தேசியப் பதிவுத்துறையின் புள்ளிவிவரக் களஞ்சியம் ஏன் மூன்று ஆண்டுகளாக புதுப்பிக்கப்படவில்லை?

 "இசி என்ற தேர்தல் ஆணையம் என்ஆர்டி என்ற தேசியப் பதிவுத் துறையின் புள்ளி விவரங்களை  நம்பியிருக்கும் வேளையில் என்ஆர்டி பதிவுகளிலிருந்து இசி விவரங்கள் எப்படி மாறுபட்டன?"       என்ஆர்டி தன்னை தற்காத்துக் கொள்கிறது. காலம் தாழ்த்திய புள்ளி விவரக் களஞ்சியம் மீது பழி போடுகிறது டிகேசி:…

தேர்தல் சீர்திருத்தம்: மக்களை நிச்சயம் ஏமாற்ற முடியாது

"அமைச்சரவை உண்மையில் தேர்தல் சீர்திருத்தை நாடினால் அது எட்டக் கூடிய கனிகளைப் பறிக்க வேண்டும். சமுத்திரத்தையே கொதிக்க வைக்கப் போவதாக மார் தட்டக் கூடாது."         நாடாளுமன்றத் சிறப்புக் குழு பெர்சே எட்டு கோரிக்கைகளுக்கு அப்பாலும் செல்லும் பார்வையாளன்: திடீர் தேர்தல்கள் நடத்தப்பட்டால் நாடாளுமன்றத் தேர்வுக்…

இத்தனைத் தவறுகளை எப்படி தற்செயல் என்பது?

“தவறு ஒன்று, இரண்டு என்றால் தற்செயலாக நிகழ்ந்தது என்று சமாதானம் சொல்லலாம். ஆனால்,புதிய வாக்காளர் பதிவில் ஒரே மாதிரியாக 19 தவறுகள் நிகழ்ந்திருப்பது-நிச்சயம் மோசடிதான்.”   இராணுவ அதிகாரிகளின் அடையாளக் கார்டைப் பயன்படுத்தி அஞ்சல் வாக்காளர்கள் பதிவு கிட் பி: அஞ்சல் வாக்குகளை இரட்டிப்பாக்கும் தந்திரம் இது.இராணுவத்தில் பணிபுரிந்த…

கிட்டத்தட்ட 40 விழுக்காட்டினர் ஊடகப் பேராளர்கள்: அது பிரச்சார தந்திரம்…

 "மெர்சி மலேசியா வழியாக அஜிஸ், உதவிப் பொருட்களை அனுப்பியிருக்கலாம். ஆனால் அது முடியாது. ஏனெனில் தொலைக்காட்சிகள் அதனை படம் பிடிக்க மாட்டா."         சோமாலியாவுக்கு "எதிர்ப்பாளர்களை" இலவசமாக அழைத்துச் செல்ல அஜிஸ் முன் வருகிறார் சக மலேசியன்: புத்ரா ஒரே மலேசியா மன்றத் தலைவர்…

தோல்வி கண்டவர்களுக்கு வரலாற்றில் இருண்ட பகுதியே

"நாம் ஜோடிக்கப்பட்ட நம்பிக்கைகளிலும் பொய்களிலும் வாழ விரும்பவில்லை.  வரலாற்று உண்மைகளை நம் ஏற்றுக் கொள்ள வேண்டும்."       மாட் சாபு சொல்வது உண்மையென ஜோகூர் அரசாங்கப் புத்தகம் மெய்பிக்கிறது பேஸ்: கடந்த 50 ஆண்டுகளாக நமது வரலாற்றுப் புத்தகங்களில் காணப்படுகின்ற பொய்களை சரி செய்ய வேண்டிய…

பெர்த் பயணம், பல கேள்விகளை எழுப்புகிறது

“எந்த நாட்டிலும் சுதந்திர நாளில் நாட்டின் தலைவர் காணமல்போயிருக்க மாட்டார். எல்லா வகை தப்புத் தவறுகளுக்கும் மலேசியாதான் முன்மாதிரி”. Read More

சட்டவிரோதக் குடியேற்றக்காரர்கள் மலேசியாவின் “தங்கச் சுரங்கம்”

"சட்டவிரோதக் குடியேற்றக்காரர்கள் 'கடத்தலில்" குடிநுழைவு அதிகாரிகளும் வேலை வாய்ப்பு முகவர்களும் கூட்டாக இயங்குகின்றனர்."           வில்கிலீக்ஸ்: மனிதக் கடத்தலில் குடிநுழைவுத் துறையும் சம்பந்தப்பட்டுள்ளது ஊழியர்: மாதச் சம்பளம் 1,300 ரிங்கிட்- ஒன்பது ஆண்டுகள் தவணைக்காலத்தைக் கொண்ட பெரோடுவா காருக்கு 300 ரிங்கிட், பெட்ரோலுக்கு…