2026-ஆம் ஆண்டின் சர்வதேச அருங்காட்சியக தினத்தை முன்னிட்டு, அருங்காட்சியகத் துறையின் கீழ் உள்ள அனைத்து 19 அருங்காட்சியகங்களுக்கும் மே 18 அன்று மலேசியர்களுக்கு இலவச அனுமதி வழங்கப்படும். பொதுமக்கள், குறிப்பாக இளைய தலைமுறையினர், அருங்காட்சியகங்களுக்குச் சென்று நாட்டின் வரலாறு மற்றும் பாரம்பரியத்தைப் போற்றுவதை ஊக்குவிப்பதே இந்தத் திட்டத்தின் நோக்கம்…
ஜோ லோவை அமெரிக்க மன்னிக்க கூடாது – கோபிந்த்
"1MDB ஊழலில் தலைமறைவான தொழிலதிபர் லோ டேக் ஜோவுக்கு விதிவிலக்கு இல்லாமல் நீதியை எதிர்கொள்ள வேண்டும் என்பதை மலேசியா அமெரிக்காவிற்குத் தெளிவுபடுத்த வேண்டும்," என்று டிஜிட்டல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் தியோ கூறினார். "டொனால்ட் டிரம்பிடம் இருந்து மன்னிப்பு கோரும் லோவின் முயற்சி அமெரிக்காவின் விஷயம் என்ற…
























