ஆவா கோஷ்டியின் மூத்த தலைவன், மற்றும் எடுபிடிகளின் படங்கள் வெளியானது!! அனைத்தும் உள்ளே

 

கடந்த சில தினங்களாக யாழ்பாணத்தில் தலை தூக்கி இருக்கும் ஆவா கோஷ்டி தொடர்பான செய்திகளை அதிர்வு உடனுக்குடன் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் ஆவா கோஷ்டி மூத்த தலைவன் பிரசன்னா என்பவன் இலங்கையில் இருந்து இந்தியா தப்பிச்சென்று , அங்கே திருச்சி காவல்துறையிடம் கையும் களவுமாக பிடிபட்டுள்ளான்.

பிரசன்னா 

இவருடன் கீழ்வரும் படங்களில் இருப்பவர்கள்தான்  யாழ் மானிப்பாய் பஸ் ஓட்டுனர் கொலையில் தொடர்புபட்டவர்கள், மற்றும் யாழில் இடம்பெறும் பெரும் கொலை, கொள்ளை , கற்பழிப்பு கேஸ்களில் தொடர்புபட்டவர்கள். இவர்களால் யாழ் பல்கலைக்கழக மாணவிகளுக்கும் பல பாலியல் அச்சுறுத்தல்கள் உண்டாகியுள்ளதாக அதிர்வின் சிறப்பு புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.






-athirvu.com

TAGS: