குடும்பமாக சரணடைந்த விடுதலைப் புலி உறுப்பினர்கள் காணாமல் போனது எப்படி? நீதியான விசாரணைக்கு அரசு உத்தரவிடுமா?

sritharan_mp_003குடும்பமாக சரணடைந்த விடுதலைப் புலி உறுப்பினர்கள் பல பேர் காணாமல் போயிருக்கிறார்கள். அவர்களுக்கு என்ன நடந்தது என்பது குறித்து நீதியான முறையில் விசாரணைகளை இந்த அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று நிகழ்த விவாதத்தின் போது உரையாற்றிய வேளையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

-http://www.tamilwin.com

TAGS: