கோவிட்-19 (ஆகஸ்ட் 23): 2,722 புதிய நேர்வுகள், 11 இறப்புகள்

சுகாதார அமைச்சகம் நேற்று 2,722 புதிய தினசரி கோவிட் -19 நேர்வுகளைப் பதிவுசெய்தது, மொத்த நேர்வுகள் 4,762,552 ஆக உள்ளது.

செயலில் உள்ள நேர்வுகள் தற்போது 35,551 ஆக உள்ளது, இது 14 நாட்களுக்கு முன்பு இருந்ததை விட 20.3% குறைந்துள்ளது.

மாநிலங்களின்படி புதிய நேர்வுகள் பின்வருமாறு:

சிலாங்கூர் (879)

கோலாலம்பூர் (434)

சபா (214)

பேராக் (165)

சரவாக் (161)

நெகிரி செம்பிலான் (141)

ஜொகூர் (107)

மலாக்கா (105)

கெடா (103)

கிளந்தான் (102)

பினாங்கு (1061)

பஹாங் (761)

திரங்கானு (61)

புத்ராஜெயா (57)

பெர்லிஸ் (13)

லாபுவான் (3)

கோவிட் -19 காரணமாக மேலும் 11 இறப்புகள் நேற்று பதிவாகியுள்ளன, அவற்றில் மூன்று பேர் சிகிச்சை பெறுவதற்கு முன்பே இறந்ததாக அறிவிக்கப்பட்டனர்.

மார்ச் 2020 இல் தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து, மொத்தம் 36,166 இறப்புகள் கோவிட் -19 க்குக் காரணம்.

அதிக இறப்புகள் உள்ள மாநிலம் சிலாங்கூர் (4), பேராக் (3), ஜொகூர் (1), மலாக்கா (1), நெகிரி செம்பிலான் (1) மற்றும் சரவாக் (1).

1,384 கோவிட்-19 நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் அவர்களில் 68 பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர்.

நேற்று அதிக எண்ணிக்கையிலான சேர்க்கைகள் சிலாங்கூரில் (93) பதிவாகியுள்ளன, அதைத் தொடர்ந்து சபா (89) மற்றும் ஜொகூர் (56)