வரவிருக்கும் மாநிலத் தேர்தலில் நெகிரி செம்பிலான் மாநில அரசைக் கைப்பற்றுவதை பெரிக்காத்தான் நேசனல் தனது இலக்காகக் கொண்டுள்ளது. ஜொகூரில் மேற்கொண்ட பிரச்சாரத்தை விட இக்கூட்டணியின் பிரச்சாரம் மிகவும் தீவிரமாக இருக்கும் என்று அதன் தகவல் பிரிவுத் தலைவர் அன்வார் மூசா கூறியுள்ளார். கடந்த சனிக்கிழமை நடைபெற்ற ஜொகூர் தேர்தலுக்கு…
டிஏபி மாநில அரசிலிருந்து விலகினால் நான் தடுக்க மாட்டேன் –…
மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்களை நியமிக்க அனுமதிக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டதை அடுத்து, மாநில அரசிலிருந்து விலகும் டிஏபி கட்சியின் முடிவைத் தடுக்கத் தனக்கு எந்த விருப்பமும் இல்லை என்று மலாக்கா முதல்வர் அப் ரவுஃப் யுசோ தெரிவித்துள்ளார். அரசியலமைப்புத் திருத்தத்தில் உடன்பாடு இல்லாததால், மாநில நிர்வாகத்திலிருந்து விலகுவது டிஏபி கட்சியின்…
























