கோலாலம்பூர்-காரக் விரைவுச்சாலையில் நேற்று 3 குடும்ப உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட ஒரு பயங்கர விபத்து தொடர்பான விசாரணையில் உதவுவதற்காக லாரி ஓட்டுநரை நான்கு நாட்கள் காவலில் எடுத்துள்ளதாக ஜைஹாம் கஹார் தெரிவித்தார். கவனக்குறைவாக அல்லது ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டி மரணத்தை ஏற்படுத்தியதற்காக 52 வயது நபர் சாலைப் போக்குவரத்துச்…
ஜக்தீப் சிங் தலைவராக வரலாமா? – பி. இராமசாமி
பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தில்(PHEB) தலைமைத்துவ மாற்றத்தில், தகுதி மற்றும் பெருப்பான்மை சமூகப் பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும். மார்ச் 30, 2025 அன்று தி ஸ்டார் செய்தித்தாளில் வெளியான தகவலின்படி, பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின்(PHEB) தலைமைப்பதவிகளில் ஜூலை மாதத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படவுள்ளன. தற்காலிகத் தலைவர் ஆர்.எஸ்.என்.…
























