நாடாளுமன்றத்தில் நிறைவேறிய இலங்கை மத்திய வங்கி சட்டமூலம்

இலங்கை மத்திய வங்கி சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான வாங்கெடுப்பு நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது. இந்நிலையில் இலங்கை மத்திய வங்கி சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. இந்த சட்டமூலத்திற்கு ஆதரவாக 66 வாக்குகளும், எதிராக 24 வாக்குளும் வழங்கப்பட்ட நிலையில் 42 மேலதிக வாக்குகளால் குறித்த சட்மமூலம் நிறைவேற்றப்பட்டது.    …

பணிப்பாளர் சபையின் சதியால் நான் நீக்கப்பட்டேன் – ரொஹான் பெர்னாண்டோ

ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து தம்மை நீக்கியுள்ளதாக ஸ்ரீலங்கா டெலிகொம் பணிப்பாளர் சபை ரொஹான் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இன்று (20) கூடிய ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் பணிப்பாளர் சபை இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த ரொஹான் பெர்னாண்டோ, ஸ்ரீலங்கா…

நீர் கட்டணத்தையும் அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது

மின்சார கட்டணம் 66 வீதத்தால் அதிகரித்துள்ளதால் நீர் கட்டணத்தையும் அதிகரிக்க வேண்டிய நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலேயே கட்டண உயர்வு இடம் பெறும். உத்தேச திட்டம் எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிரணிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்." என்று இலங்கை தொழிலாளர்…

கல்விச் சேவையில் ஏன் அக்கறை காட்டவில்லை

இலங்கை ஆசிரியர் கல்விச் சேவையின் 3 ஆம் தர ஆட்சேர்ப்புப் பரீட்சையில் சித்தியடைந்தோர் ஒன்றியத்தின் பிரதிநிதிகளுடன் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்ற கலந்துரையாடலில் விளைவாகவே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (18) பாராளுமன்றத்தில் இது குறித்து கேள்வி எழுப்பினார். ஆசிரியர் பயிற்றுவிப்பாளர்களின் சேவை மிகவும் முக்கியமானது…

அத்தியாவசிய சேவைகளாக தொடரும் அரச சேவைகள்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அரச சேவைகள் பலவற்றை தொடர்ந்தும் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி வர்த்தமானியில் அறிவித்துள்ளார். மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பேணுவதற்காக அத்தியாவசியமான சேவைகளுக்கு பாதிப்பு அல்லது இடையூறுகள் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, மின்சாரம் விநியோகம் தொடர்புடைய அனைத்து சேவைகள், பொற்றோலிய உற்பத்தி…

மக்களை பொருளாதார நெருக்கடியில் தள்ளுகின்றனர்

பொருளாதார நெருக்கடி காரணமாக மட்டக்களப்பு மாவட்ட மக்கள் கடுமையான கஷ்டங்களை எதிர் நோக்கி வரும் சூழ்நிலையில் சுற்றுலாத் துறையினை காரணம் காட்டி மட்டக்களப்பு மாவட்டத்தில் மதுபானசாலைகளை இங்குள்ள அரசியல் வாதிகள் முன்னெடுத்து வருவதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார். வவுணதீவு…

வரலாறுகளும், தொன்மைமிகு சின்னங்களும் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டியவை

"ஒரு இனத்தின் இருப்பும், அதன் பெருமையும், அடையாளங்களும், வரலாற்றுச் சான்றுகளும் வெளிக்கொணரப்பட்டு நிகழ்கால சந்ததியினரின் வாழ்வை செழுமைப்படுத்துவதோடு நின்று விடாது எதிர்கால சந்ததியினருக்கான வாழ்வியல் ஆதாரங்களையும் தொல்லியல் வழங்க வேண்டும்" என்று யாழ்ப்பாண மரபுரிமை மையத்தின் தலைவரும் பேராசிரியருமான பரமு புஷ்பரட்னம் தெரிவித்தார். நேற்றைய தினம்(16) இடம்பெற்ற நல்லூர்…

ஐ.எம்.எப் நிபந்தனைகளுக்கு அடிப்பணியும் அரசு

உழைக்கும் மக்களுக்கு மேலதிக கொடுப்பனவுகளைச் செலுத்தாமல் 12 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்ற சட்டத்தை அரசு வெகு விரைவில் கொண்டு வரவுள்ளது. அத்துடன் ஊழியர்களின் விருப்பப்படி என்று கூறி 16 மணி நேரம் வரை வேலை செய்ய வைக்கும் முயற்சியும் நடக்கிறது என தேசிய மக்கள்…

