தொகுதிப் பங்கீடுகளில், Umno-BN கூட்டணிக்கு ஆதரவளிக்குமாறு தன் ஆதரவாளர்களைக் கேட்டுக்கொண்ட PAS கட்சியின் பாதையை பெர்சத்து பின்பற்றாது என்று அக்கட்சியின் தலைவர் தெரிவித்துள்ளார். யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று கூறுவதன் மூலம் வாக்காளர்கள் மற்றும் கட்சியின் ஆதரவாளர்களிடையே எந்தவொரு குழப்பத்தையும் ஏற்படுத்த கட்சி விரும்பவில்லை என்று பெர்சத்து தலைவர்…
பெர்சே காட்சிகள் தணிக்கை செய்ததாக கூறப்படுவதை பிபிசி விசாரிக்கிறது
கடந்த சனிக்கிழமையன்று நிகழ்ந்த பெர்சே 3.0 பேரணி மீதான தனது செய்தி அறிக்கைகளில் ஒன்றை ஆஸ்ட்ரோ தணிக்கை செய்ததாகக் கூறப்படுவதை பிபிசி என்ற பிரிட்டிஷ் ஒலி ஒளிபரப்புக் கழகம் விசாரிப்பதாக தகவல்களை அம்பலப்படுத்து சரவாக் ரிபோர்ட் இணையத் தளம் அறிவித்துள்ளது. அது பிபிசி ஒளிபரப்பில் வெளியான அசல் படச்…
தொழிலாளர் நாள் : சுமார் 600-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பேரணியாக…
தொழிலாளர் நாளான இன்று பல்வேறு தொழிலாளர் இயக்கங்களைச் சார்ந்த சுமார் 600-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இன்று காலை 10 மணி அளவில் கோலாலம்பூர் பசார் சினியில் அமைந்துள்ள மத்திய சந்தையின் முன் ஒன்று கூடி, அங்கிருந்து டாத்தாரன் மேபேங்க் கோபுரம் வரை பேரணியாக அணிவகுத்துச் சென்றனர். (படங்கள்) (காணொளி)…
“போலீஸ் முரட்டுத்தனத்தைப் பற்றி செய்தி வெளியிட வேண்டாம் என முக்கிய…
போலீஸ் முரட்டுத்தனத்தை காட்டும் சம்பவங்கள் பற்றிய செய்திகளைப் போட வேண்டாம் என உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன் முக்கிய நாளேடுகளின் உயர் நிலை ஆசிரியர்களுக்கு பெர்சே 3.0க்கு முதல் நாளன்று ஆணையிட்டாரா? அந்தக் கேள்வியை எழுப்பிய பிகேஆர் உதவித் தலைவர் என் சுரேந்திரன், அத்தகைய ஆணை பிறப்பிக்கப்பட்டதற்கான ஆதாரம்…
எத்தகைய ஆட்சி கேமிராக்களைக் கண்டு பயப்படும்?
'பெர்சே 2.0லிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் ஒன்று உள்ளது. போலீசாருக்கு எதிராக நிறைய ஆதாரங்கள் பொது மக்களிடம் உள்ளன.' ஹிஷாம்: சீரான நடவடிக்கை முறைகளில் கேமிராக்களைப் பறிமுதல் செய்வதும் அடங்கும் கேடொட்: பத்திரிக்கையாளர்களுடைய தனிப்பட்ட சொத்துக்களைக் பறிமுதல் செய்வதற்கு போலீசாருக்கு என்ன உரிமை உள்ளது ?…
மிட்லெண்ட்ஸ் தமிழ்ப்பள்ளி: “எட்டப்பன் வேலை வேண்டாம்!”
நூறு ஆண்டுகளுக்கு மேலான வரலாற்றைக்கொண்ட ஷா அலாம் மிட்லெண்ட்ஸ் தமிழ்ப்பள்ளி தற்போதைய சிலாங்கூர் மாநில அரசின் முழு ஒத்துழைப்புடன் சகல வசதிகளும் அடங்கிய புதிய கம்பீரமான புதிய கட்டடத்தை முழுதும் இந்திய குத்தகையாளர்களைக் கொண்டு கட்டி முடித்ததுடன் திறப்பு விழாவும் நடத்தப்பட்டது. நிரந்தரமான தீர்வு கண்ட சிலாங்கூர் அரசு…


