மாவீரர்கள் சிங்களத்திற்கு பயங்கரவாதிகள்! எமக்கு அவர்கள் போராடிய பிள்ளைகள்: சுரேஸ் அரசுக்கு எச்சரிக்கை

suresh-premachandran 1எமது விடுதலைக்காக போராடிய மாவீரர்களை நினைப்பதற்கும் மதிப்பதற்கும் எமக்கும் உரிமை உண்டு. யாரும் தடைவிதிக்க முடியாது! தென்னிலங்கைக்கு எமது விடுதலைக்காக போராடியவர்கள் பயங்கரவாதிகள், ஆனால் எமக்கு அவர்கள் விடுதலைக்காக போராடிய எமது பிள்ளைகள்.

என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன்.. எமது விடுதலைக்காக போராடிய மாவீரர்களை நினைப்பதற்கும் மதிப்பதற்கும் எமக்கும் உரிமை உண்டு யாரும் தடைவிதிக்க முடியாது தென்னிலங்கைக்கு எமது விடுதலைக்காக போராடியவர்கள் பயங்கரவாதிகள் ஆனால் எமக்கு அவர்கள் விடுதலைக்காக போராடிய எமது பிள்ளைகள் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் லங்காசிறி வானெலிக்கு வழங்கிய விசேட செவ்வியில் கருத்துரைத்தார்.

TAGS: