நேபாளம், வங்கதேசம், மியான்மார் மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த ஆட்சேர்ப்பு சங்கங்களும், FWCMS-க்கான அணுகலைக் கட்டுப்படுத்தக்கூடிய ஏற்பாடுகள் குறித்து பாரபட்சமற்ற ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கோருகின்றன. மலேசியா ஆகஸ்ட் 22 அன்று FWCMS அடிப்படையிலான ஆட்சேர்ப்பு கட்டமைப்பை நடைமுறைப்படுத்தியது. இதன் கீழ், FWCMS தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள முகவர்கள்…
வரலாற்றில் மிகவும் தகுதிகுறைந்த துணைப் பிரதமர் முகைதின்தான்
நாட்டின் வரலாற்றில் மிகவும் தகுதிகுறைந்த துணைப் பிரதமர் என்றால் அது முகைதின் யாசின்தான் என்று டிஏபி கூறியுள்ளது.அவரால் குவாந்தானில் சீன உயர்நிலைப் பள்ளிக்கூடம் ஒன்று கட்ட அனுமதி அளிக்கக்கூட முடியவில்லை. நஜிப் அப்துல் ரசாக் கல்வி அமைச்சராக இருந்தபோது 1999-இல் ஜோகூர் ஃபூன் இயு உயர்நிலைப் பள்ளி, கூலாயில்…
‘அப்போது ஹங் துவா, இப்போது ஹங் சம்சிங்’
மலாக்காவில் சுல்தான்கள் ஆட்சி செய்த பொற்காலத்தில் வீரரான ஹங் துவா தமது நான்கு 'ஹங்' சகாக்களுக்கு தலைமை தாங்கி மலாய் மன்னராட்சியின் பெருமைக்குரிய சின்னமாகத் திகழ்ந்தார். ஆனால் இன்றைய நவீன மலாக்காவில் புதிய 'ஹங் சம்சிங்' உருவாகியுள்ளார் என பெர்சே கூட்டுத் தலைவரான ஏ சமாட் சைட் மன…
பாஸ் கட்சி, ‘father of kafir’ செய்தி தொடர்பில் NST-க்கு…
நியூ ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் நாளேடு, பாஸ் கட்சியின் ஆன்மீகத் தலைவர் நிக் அஜிஸ் நிக் மாட்-டை 'father of kafir' ( மத நம்பிக்கையற்றவர்களின் தந்தை) என அழைத்து வெளியிட்ட செய்தி தொடர்பில் அதற்கு அழுத்தம் கொடுக்கும் பொருட்டு பாஸ் இளைஞர் பிரிவு பங்சாரில் உள்ள அந்த ஆங்கில…
பெர்சே: அம்பிகாவை மிரட்டுகின்றவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள்
பெர்சே, தனது கூட்டுத் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன் "மிரட்டப்படுவதும் அச்சுறுத்தப்படுவதும்" முடிவுக்கு வர வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளது. அந்த வகையில் அவருக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் சம்பந்தப்பட்டுள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு டிபிகேஎல் என்ற கோலாலம்பூர் மாநகராட்சி மன்றத்தையும் தேசியப் போலீஸ் படைத் தலைவரையும் அது வலியுறுத்தியது. அவர்கள்…
மூசா ஹசான்: என்னையும் மாற்றரசுக்கட்சியினர் இழுக்கப் பார்த்தனர்
முன்னாள் இன்ஸ்பெக்டர் ஜெனரல் அப் போலீஸ்(ஐஜிபி) மூசா ஹசான், தாம் ஐஜிபியாக இருந்தபோதே மாற்றரசுக் கட்சியினர் தம்மை அவர்கள் பக்கம் இழுக்கப் பார்த்தார்கள் என்று கூறியுள்ளார். இதை உத்துசான் மலேசியாவிடம் தெரிவித்த மூசா, போலீஸ் படையினர் அரசியலில் ஈடுபடக்கூடாது என்று சொல்லிக் கொடுக்கப்பட்டிருப்பதால் தாம் அந்த அழைப்பை ஏற்கவில்லை…
கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக டிபிகேஎல்-க்கும் போலீசாருக்கும் அம்பிகா நன்றி கூறுகிறார்
பெர்சே கூட்டுத் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன், தமது வீட்டுக்கு வெளியில் கடைகளை அமைப்பதற்கு பெர்சே எதிர்ப்பாளர்கள் போட்ட குறியீடுகளை சாயம் பூசி அழித்த கோலாலம்பூர் மாநகராட்சி மன்ற(டிபிகேஎல்) அதிகாரிகளுக்கும் போலீசாருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார். அத்துடன் அந்த அதிகாரிகளும் போலீசாரும் தொடர்ந்து அங்கு இருந்து வருகின்றனர். "டிபிகேஎல் அதிகாரிகள்…


