அவசர கடன் மறுசீரமைப்பு, நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளுக்கு ஆதரவளிப்பதற்கான…

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, வியாழன் பாரிஸில் நடைபெற்ற புதிய உலகளாவிய நிதிய ஒப்பந்தத்திற்கான உலகளாவிய தலைவர்களின் உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கடன் மறுசீரமைப்பு நடுத்தர வருமானம் கொண்ட நாடுகள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பான இலங்கையின் அனுபவம் மற்றும் அதற்கு தீர்வு காண விரிவான அணுகுமுறையின்…

இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு உதவுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் தலைவர்…

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ், இலங்கையின் பொருளாதார மீட்சி மற்றும் கடனை நிலைநிறுத்துவதற்கான முயற்சிகளுக்கு உதவுவதற்கு ஐ.நாவின் வலுவான அர்ப்பணிப்பை உறுதியளித்துள்ளார். செவ்வாய்க்கிழமை புதிய உலகளாவிய நிதி உடன்படிக்கைக்கான உச்சிமாநாட்டின் பக்கவாட்டில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான இருதரப்பு சந்திப்பின் போது, செயலாளர் நாயகம் குட்டரெஸ்,…

மனித உரிமைகள் பேரவையில் இருந்து இலங்கை ஒதுங்க இடமளிக்கப்படாது –…

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கண்காணிப்பு பொறிமுறையில் இருந்து இலங்கை விளங்குவதற்கு அனுமதிக்க மாட்டோம் என்று அமெரிக்கா உறுதியளித்துள்ளது. உலகத் தமிழர் பேரவையின் பிரதிநிதிகள் உடன் நடத்திய பேச்சின் போது, உலகளாவிய குற்றவியல் நீதிக்கான துணைச் செயலாளர் அம் பெத் வான் மேற்கண்டவாறு உறுதியளித்துள்ளார். அமெரிக்க இராஜாங்க…

நாடு எதிர்கொண்டுள்ள கடன் நெருக்கடியைத் தீர்க்க விரிவான மூலோபாய திட்டம்

இலங்கையின் கடன் நெருக்கடியை தீர்க்கும் வகையில் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கையை செப்டெம்பர் மாதத்துடன் முடிவுக்கு கொண்டுவருவதற்கு திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். பாராளுமன்றத்தின் ஒத்துழைப்புடன், நாடு தற்போது எதிர்கொள்ளும் கடன் சுமையைத் தீர்ப்பதற்கான விரிவான மூலோபாயத் திட்டத்தை வகுப்பதாகவும் கடன் மறுசீரமைப்பு ஒரு பிரதான முன்னுரிமையாக இருந்தாலும்,…

தமிழருக்கான அரசியல் தீர்வு – ரணில் சொல்வதெல்லாம் பொய்

தமிழருக்கான அரசியல் தீர்வு விடயத்தில் அதிபர் ரணில் உரையாற்றும் ஒவ்வொரு முறையும் பொய்களையே கூறுகின்றார் என்றும் அரசியல் தீர்வு விடயத்தில் ஒவ்வொரு தைப்பொங்கல், தீபாவளி, புத்தாண்டில் தீர்வு என்று பொய் சொல்லி ஏமாற்றுகின்றார் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் தெரிவித்தார். அண்மையில் அதிபர் நாட்டு…

இலங்கையின் உண்மை-நல்லிணக்க பணிகள் தொடர்பில் ஐ.நாவில் ஹிமாலி அருணதிலக கருத்து

இலங்கையில் முன்னெடுக்கப்படும் உண்மை மற்றும் நல்லிணக்கம் தொடர்பான பணிகளில் இலங்கையின் அர்ப்பணிப்பை ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்திற்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி ஹிமாலி அருணதிலக எடுத்துரைத்துள்ளார். ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 53ஆவது அமர்வு ஜெனிவாவில் நடைபெற்று வருகின்றது. இதில் ஒரு கட்டமாக, ஐக்கிய நாடுகள்…

ஊடகவியலாளர்களே ஊடக சட்டமூலத்தை உருவாக்க வேண்டும்

ஊடக ஒழுங்குபடுத்தல் அதிகார சபை சட்டமூலத்தின் உள்ளடக்கத்தை ஊடகவியலாளர்கள் கொண்ட குழுவொன்றே உருவாக்க வேண்டும் என்று சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார். அரசாங்கம் முன்வைத்துள்ள ஊடக ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பில் நேற்றைய தினம் (21.06.2023) நடைபெற்ற நாடாளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித்…

ஜனாதிபதி பேசும் அழகிய உலகம் பிறக்கும் வரை மக்கள் பட்டினியில்…

ஜனாதிபதி பேசும் அழகிய உலகம் 2048 இல் பிறக்கும் வரை இன்னும் 25 வருடங்களுக்கு மக்களை பட்டினியாக வைத்திருக்க முடியுமா? என நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை தொடர்பில்…

திடீரென தமிழ் பெளத்தம் பற்றி பேசும் இலங்கை ஜனாதிபதி ரணில்

இலங்கை வரலாற்றிலேயே முதல் முறையாக ஜனாதிபதியொருவர் தமிழ் பௌத்தம் பற்றிய உரையாடலைத் தொடக்கி வைத்திருக்கிறார். சமீபத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொல்லியல் திணைக்கள பணிப்பாளருக்கு அளித்த விளக்கமொன்றிலிருந்து தமிழ் பௌத்தம் பற்றி அதிக பேச்சுக்களை தெற்கிலும், வடக்கிலும் கேட்கமுடிகிறது. வழமைபோல ரணில் சத்தமாக தும்மினாலே தமிழர்களுக்கு தமிழீழத்தைக் கொடுக்கப்போகிறார்…

ஈழத் தமிழர் அகதிகள் முகாமில் மாணவர்களுக்கு நலத்திட்ட உதவி

அனைத்துலக அகதிகள் நாளை(ஜீன் 20 )முன்னிட்டு கனடாவில் உள்ள புலம்பெயர் தமிழர் ஒருவரின் ஆதரவுடன் தமிழ்நாடு திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள கும்மிடிப்பூண்டி ஈழ அகதிகள் முகாமில் தாய் அல்லது தந்தையரை இழந்த 101 பாடசாலை மாணவர்களுக்கு புத்தகப்பை வழங்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது. குறித்த நிகழ்வு நேற்று(20) மாலை 5 மணிக்கு முகாம்…

பாடசாலைகளை விட்டுச் செல்லும் மாணவர்களுக்கு தொழிற் பயிற்சி

பாடசாலைகளை விட்டுச் செல்லும் மாணவர்கள் குறித்து முறையான தரவு அறிக்கை ஒன்றைத் தயாரித்து, அவர்களுக்கு இலவசப் பயிற்சி பாடநெறிகளை வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு பிரதமர் மஹரகம பிரதேச செயலகத்தில் நேற்று (19) நடைபெற்ற பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின் போது பணிப்புரையை விடுத்துள்ளார். பல்வேறு காரணங்களுக்காக க.பொ.த. சாதாரண…

இலங்கையில் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அமைக்க தீவிர நடவடிக்கை

இலங்கையின் இறுதிக் கட்டப் போரின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக விசாரிக்கவுள்ள உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அமைக்கும் விடயத்தில் அடுத்த கட்ட நடவடிக்கையை சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. அந்த வகையில் இந்த ஆணைக்குழு தொடர்பான வரைபானது அடுத்த…

உள்நாட்டு கடனை மறுசீரமைக்கும் வேலைத்திட்டம் இன்னும் நிறைவடையவில்லை

உள்நாட்டு கடனை மறுசீரமைக்கும் வேலைத்திட்டம் இன்னும் நிறைவடையவில்லை என பதில் நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். வங்கி மற்றும் நிதித்துறையில் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த அரசாங்கம் முழுமையாக அர்ப்பணிப்புடன் இருப்பதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். முடிவுரை இல்லாத அறிக்கைகளை வெளியிடுவதன் மூலம் சந்தை நம்பிக்கை வீழ்ச்சியடையக்கூடும் என பதில் நிதியமைச்சர் ஷெஹான்…

அரசியல் பிழைப்புக்காக நாட்டில் மீண்டும் மோதல்களை தூண்டும் அரசு

அரசாங்கம் தனது அரசியல் பிழைப்புக்காக நாட்டில் மீண்டும் இன, மத மோதல்களை தூண்ட முயற்சிப்பதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார். கடந்த காலத்தைப் போலவே ஒரு குறிப்பிட்ட தொலைக்காட்சி அலைவரிசை இதுபோன்ற மோதலை தூண்டுவதில் முன்னிலை வகிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். ஓய்வுபெற்ற முப்படைகள்…

அரசைக் கவிழ்க்க முடியாது – பிரதமர் தினேஷ்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான இந்த அரசு தொடர்ந்தும் பயணிக்கும். சூழ்ச்சிகள் மூலமும், வதந்திகள் மூலமும் இந்த அரசைக் கவிழ்க்க முடியாது என பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது, தற்போது தேர்தல்கள் நடத்துவதற்கான காலம் அல்ல. ஆனால், ஜனாதிபதி நினைத்தால் எந்தத் தேர்தலையும் இந்த…