G20 கட்டமைப்பிற்கு வெளியே உள்ள நாடுகளில் கடன் மறுசீரமைப்பு முன்னேறியுள்ளது

இலங்கை போன்ற G20 பொதுவான கட்டமைப்பிற்கு வெளியே உள்ள நாடுகளில் கடன் மறுசீரமைப்பு முன்னேற்றம் அடைந்து வருவதாக சர்வதேச நாணய நிதியம் கூறுகிறது. வியாழனன்று ஒரு செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய உலகளாவிய கடன் வழங்குபவரின் மூலோபாய தகவல்தொடர்பு இயக்குனர் ஜூலி கோசாக், கடன் வழங்குபவர்களின் ஒருங்கிணைப்பும் இந்த நாடுகளில்…

பல சிக்கல்களுக்குப் பிறகு சர்ச்சைக்குரிய ஆண்டிபயாடிக் திரும்பப் பெறப்பட்டது

21 வயது இளம்பெண்ணின் மரணத்திற்கு காரணமான ஆன்டிபயாடிக் ஒவ்வாமையை ஏற்படுத்திய ‘செஃப்ட்ரியாக்ஸோன்’ என்ற மிகவும் சர்ச்சைக்குரிய மருந்தின் தொகுதி திரும்பப் பெறப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகளின் இயக்குநர் ஜெனரல் தெரிவித்துள்ளார். கண்டி தேசிய வைத்தியசாலை மற்றும் பேராதனை போதனா வைத்தியசாலையில் பயன்படுத்தப்படும் நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் தொகுதி மேலும் இரண்டு ஒவ்வாமை…

ஃபெட்டோ தீவிரவாத அமைப்பு முழுவதுமாக அழிப்பு

துருக்கியை மையமாக கொண்டு நாட்டில் இயங்கி வந்த " ஃபெட்டோ" என்ற பயங்கரவாத அமைப்பு துருக்கி - இலங்கை கூட்டு நடவடிக்கையினால் அழிக்கப்பட்டதாக இலங்கைக்கான துருக்கிய தூதுவர் டெமெட் செகர்ஜியோலு தெரிவித்தார். “ஃபெட்டோ” பயங்கரவாத அமைப்பு தொடர்பான புலனாய்வு தகவல்களை இரு நாடுகளும் தொடர்ந்து பரிமாறிக் கொள்ளும் என…

இலங்கைப் பல்கலைக்கழகங்களுக்கு சர்வதேச தரத்தை உருவாக்க முயற்சி

நவீன மற்றும் எதிர்கால பிரச்சினைகளுக்கு விடை காணும் முயற்சியில் உலகளாவிய பிரஜையான ஒரு முக்கியமான இலங்கையரை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கமாக உள்ளது என உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். நாட்டின் உயர்கல்வியை சர்வதேசமயமாக்குவது அரசாங்கத்தின் முதன்மையான முன்னுரிமையாகும் என, வெள்ளிக்கிழமை (ஜூலை 14) கொழும்பில்…

சினோபெக் இலங்கையின் சில்லறை எரிபொருள் சந்தையில் இன்று தனது நடவடிக்கைகளை…

சீனாவின் முன்னணி சர்வதேச பெற்றோலிய நிறுவனமான சினோபெக், பெட்ரோலிய பொருட்களை இறக்குமதி, விநியோகம் மற்றும் சில்லறை விற்பனை செய்பவராக இன்று (ஜூலை 15) நாட்டில் தனது செயற்பாடுகளை ஆரம்பிக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். இலங்கையில் பெய்ஜிங்கை தளமாகக் கொண்ட நிறுவனத்தின் துணை நிறுவனமான சினோபெக் எனர்ஜி…

விமானப் போக்குவரத்துத் துறையை ஆதரிப்பதற்கான வரைபடத்தை உருவாக்குமாறு இலங்கையை வலியுறுத்துகிறது…

சர்வதேச விமானப் போக்குவரத்துச் சங்கம் இலங்கை விமானப் போக்குவரத்துத் துறையை வலுவாகக் கொண்டிருப்பதன் மூலம் அதிக பொருளாதார வளர்ச்சியையும் செழிப்பையும் உருவாக்கும் வகையில் விமானப் போக்குவரத்து வரைபடத்தை உருவாக்குமாறு வலியுறுத்தியுள்ளது. IATA இன் ஆசிய பசுபிக் பிராந்தியத்திற்கான துணைத் தலைவர் பிலிப் கோ, இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி மற்றும்…

சாத்தியமான வாய்ப்பில் வரிச்சுமை குறைக்கப்படும்

மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள தற்போதைய வரிச்சுமையை விரைவில் குறைக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய உறுதியளித்துள்ளார். நாட்டின் பொருளாதார நிலை மற்றும் வரிக் கொள்கைகள் தொடர்பில் நிதியமைச்சில் இன்று (ஜூலை 13) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய சியம்பலாபிட்டிய, நாட்டின்…

