இலங்கையில் பெரும் பதற்றம்: மு-ஜிகாடிகளின் பயங்கரவாத தாக்குதலை மயிரிழையில் தடுத்து நிறுத்திய பொலிஸார்; ஒருவர் பலி!

கொவுவலை – ஜம்புகஸ்முல்ல மாவத்தை பகுதியில் இன்று அதிகாலை நடாத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார், ஒருவர் ஆபத்தனா நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து அதிர்வின் புலனாய்வு செய்தி பிரிவினர் மேற்கொண்ட புலனாய்வு விசாரணைக்கமைய மேலும் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதாவது இன்று காலை முஸ்லீம் ஜிகாடிகள் ஒரு உயர்தர சொகுசு வாகனத்தில் (லாண்ட் கிரோஸ்) கொவுவலை – ஜம்புகஸ்முல்ல மாவத்தை பகுதிக்கு சென்று வெளிநாடுகளில் பொது வெளியில் மக்களை சுட்டுத்தள்ளும் தீவிரவாத தாக்குதல்கள் மாதிரி மக்களை சுட்டுக்கொல்லவே அவர்கள் இன்று அதிகாலை குறித்த பகுதிக்கு வந்து துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

அப்போது அப்பகுதியில் இருந்த பொலிஸார் அவர்களை சுட்டத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக ரகசிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

-https://athirvu.in

TAGS: