புண்ணிய தலத்தில் புண் அடைந்த மனம் (ஓவியா)

வளர்ந்து வரும் நமது இளம் கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது.  இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா? இப்பொழுதே எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி :  [email protected] ———————————————————————————————————————————————————————

தாயிடமே சேர்த்திடுவீர்…! (பிரேமா)

வளர்ந்து வரும் நமது இளம் கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளிக்க செம்பருத்தி அமைத்துக் கொடுக்கும் கலை சார்ந்த களம் இது.  இப்பகுதியில் உங்களது படைப்புகளும் இடம்பெற வேண்டுமா? இப்பொழுதே எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி :  [email protected] ———————————————————————————————————————————————————————

தமிழ்ப்பள்ளிக்குச் சரிவா…? சாவா…? (ஓவியா)

மொழி ஒரு கலாச்சாரத்தின் அடித்தளம். மொழி அழிந்தால் அந்தக் கலாச்சாரம் அடையாளம் காணமுடியாமல் அழிந்துபோவதோடு இனமும் அழிந்துவிடும் - இது வரலாறு கண்ட உண்மை. இந்நாட்டில் தமிழ்க் கலாச்சாரத்தின் அடித்தளம் தமிழ்மொழி. அக்கலாச்சாரத்தைக் கட்டிக் காப்பதில் முதன்மையாக விளங்குவது தமிழ்ப்பள்ளிகள். ஆனால், மலேசியாவில் தமிழ்ப்பள்ளிகளின் இன்றைய நிலை மற்றும்…

விழித்திடு மானிடா… வினை உன்றன் விரல்களில்… (ஓவியா)

உலகில் நாள்தோறும் அதிகரித்து வரும் போதைப் பழகத்தையும் அதனால் ஏற்படும் தாக்கத்தையும் தடுப்பதற்காக மக்களிடையே விழிப்புணர்வை Read More

தமிழனே தலைகுனியாதே… (ஓவியா)

தமிழர்கள் அனைவரினதும் உணர்வுகளை தட்டியெழுப்பும் 'தமிழனே தலைகுனியாதே...', என்ற கவிதை வரிகளுக்கு உயிர்கொடுத்துள்ள தமிழ்ப்பள்ளி ஆசிரியையும் வளர்ந்து வரும் இளம் கவிதாயினியுமான செல்வி. வாணி உமாபதிக்கு, ஊக்கமும் உற்சாகமும் அளிக்க உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள்.  [இது போன்ற ஆக்கங்களை எழுதி அனுப்ப விரும்புவோர்  [email protected] என்ற மின்னஞ்சல்…