கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 12 பேர் சற்று முன்னர் இனங்காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து, தொற்றாளர்களின் எண்ணிக்கை 611 ஆக அதிகரித்துள்ளது.
இன்றைய தினத்தில் இதுவரை 23 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்ட மேலும் மூன்று பேர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய இலங்கையில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 599 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளாகிய 458 பேர் வைத்திய சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன். 134 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது
TamilMirror

























