இதர நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஊடக உரிமையாளர் ஆகியோருக்கு விதிக்கப்பட்டுள்ள பயணத் தடை போல் முன்னாள் பிரதமர் மகாதிருக்கும் தடை விதிக்கப்படலாம் என்ற சாத்தியம் குறித்து அவர் அலட்டிக்கொள்ளவில்லை.
“Gentar apalah(பயப்படுவதற்கு என்ன இருக்கிறது”? என்று அவர் கூறியதாக சின் சியு டெய்லி செய்தி கூறுகிறது.
அவரது மகன் கெடா மந்திரி புசார் முக்ரீஸ் அளித்த ஹரி ராயா திறந்த இல்ல உபசரிப்பில் கலந்து கொண்ட மகாதிரை செய்தியாளர்கள் இது குறித்து கேள்விகளால் துளைத்தெடுத்தனர்.
1எம்டிபி விவகாரத்தில் மகாதிர் பிரதமர் நஜிப் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்.
இமிகிரேசன் இலாகா இணையதளத்தில் மகாதிருக்கு பயணக் கட்டுப்பாடு விதித்திருக்கும் தகவல் ஏதும் இல்லை.
building strong ஆனா basement தான் weak! அது எங்களுக்கும் தெருயும்லே..
அதை நீ சொல்லக்கூடாது ?????
இன்று நாடே குட்டிச்சுவராவதற்கு அடிக்கல் நாட்டியவரே இந்த மகாதிமிர்தான். அன்றைய அவரின் ஆசைகள் இன்று நிறைவேறுகிறது. ஆக, மகாதிமிருக்கு தடைகள் விதிப்பதில் அர்த்தமேயில்லை. தற்போதைய நிலை, கொள்ளையடித்தவருக்கும் [மகாதிமிர்] கொள்ளையடிப்பவருக்கும் [அல்தாந்துயா நஜிப்]போட்டி. அவ்வளவுதான்.
முயற்கூட்டம் சிங்கத்தின் எதிர் நிர்ப்பதோ ;
அதன் முறையற்ற செயலை நான் வரவேற்பதோ…
மாமா மகாதீர் குரல் கொடுத்தாலே போதும்,
1MDB கொள்ளை இப்போ ஆட்டி வைக்குதடா ;
எனக்கு அரசியல் அஸ்தமனம் கண்ணில் தெரியுதடா …
என்று நஜிப் பெட்டி பாம்பை அடங்கி போய் விடுவார்.
ஆமாம் நீங்கள் பயப்பட தேவையில்லை. உங்களை கண்டு பேய்க்கு பயம் வரும்.
ஆமாம் நீங்கள் பயப்படத் தேவையில்லை . 25 ஆண்டுகள் ம,இ.காவை பிரதி நிதித்து ஒரு அமைச்சர் இருந்தார். அவர் அமைச்சரவையில் ஒன்றும் கேட்கவில்லை. அவரயும் அமைச்சராக வைத்தாய் . ம.இ. கா கூட்டங்களுக்கு சென்றாய் மாலை மாலையாய் போட்டுக் கொண்டார்.தீர்மானங்களை பார்கவில்லை . நீ எல்லாம் பாரிசான் தலைவர் பிரதமர் அதற்கே பயப்படாதவர் எதற்கு பயப்படப் போகிறார்