போர்க்குற்றம் தொடர்பான உள்ளக விசாரணைகளில், சர்வதேச நீதிபதிகள் பங்கேற்க இலங்கையின் சட்டவாட்சியில் அதிகாரம் உள்ளதா இல்லையா என்பதை சிரேஷ்ட சட்டத்தரணி கே.வி.தவராஜா விளக்கம் அளித்துள்ளார்.
லங்காசிறி வட்டமேசை அரசியல் களம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அவர் கருத்து வெளியிட்டார்.
இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நிலவும் எவ்வாறான நிலை உள்ளது. இலங்கையின் உள்ளக ரீதியாக அரசியல் முறைமை எவ்வாறு காணப்படுகிறது என்பது தொடர்பில் பல்வேறு விடயங்களை இதன் போது அவர் தெளிவுபடுத்தினார்.
-http://www.tamilwin.com
https://youtu.be/KOjdfQMxRJ0