பிகேஆர்: நாடற்றவர் பேரணியில் நடந்தது பற்றி ஹிஷாமுடின் கூறியிருப்பது அப்பட்டமான…

நேற்றைய பேரணியில் நாட்டற்ற இந்தியர்கள் நிரந்தர வசிப்பிடத் தகுதிக்குத்தான் விண்ணப்பம் செய்தார்கள் என்று உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் உசேன் கூறியிருப்பது ஓர் “அப்பட்டமான பொய்” என்கிறது பிகேஆர். “புத்ரா ஜெயா தேசிய பதிவுத்துறை (என்ஆர்டி) (நேற்று) 308 விண்ணப்பங்களைப் பெற்றதாகவும் அவற்றில் 280 நிரந்தர வசிப்பிடத் தகுதி கேட்டு செய்யப்பட்டவை…

ஹிஷாமுடின் ஹுசேன்: முன்னாள் ஐஜிபி, தீபக் விஷயங்கள் அம்னோ கூட்டம்…

இந்த வாரம் அம்னோ பொதுப் பேரவை நிகழும் வேளையில் அம்னோ தலைவர்களை இலக்காகக் கொண்டு கூறப்பட்டுள்ள பல குற்றச்சாட்டுக்கள் கட்சியின் ஆண்டுப் பொதுக் கூட்டம் மீதான கவனத்தைத் திசை திருப்புவதற்காக செய்யப்படும் முயற்சிகள் என அம்னோ உதவித் தலைவர் ஹிஷாமுடின் ஹுசேன் வருணித்துள்ளார். "பொதுத் தேர்தல் நெருங்கும் போது…

பாலியல் வல்லுறவு விவகாரம் தொடர்பில் உள்துறை அமைச்சர் பதவி விலக…

பினாங்கில் மூன்று போலீஸார்  பாலியல் வல்லுறவில் ஈடுபட்ட விவகாரம் தொடர்பில் தாம் பதவி விலகப்போவதில்லை என்று கூறுகிறார் உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் உசேன். “அவர்களை நீதிமன்றத்தில் நிறுத்தி விட்டோம். இதற்குமேல் என்ன செய்ய வேண்டும்? இதுதானே நம் நாட்டின் நடைமுறை”, என்றவர் செய்தியாளர் கூட்டமொன்றில் கூறினார். அவ்விவகாரத்துக்குப் பொறுப்பேற்று…

‘Malaysiakini spun my words on PKR safety’

Home Minister Hishammuddin Hussein today alleged that Malaysiakini had spun his comments on the security of PKR’s nationwide Jelajah Merdeka tour in Johor. He was responding to Malaysiakini’s report yesterday where he was asked what…

ஜோகூர் பிகேஆர் விருந்தில் ஹிஷாமுக்கு கண்டனக் கணைகள்

நேற்றிரவு ஜோகூர், ஸ்கூடாயில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிகேஆர் இரவு விருந்தில் உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் உசேன் கடும் குறைகூறலுக்கு ஆளானார்.அம்மாநிலத்தில் பயணம் செய்யும் பிகேஆர் பரிவாரங்களின் பாதுகாப்புக்கு அரசாங்கம் உத்தரவாதம் அளிக்க வேண்டிய அவசியமில்லை என்று கூறியிருந்த அவர் மீது பிகேஆர் தலைவர்கள் கண்டனக் கணைகளைப் பொழிந்தனர். அமைச்சரின்…

டிவிட்டர்ஜெயாவில் ஹிஷாம்மீது ஆத்திரம் பொங்கி வழிகிறது

உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் உசேன் கடந்த வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் பேசுகையில் அரசாங்கம் அண்மைக்காலம்வரை குற்றத்தடுப்புமீது கவனம் செலுத்துதலைத்  “அவசியமெனக் கருதவில்லை” என்று கூறினார். இச்செய்தி தப்பாக அறிவிக்கப்பட்டுவிட்டதாக யாரும் கருத வேண்டாம். “இப்போது (குற்றத்தை எதிர்க்கும்) அரசியல் உறுதிப்பாடு உயர்மட்டத்திலும் நிலவுகிறது. மெர்டேகா காலம் தொடங்கி இப்படியொரு நிலை…