எதிர்ப்பு இருந்தாலும் கீத்தா கட்சியைக் கலைக்க ஜைட் உறுதி

கீத்தா என்ற Parti Kesejahteraan Insan Tanah Air  கட்சியின் ஐந்து மாநிலத் தலைவர்கள் ஆட்சேபம் தெரிவித்த போதிலும் அந்தக் கட்சியை கலைக்கும் தமது நோக்கத்தைச் செயல்படுத்தப் போவதாக அதன் தலைவர் ஜைட் இப்ராஹிம் அறிவித்துள்ளார். "அதற்கான தீர்மானம் இம்மாத இறுதியில் நடைபெறும் கட்சியின் மத்தியக் குழுக் கூட்டத்தில்…

ஹசான் அலியுடன் சேர்ந்துகொள்வோம், கெடா கித்தா

கித்தா கட்சியை கலைத்துவிடுவதை விட பாஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஹசான் அலியின் தலைமையில் இயங்கும் "மூன்றாம் சக்தி" இயக்கத்துடன் உறவை வளர்த்துக்கொள்வது சிறப்பாகும் என்று கூறுகிறார் அக்கட்சியின் கெடா மாநில தலைவர் ஸமில் இப்ராகிம். கட்சி அடிப்படையில் தோற்றுவிக்கப்படாத கித்தா, பக்கத்தான் ரக்யாட்டை ஆதரிப்பதை விட ஜாத்தியுடன் உறவு…

கீத்தா கட்சி கலைக்கப்படும் என ஜைட் அறிவிப்பு

கீத்தா எனப்படும் Parti Keadilan Insan Tanah Air கட்சி விரைவில் நடத்தப்படவிருக்கும் சிறப்புப் பொதுக் கூட்டத்தின் மூலம் கலைக்கப்படும். அந்தத் தகவலை அதன் தலைவர் ஜைட் இப்ராஹிம்  கட்சியின் இணையத் தளம் வழி அறிவித்துள்ளார். "நாம் எதிர்த்தரப்பை ஆதரிக்கிறோம் என்பது தொடர்பான சந்தேகங்கள் அனைத்தையும் போக்கும் பொருட்டு"…

மலாக்கா கீத்தா கிளை கலைக்கப்பட்டது; உறுப்பினர்கள் கட்சியிலிருந்து வெளியேறினர்

கீத்தா (Kesejahteraan Insan Tanah Air) கட்சியின் மலாக்கா கிளையைச் சேர்ந்த 60 உறுப்பினர்கள் கட்சியிலிருந்து விலகி பிகேஆர் கட்சியில் இணைந்ததைத் தொடர்ந்து அந்தக் கிளை கலைக்கப்பட்டுள்ளது. அந்தத் தகவலை அந்தக் கிளைக்கு இது நாள் வரை தலைவராக இருந்த கர்னல் (ஒய்வு பெற்ற) ஹஷிம் பூத்தே வெளியிட்டார்.…

ஜைட் இப்ராகிம் இப்போது பக்கத்தானை ஆதரிக்கிறார்

சமீபத்தில் முடிவுற்ற அம்னோ பேரவையில் நிகழ்த்தப்பட்ட ஆவேசமான உரைகளால் நம்பிக்கை இழந்த கித்தா (Parti Kesejahteraan Insan Tanah Air) அதன் ஆதரவை எதிர்க்கட்சிகளுக்கு அளிக்க தீர்மானித்துள்ளது. பொதுத்தேர்தலில் போட்டியிட திட்டமிட்டிருந்த கித்தா "ஒருமைப்பாட்டை நிலைநிறுத்துவதற்காக" எதிரணியின் வேட்பாளர்களுக்கு எதிராக போட்டியிடப்போவதில்லை என்பதை உறுதி செய்துள்ளது. "எதிரணி வேட்பாளர்…

கித்தா ஆளுங்கட்சியாகும் நோக்கம் கொண்டிருக்கிறது, ஜைட் இப்ராகிம்

எதிர்வரும் 13 ஆவது பொதுத்தேர்தலில் கித்தா (மக்கள் நல கட்சி) ஆளுங்கட்சியாக வேண்டும் என்ற நோக்கத்தில் கூடுதலான வேட்பாளர்களை நிறுத்தவிருக்கிறது. ஆனாலும், அது பிரதமர் பதவியை நாடவில்லை. அதோடு சில தரப்பினர் முத்திரையிட்டுள்ளது போல் அது ஓர் இடைஞ்சல் அல்ல என்று கித்தா தலைவர் ஜைட் இப்ராகிம் கூறினார்.…