கொள்ளையரை பிடிக்கச் சென்ற போலீஸ் மீது கொலை வழக்கு!

தமிழ்நாட்டின் திருப்பூர் நகைக் கடை கொள்ளை வழக்கில் துப்பு துலக்கப் போய் கொலை வழக்கில் சிக்கிக் கொண்ட தமிழக போலீசார், "தலை தப்பியது மம்தா புண்ணியம்" என மேற்கு வங்கத்தில் இருந்து தமிழ்நாடு திரும்பினர். கடந்த பிப்ரவரி, 20-ம் தேதி, திருப்பூரில் உள்ள குமரன் சாலை ஜோஸ் ஆலுக்காஸ்…

தீர்மானத்தை ஐ.நாவில் சமர்ப்பித்தது அமெரிக்கா; அதிர்ச்சியில் இலங்கை!

ஜெனிவாவில் நடைபெற்றுவரும் ஐ.நா மனித உரிமை மன்றத்தின் 19-வது மாநாட்டில், போர்க்குற்றம் தொடர்பில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை நேற்று அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக சமர்ப்பித்துள்ளது. அத்துடன் அந்த தீர்மானம் குறித்து துணை மாநாடொன்றினையும் இன்று வியாழக்கிழமை, ஐ.நா மனித உரிமை மன்றத்தில் அமெரிக்கா ஏற்பாடு செய்துள்ளது. நேற்று அமெரிக்காவினால், மனித உரிமை…

MALAYSIA-BOEING

Malaysia Airlines Chairman Tajudin Ramli holds models of the Boeing 777 (L) and the 747-400 during a news conference in Kuala Lumpur 09 January. Boeing has clinched a four billion USD order to supply the…

காவல்துறையினர் பொதுமக்களுக்குப் பாதுகாவலர்களா?

நகை திருடியதாக குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்ட சுந்தர் த/பெ செல்வம் என்ற சிறுவன் காவல்துறையினரால் தடுப்புகாவலில் அடைக்கப்பட்டு மூன்று தினங்களாக விசாரணை என்ற பெயரில் தாக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டிருக்கிறான். வலது கண், தலை, கழுத்து, உடம்பு ஆகிய பகுதிகளில் ரத்தம் கட்டும் அளவிற்கு சிறிதும் மனசாட்சியில்லாமல் தாக்கப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.…