நாங்கள் நடுத் தெருவில்! மைத்திரி விகாரையில்

நாங்கள் மாதக்கணக்கில் இப்படித்தெருவில் இருக்கும் போது ஜனாதிபதி பல ஆலயங்களுக்கும் விகாரைகளுக்கும் சென்று ஆசி வேண்டுவது எந்த பலனையும் அழிக்காது என கிளிநொச்சி மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கான அமைப்பின் இணைப்பாளர் ஆனந்தநடராஜா லீலாவதி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து போராட்டங்கள் நடத்தியும், இதுவரை அரசாங்கம் எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. இந்நிலையில் தமது சொந்த காணிகளை விடுவிக்க வேண்டும் என்று கேப்பாப்பிலவு மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றார்கள்.

இதேவேளை, காணாமல் போன உறவுகளை மீட்டுத் தாருங்கள் என்று அவர்களின் உறவினர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் இதுவரை அவர்களுக்கு சாதகமான எந்த முடிவுகளையும் இலங்கை அரசாங்கம் வழங்கவில்லை. இந்நிலையில் இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள, ஆனந்த நடராஜா லீலாவதி,

இலங்கையில் வாழுகின்ற தாய் சகோதரர்கள் போன்ற நாங்கள் மாதக்கணக்கில் இப்படித்தெருவில் இருக்கும் போது ஜனாதிபதி பல ஆலயங்களுக்கும் விகாரைகளுக்கும் சென்று ஆசி வேண்டுவது எந்த பலனையும் அழிக்காது என்று குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

-tamilwin.com

TAGS: