இந்தியாவில் 4 மாநிலங்களில் மண்ணைக் கவ்வியது காங்கிரஸ்

இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய, ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல்களில், நான்கு மாநிலங்களில் மண்ணைக் கவ்வியுள்ளது காங்கிரஸ். அரசியல் செல்வாக்கை இழந்து விட்டதாகக் கூறப்பட்ட முலாயம் சிங் யாதவ், உ.பி., மாநிலத்தில் மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளார். பெரும் ஊழல், ஆடம்பரங்களால் மக்கள் செல்வாக்கை இழந்த மாயாவதி, ஆட்சியைப்…

வேறுபாடற்ற தேசிய கல்வியாக தமிழ்ப்பள்ளியை உருவாக்க வேண்டும்!

-செனட்டர் எஸ். இராமகிருஷ்ணன் இந்திய மாணவர்கள் பல்கலைக்கழகம் மற்றும் தனியார் கல்லூரிகளின் மெட்ரி- குலேஷன் அதாவது புகுமுக வகுப்புகளில் சேர 1000 இடங்கள் ஒதுக்கப்படும் என 2011, செப்டம்பர் மாதம் நடைபெற்ற ம.இ.கா. ஆண்டுப் பொதுக் கூட்டத்தின் போது, அக்கட்சியின் தலைவர் ஜி. பழனிவேல் அறிவித்தார். மேலவையில் இது…

பொதுதேர்தலில் தமது நிலையை ஹிண்ட்ராப் இன்னும் தீர்மானிக்கவில்லை: வேதமூர்த்தி

கடந்த மார்ச் 5  ஆம் தேதி தினக்குரல் தமிழ் நாளேட்டில், எதிர்வரும் பொது தேர்தலில் ஹிண்ட்ராப் மக்கள் சக்தி சிலாங்கூரில் 3  நாடாளுமன்ற தொகுதிகளிலும்  3  சட்ட மன்ற தொகுதிகளிலும் போட்டியிடும் என மனித உரிமை கட்சியின் பொதுச்செயலாளர் உதயகுமார் கூறியிருப்பதாக  வெளிவந்த செய்தி, அவருடைய தனிப்பட்டே கருத்தே …

கம்போங் மேடான் இனக்கலவரம் மீதான நீதிமன்றத் தீர்ப்பு அநீதியானது!

11 ஆண்டுகளுக்கு முன்னர், கம்போங் மேடான் இனக்கலவரத்தில் படுகாயமடைந்த எழுவர், காவல்துறை மற்றும் அரசாங்கத்தின் மீது அலட்சியப் போக்கு மற்றும் சட்டப்பூர்வ கடமைகளை மீறியதாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர அனுமதிக்கக் கோரி செய்திருந்த மேல்முறையீட்டை கூட்டரசுப் பிரதேச நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. நாட்டின் தலைமை நீதிபதி தான் ஸ்ரீ…