.…

அமெரிக்காவின் செயலால் உக்ரேன் தீப்பற்றி எரியும் – ரஷ்யா பரபரப்பு…

அமெரிக்கா அதிநவீன ஆயுதங்களை உக்ரேனுக்கு வழங்கினால் ரஷ்யத் தரப்பிலிருந்து அதிக பதிலடி கிடைக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் முன்னாள் ஜனாதிபதி டிமிட்ரி மெட்வடேவ் தெரிவித்துள்ளார். கீவ் கட்டுப்பாட்டின்கீழ் உள்ள உக்ரேன் பகுதிகள் தீப்பற்றி எரியும் என்று அவர் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டது. ரஷ்யா அனைத்து விதமான ஆயுதங்களையும் பயன்படுத்தத்…

சீனாவுக்கு எதிராக தற்காப்பை வலுப்படுத்தும் அமெரிக்கா

கிழக்குக் கடல், தென் சீனக் கடல் ஆகிய பகுதிகளில், சீனாவுக்கு எதிரான அதன் தற்காப்பை வலுப்படுத்துகிறது அமெரிக்கா. ஜப்பானில் நடுத்தர தூரம் செல்லக்கூடிய ஏவுகணைகளைப் பணியமர்த்த அமெரிக்கா திட்டமிடுவதாக, ஜப்பானின் Sankei நாளேடு குறிப்பிட்டது. ஆனால் அவை எங்கு பணியமர்த்தப்படும் என்பது இன்னும் முடிவாகவில்லை. ஜப்பானின் தெற்கில் உள்ள…

சிலியில் பரவி வரும் காட்டுத்தீ – பலி எண்ணிக்கை 22…

காட்டுத்தீ சிக்கி 500க்கும் மேர்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். காட்டுத்தீயை அணைக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சிலி நாட்டில் கடும் வெப்பம் நிலவி வருகிறது. இதன் காரணமாக வெப்பக்காற்றுகள் வீசி காட்டுத்தீ ஏற்பட்டு வருகிறது. நாடு முழுவதும் வெப்பக்காற்று காரணமாக 150க்கும் இடங்களில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. காட்டுத்தீயை அணைக்க…

உக்ரேனில் போர் மோசமடைகிறது -உக்ரேனிய அதிபர்

உக்ரேனின் கிழக்குப் பகுதியில் போர் நிலவரம் மோசமடைந்து கொண்டிருப்பதாக அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி கூறியிருக்கிறார். ரஷ்யா மென்மேலும் படையினரை அந்தப் பகுதிக்கு அனுப்பிவருவதை அவர் சுட்டினார். Donbas வட்டாரத்தில் ரஷ்யப் படையினர் மெல்ல மெல்ல முன்னேறிச் செல்கின்றனர். Donetsk இன் வடக்கே Bakhmut நகரை அவர்கள் சுற்றி வளைத்துள்ளனர். உக்ரேனியப் படையினருக்குத்…