புத்ராஜெயாவில் உள்ள கல்வி அமைச்சகத்தின் தலைமையகத்திற்கு வெளியே நாளைக் காலை 10.30 மணிக்குக் கல்வி அமைச்சர் பத்லினா சிடெக்கிற்கு எதிராக இரண்டு மாணவர் குழுக்கள் போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளன. 13 வயது சிறுமி ஜாரா கைரினா மகாதீரின் மரண வழக்கை மோசமாகக் கையாண்டதாகவும், கல்வி பட்ஜெட் செலவினங்களில் தவறான…
பெர்சத்து இளைஞர் தலைவர் பொதுமக்களுக்கு அச்சம் விளைவித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்குக்…
பொதுமக்களுக்கு அச்சத்தையோ அல்லது பீதியையோ ஏற்படுத்தும் நோக்கத்துடன் ஒரு அறிக்கையை வெளியிட்டதாகப் பெர்சத்து இளைஞர் தலைவர் ஹில்மான் இடாம் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர்களைத் தடுத்து வைப்பது அரசாங்கத்தை வீழ்த்தும் என்று உள்துறை அமைச்சருக்கு அவர் அளித்ததாகக் கூறப்படும் எச்சரிக்கையுடன் இது தொடர்புடையது, இது கடந்த மாதம்…
