இலங்கையின் தேசிய மொழியாக மாறப்போகும் ஆங்கிலம்

ஆங்கில மொழியையும் தேசிய மொழியாக கொண்டுசெல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள எதிர்பார்த்திருப்பதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அந்தவகையில், அடுத்த 05 வருடங்களுக்குள் ஆங்கில மொழியைக் கற்பிப்பதற்கான ஆசிரியர்கள் உட்பட அவசியமான உட்கட்டமைப்பு வசதிகளை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. ஆங்கில மொழியினை மட்டுமல்ல சீனா, ஜப்பான், அரபு உள்ளிட்ட மொழிகளையும்…

வடக்கு கிழக்கில் தமிழர்களின் வாக்குகளுக்காக இராணுவத்தைப் பலவீனப்படுத்த முயற்சி

வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் வாக்குகளுக்காக இராணுவத்தை பலவீனப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தனக்கு தோன்றுகிறது என முன்னாள் இராணுவத் தளபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர் மேலும் கூறுகையில், இராணுவம் கையகப்படுத்திய தமிழ் மக்களின் காணிகளை மீளக் கையளிக்க வேண்டும். சரத்…

கருத்து சுதந்திரத்தைக் கட்டுப்படுத்த மாட்டேன்: ஜனாதிபதி

கருத்து வௌிப்பாட்டுச் சுதந்திரத்தை முடக்கும் செயற்பாடுகளை தான் ஒருபோதும் முன்னெடுக்கப் போவதில்லை என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் ஹோமாகம பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற டிஜிட்டல் முறையில் கடவுச்சீட்டு வழங்குவதற்கான செயற்பாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துதெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், தெற்காசிய வலயத்தில் குற்றவியல்…

இலங்கையில் கால்பதிக்கும் ரஷ்யா, ஆராயும் சர்வதேச அணுசக்தி நிறுவனம்

இலங்கையில் அணுமின் நிலையத்தை நிர்மாணிப்பதற்கான ரஷ்யாவின் திட்டங்களை சர்வதேச அணுசக்தி நிறுவனம் ஆய்வு செய்து வருகிறது. ரஷ்ய அரச அணுசக்தி கூட்டுத்தாபனமான Rosatom இலங்கையில் அணுமின் நிலையத்தை அமைக்க உதவும் என்று முன்னதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இந்தத் திட்டம், நாட்டின் அதிகாரிகளால் அங்கீகரிக்கப்பட்டு தற்போது சர்வதேச அணுசக்தி நிறுவன…

விரட்டியடிக்க மக்கள் தயாராகிவிட்டனர், தேர்தலை உடன் நடத்துங்கள்

நாடாளுமன்றத் தேர்தல் மூலம் மொட்டுக் கட்சியினரை விரட்டியடிக்க மக்கள் தயாராகவுள்ளதாகவும், எனவே, நாடாளுமன்றத்தை உடனடியாகக் கலைத்துத் தேர்தலை நடத்த வேண்டும் என ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுப்பதாக  ஜே.வி.பியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். இது தொடர்பில் அநுரகுமார திஸாநாயக்க மேலும் கூறுகையில் , எம்.பியாகப் பதவி…

இலங்கையை மீண்டும் அச்சுறுத்தும் மலேரியா

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள ஆறு சுகாதார வைத்திய அதிகாரி பகுதிகளில் அனோபலஸ் ஸ்டீன்சி என்ற நுளம்புகளின் தாக்கம் இருப்பதால், மீண்டும் மலேரியா அச்சுறுத்தல் குறித்து சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதன்படி அம்பாறை மாவட்டத்திலுள்ள, அக்கரைப்பற்று, திருக்கோவில், ஆலையடிவேம்பு, அட்டாளைச்சேனை மற்றும் யாழ்ப்பாணம் மற்றும் பருத்தித்துறை…

ரணில் வல்லவர் கிடையாது: பொருத்தமான தலைமை நானே – சரத்…

முகக் கண்ணாடியைப் பார்க்கும் போது நாட்டுக்குப் பொருத்தமான தலைமைத்துவம் தனக்குத் தென்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். பூகொடை - மண்டாவல கிராமத்தில் நேற்று (13) நடைபெற்ற ரணவிரு அஞ்சலி நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போது அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது…

ராஜபக்சர்களைப் பாதுகாக்கும் எந்த தரப்புடனும் உறவு வைக்க மாட்டோம்

இந்த நாட்டை அழித்த ராஜபக்சர்களைப் பாதுகாக்கும் எந்த தரப்புடனும் எந்த விதமான உறவையும் ஐக்கிய மக்கள் சக்தி ஏற்படுத்தாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தி ஒரு புதிய கட்சியாகும், இது இந்த நாட்டின் பலமான மக்கள் சார் கட்சியாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அம்பாறையில்…