சுகாதார அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்

நாட்டின் சுகாதாரத் துறையை பலவீனப்படுத்துவதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உலக சுகாதார நிறுவனத்திடம் புகார் அளிக்க சமகி ஜன பலவேகய முடிவு செய்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த பிரதான எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன, சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக…

அனைவருக்கும் நவீன டிஜிட்டல் அடையாள அட்டை

இலங்கையை துரிதமாக டிஜிட்டல் மயப்படுத்தும் Digi – Econ வேலைத் திட்டம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் ஆரம்பிக்கப்படும் என்றும் அடுத்த வருடம் முற்பகுதியில் 5 ஜி தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படும் என்றும் தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்தார். டிஜிட்டல் பொருளாதார ஒழுங்குபடுத்தல் கொள்கை பொறிமுறையொன்றை உருவாக்கும் பணிகள்…

இலங்கையில் டிஜிட்டல் சேவை வரி குறித்த தனது ஆலோசனை குறித்த…

சர்வதேச நாணய நிதியம் தற்போதைய வேலைத்திட்டத்தில் இலங்கை அதிகாரிகளுடன் டிஜிட்டல் சேவைகள் வரி தொடர்பான எந்தவொரு திட்டத்தையும் விவாதிக்கவில்லை என தெரிவித்துள்ளது. சர்வதேச கூட்டாண்மை வரிவிதிப்புக்கான OECD/G20 உள்ளடக்கிய கட்டமைப்பு ஒப்பந்தத்தில் இலங்கை கையெழுத்திட வேண்டுமா இல்லையா என்பது குறித்து எந்தவொரு பரிந்துரையையும் வழங்கவில்லை என உலகளாவிய கடன்…

திறன் சரிபார்ப்பு திட்டத்தை இலங்கையில் தொடங்கியுள்ளது சவுதி அரேபியா

சவுதி அரேபியா நேற்று இலங்கையில் திறன் சரிபார்ப்பு திட்டத்தை (SVP) நாட்டிலிருந்து அதிக திறன் வாய்ந்த பணியாளர்களை ஈர்க்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக அறிமுகப்படுத்தியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சவூதி அரேபியாவின் மனித வளங்கள் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகத்தால் (MHRSD) அதன் தொழில்முறை அங்கீகாரத் திட்டத்தின்…

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்: அபராதம் வழங்குவதற்கு மேலும் கால அவகாசம்…

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடாக எஞ்சிய 85 மில்லியன் ரூபாவை வழங்குவதற்கு மேலதிக கால அவகாசம் வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உச்ச நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். ஜனவரி 12, 2022 தேதியிட்ட உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி, இழப்பீடுகளுக்கான அலுவலகத்திற்கு ஏற்கனவே மொத்தம்…

தேசிய மொழிக் கொள்கையை விரைந்து செயல்படுத்த பிரதமர் அழைப்பு

அரச மொழிக் கொள்கையை விரைவாக அமுல்படுத்துவது பல மொழி பேசும் இலங்கை சமூகத்தில் ஒற்றுமையை மேம்படுத்தும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதமர், சம்பந்தப்பட்ட அனைத்து நிறுவனங்களும் திணைக்களங்களும் இதற்கான பயனுள்ள நடவடிக்கைகளை எடுக்குமாறு வலியுறுத்தினார். திங்கள்கிழமை நடைபெற்ற…

இழப்பீட்டிற்கான அபராதத்தை செலுத்தினார் மைத்திரிபால சிறிசேன

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்க தவறியதன் ஊடாக அடிப்படை மனித உரிமை மீறப்பட்டமையால் 100 மில்லியன் ரூபா இழப்பீட்டை செலுத்துமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு அமைய, அவர் 15 மில்லியன் ரூபாவை செலுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மைத்திரிபால சிறிசேன தனது சட்டத்தரணிகள் ஊடாக உயர்…

நியமனங்களை நிரந்தரமாக்கவும், முடியாவிட்டால் எமது ஆட்சியில் நிறைவேற்றுவோம்

டெங்கு ஒழிப்பு பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளின் சேவையை நிரந்தரப்படுத்த சுகாதார அமைச்சர்கெஹலிய ரம்புக்வெல்ல விருப்பம் தெரிவித்த போதிலும்,அது தொடர்பான அமைச்சரவை பத்திரம் அமைச்சரவையால் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு முன்னரும் இதேபோன்ற பல அமைச்சரவைப்பத்திரங்களும் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். தற்போதைய பொருளாதார நெருக்கடியில் புதிய வேலைவாய்ப்புகளை வழங்குவது கடினம் என்றாலும்,…