சோனகர்கள் மாட்டு இறைச்சியை இந்துக் கோவிலுக்கு முன்னால் கொட்டிச் சென்றுள்ளார்கள்

மட்டக்களப்பில் இந்துக் கோவிலுக்கு செல்லும் வழியில், மாட்டு இறைச்சிக் கழிவுகள் கொட்டப்பட்டு இருந்ததால். கோவிலுக்கு செல்லும் பக்த்தர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி இருந்தார்கள். இன் நிலையில் இந்த இறைச்சிக் கழிவுகளை சில முஸ்லீம்களே அங்கே கொட்டிச் சென்றதாக பொலிசார் நடத்திய விசாரணைகளில் இருந்து தெரிய வருவதாக அதிர்வு இணையம் தற்போது அறிகிறது.

இது நன்கு திட்டமிடப்பட்ட செயல் என்றும். தமிழர்களை சீண்டவே இவ்வாறு நிகழ்ந்துள்ளது என்றும் கூறப்படுகிறது. ஆனால் மறு முனையில் இது சிங்களவர்களால் இயக்கப்படும் சில முஸ்லீம்கள் வேண்டும் என்றே இவ்வாறு செய்துள்ளதாகவும். இதனூடாக தமிழ் முஸ்லீம் கலவரம் ஒன்றை ஏற்படுத்த சிங்களம் முனைவதாகவும் சில புத்திஜீவிகள் தெரிவித்துள்ளார்கள்.

எது எவ்வாறு இருப்பினும் இந்த இழி செயலுக்கு துணைபோனவர்களை நீதிமன்றில் நிறுத்தவேண்டும் என்று அவ்வூர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

-athirvu.in

TAGS: