வலிமை பெறும் வாக்குகள்

(கா. ஆறுமுகம்) சிடி பவ்சிட் என்ற குட்டி பட்டிணத்தில் ஒரு 26 வயதுடைய கணினியியல் பட்டதாரி ஒருவன் தள்ளு வண்டியில் பழங்கள் விற்று வந்தான். இந்தப் பட்டினம் துனிசியா நாட்டின் தலைநகரத்தில் இருந்து 160 மைல் தூரத்தில் இருந்தது. கடந்த ஆண்டு டிசம்பர் 17-ஆம் தேதி நகராட்சிமன்ற அதிகாரிகள்…

போரின் போது மருத்துவமனைகள் தாக்கப்பட்டன : ICRC

இலங்கை உட்பட உலக நாடுகள் சிலவற்றில் போரின் போது மருத்துவமனைகள் இலக்குகளாக இருந்ததாக அனைத்துலக செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது. ஜெனீவாவில் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் இந்த விசயம் குறிப்பிடப்பட்டுள்ளது. போரின் போது பொதுமக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதும், காயப்பட்டவர்களை மற்றும் இறந்தவர்களை பரிமாற்றம் செய்யும் பணிகளில்…

தமிழ்நாட்டில் சமச்சீர் கல்வியை அமல்படுத்த உச்சநீதிமன்றம் ஆணை

சமச்சீர் கல்வியை இந்த ஆண்டே அமல்படுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்ததுடன் தமிழக அரசு இன்னும் 10 நாட்களுக்குள் சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டார்கள். சமச்சீர் கல்வித்…

பிரிட்டனில் மூன்றாவது நாளாக கலவரம்

பிரிட்டன் தலைநகர் லண்டனில் தொடரும் கலவரம் மூன்றாவது நாளான நேற்று அந்நாட்டின் இதர நகரங்களுக்கும் பரவியது. இதையடுத்து, இத்தாலியில் விடுமுறையை அனுபவித்து வந்த பிரிட்டன் தலைமையமைச்சர் டேவிட் கேமரூன் உடனடியாக நாடு திரும்பியதுடன் நாடாளுமன்றத்தை அவசரமாக கூட்டி ஆலோசனை நடத்தினார். கடந்த மூன்று நாட்களுக்கு முன், லண்டனில் உள்ள…

இலங்கையின் வான்பரப்பில் அமெரிக்க வானூர்திகள் ஊடுருவல்

இலங்கையின் வான்பரப்பில் அமெரிக்கப் போர் வானூர்திகளின் ஊடுருவல் இடம்பெற்றதாக இலங்கையின் வான்படை மீண்டும் வலியுறுத்திக் கூறியுள்ளது. கடந்த வாரம் அமெரிக்கப் போர் வானூர்திகள் இலங்கையின் வான்பரப்பில் அத்துமீறின என்ற குற்றச்சாட்டை இலங்கை வான்படையினர் சுமத்தியிருந்தனர். எனினும், இந்த குற்றச்சாட்டை மறுத்த அமெரிக்கத் தூதரகம், இலங்கை வான்பரப்பில் அவ்வாறான ஊடுருவலில் அமெரிக்க வானூர்திகள் ஈடுபடவில்லை…