பேராக் மாநில காவல்துறைத் தலைவர் ஆல்வி ஸைனல் அபிடின் கூறுகையில், அந்த மாணவர் தற்போது ராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பேராக் காவல்துறைத் தலைவர் அல்வி ஜைனல் ஆபிதீன், தாங்கள் ஒரு வெளிப்படையான மற்றும் முழுமையான விசாரணையை நடத்துவோம் என்று கூறினார். இப்போவில் இன்று…
ஈழத்தமிழருக்காக சிறையில் உண்ணாவிரதம் – நடராஜன் அறிவிப்பு
இலங்கையில் தமிழர்கள் அனுபவிக்கும் கொடுமைகளைக் கண்டித்து சிறையில் இருந்தே Read More
நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் பாதாம் பருப்பு
நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் ஆற்றல் பாதாம் பருப்புக்கு உண்டு என்று புதிய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. நீரிழிவு நோயினால் இன்சுலின் குறையலாம் அல்லது குளுக்கோஸை சக்தியாக மாற்றும் ஹோர்மோனை பயன்படுத்தும் திறன் குறையலாம். நீரிழிவு நோயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரா விட்டால் குளுக்கோஸும், கொழுப்பும் உடலில் அதிக நேரத்திற்கு தங்கியிருந்து…
ஈராக்கில் 26 காவல்துறையினர் சுட்டுக்கொலை
ஈராக்கில் இராணுவ சீருடையில் வந்த அல்கொய்தா பயங்கரவாதிகள், காவல்துறை உயரதிகாரிகள் உள்பட Read More
ஐ.நாவில் இலங்கையை ஆதரிக்க கூடாதென போராட்டம்!
இலங்கைத் தமிழர் பிரச்னையில் இந்தியா தலையிடவேண்டும், தமிழர்களின் உரிமைகளும் Read More


