மலேசியக் குடிமக்களின் வெளிநாட்டு மனைவிகள் மற்றும் கணவர்களுக்கான நுழைவு அனுமதி விண்ணப்ப செயல்முறையில், திருமணக் கால அளவில் திருத்தங்கள் மற்றும் புதிய விண்ணப்பங்களுக்கான செயலாக்க நேரக் குறைப்பு ஆகியவை உள்துறை அமைச்சகத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட முன்னேற்றங்களில் அடங்கும். இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், நுழைவு அனுமதிக்கு விண்ணப்பிக்கும் மலேசிய குடிமக்களின் வெளிநாட்டு…
முதலில் மலேசியா,பிறகுதான் காஸா
இராகவன் கருப்பையா- நம் நாட்டின் தேவைகளை முதலில் பூர்த்தி செய்துவிட்டு பாலஸ்தீனுக்கு உதவி செய்வது குறித்து அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் ரபிடா அஸிஸ் வலியுறுத்தியுள்ளது நியாயமான ஒன்றுதான். பாலஸ்தீனின் காஸாக்கரையில் தற்போது போர் நிறுத்தம் அமுலில் இருப்பதைத் தொடர்ந்து அங்கு பள்ளிவாசல்கள், பள்ளிக்கூடங்கள் மற்றும் மருத்துவமனைகளை…























