யாழில் கஞ்சா கொடுத்து பெண்களை அனுபவிக்கும் மேலதிக பெடியளின் படங்கள் வெளியானது! அனைத்தும் உள்ளே ! (இரண்டாம் இணைப்பு)

யாழ் கொக்குவில் பகுதியில் பொலிசாரை துரத்தி வெட்டிய ஆவா குழு பற்றிய செய்திகளை அதிர்வு இணயம் ஏற்கனவே பிரசுரித்து இருந்தது. இதில் ஒருவர்(ஜீவராஜ்) கைதாகியுள்ள நிலையில் , ஏனைய இருவரது புகைப்படங்களையும் அதிர்வு இணையம் பெற்று வெளியிட்டுள்ளது.

விக்டர் என்று அழைக்கப்படும் ஒரு காவாலி, அவரோடு இணைந்துள்ள முஸ்லீம் நபர் ஒருவரே யாழில் பெரும் போதை வஸ்த்து வினியோகஸ்தர் ஆக உள்ளார். எல்லா பள்ளிக் கூடங்களுக்கும் போதை வஸ்தை கொடுக்கும் இந்த முஸ்லீம் நபர், அதற்கு அடிமையாகும் பெண்களை, தனது நண்பர்களோடு(ஜீவராஜ்) இணைந்து பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துவது வழக்கம். (ஆதாரம் உண்டு) இவர்களே கொக்குவில் பகுதியில் பொலிசாரை துரத்தி துரத்தி வெட்டிய நபர்கள் ஆவர்.

5,000 மைல்களுக்கு அப்பால் லண்டனில் இருந்து இயங்கி வரும் எமது அதிர்வு இணையம் பெற்றிருக்கும் இந்த தகவலை, யாழ்ப்பாண பொலிசார் பெற 1 நிமிடம் கூட ஆகாது. ஆனால் இந்த குழுவுக்கு பின்னால் பலமான அரசியல் வாதிகள் சிலர் உள்ளார்கள் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாகவே இவர்கள் இதுவரை கைதாகவில்லை என்று கூறப்படுகிறது. யாழில் உள்ள பல முன்னணி பாடசாலைகளுக்கு போதை வஸ்த்தை வழங்கி வருவது குறித்த இந்த முஸ்லீம் நபர் தான்.

இதனையே நாம் முஸ்லீம் பகுதிகளில் செய்திருந்தால் எம்மை கம்பத்தில் கட்டி வைத்து தோலை உரித்திருப்பார்கள் என்பது உண்மை. ஆனால் யாழில் எவர் வேண்டும் என்றாலும் எதனையும் செய்யலாம் என்ற நிலை தோன்றியுள்ளது. யாழில் விழிப்புணர்வு குழு என்று ஒருன்று அமைக்கப்பட்டு,. அதனூடாக இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடும் நபர்களை கண்காணிக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

 

 

 

 

-athirvu.com

TAGS: