இராகவன் கருப்பையா - பிறரை நம்பியிராமல் நம்மை நாமே சுயமாக உயர்த்திக் கொண்டால்தான் வரும் காலங்களில் தலைநிமிர்ந்த ஒரு சமுதாயமாக இந்நாட்டில் நாம் வாழ முடியும் என்கிறார் அறிவியலாளர் முனைவர் மகாலெட்சுமி அர்ஜுனன். இன்னும் சுமார் 35 ஆண்டுகளில், அதாவது 2060ஆம் ஆண்டுவாக்கில் இந்நாட்டின் மக்கள் தொகை ஏறத்தாழ 43…
ஈழத்தமிழருக்காக சிறையில் உண்ணாவிரதம் – நடராஜன் அறிவிப்பு
இலங்கையில் தமிழர்கள் அனுபவிக்கும் கொடுமைகளைக் கண்டித்து சிறையில் இருந்தே Read More
நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் பாதாம் பருப்பு
நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் ஆற்றல் பாதாம் பருப்புக்கு உண்டு என்று புதிய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. நீரிழிவு நோயினால் இன்சுலின் குறையலாம் அல்லது குளுக்கோஸை சக்தியாக மாற்றும் ஹோர்மோனை பயன்படுத்தும் திறன் குறையலாம். நீரிழிவு நோயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரா விட்டால் குளுக்கோஸும், கொழுப்பும் உடலில் அதிக நேரத்திற்கு தங்கியிருந்து…
ஈராக்கில் 26 காவல்துறையினர் சுட்டுக்கொலை
ஈராக்கில் இராணுவ சீருடையில் வந்த அல்கொய்தா பயங்கரவாதிகள், காவல்துறை உயரதிகாரிகள் உள்பட Read More
ஐ.நாவில் இலங்கையை ஆதரிக்க கூடாதென போராட்டம்!
இலங்கைத் தமிழர் பிரச்னையில் இந்தியா தலையிடவேண்டும், தமிழர்களின் உரிமைகளும் Read More


