விஷ ஊசி விவகாரம் இன அழிப்பின் மற்றுமொரு விஸ்வரூபம்

munnal_poralikal_0பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்கு இதுவரை காலமும் என்ன நடந்துள்ளது? மற்றும் விஷ ஊசி விவகாரங்கள் பற்றி இன்றைய மக்கள் பிரதிநிதி நிகழ்ச்சியில் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை சக்திவேல் கருத்துக்களை தெரிவித்தார்.

கடந்த காலங்களில் மேற்கொண்ட போராட்டங்களின் மூலம் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டார்களா? கைதிகளுக்காக குரல் கொடுப்பவர்களுக்கு அச்சுறுத்தல்கள் உள்ளதா? என்ற பல்வேறு கேள்விகளுக்கு அருட்தந்தை சக்திவேல் விளக்கமளித்துள்ளார்.

-http://www.tamilwin.com

https://youtu.be/4OHMlt8B2EU?list=PLXDiYKtPlR7PjlcwP30gfVmoIoXPLZ_Bw

TAGS: