பிகேஆர் பலவீனமான இணைப்பு அல்ல என்கிறார் அஸ்மின்

பிகேஆர் பக்காத்தான் ராக்யாட்டில் பலவீனமான இணைப்பு அல்ல. உண்மையில் அதுதான் வலுவானது என்று அதன் துணைத் தலைவர் அஸ்மின் அலி கூறுகிறார். அவர் நேற்றிரவு கோத்தா கினாபாலுவில் 150க்கும் மேற்பட்ட பிகேஆர் உறுப்பினர்கள் கலந்து கொண்ட நிகழ்வில் பேசினார். கடந்த ஒரு மாதமாக முக்கிய ஊடகங்கள் பிகேஆர் மீது…

பிரஞ்சு நீதிமன்ற ஆவணங்கள் சுவாராம் வழக்குரைஞர்களுக்குக் கிடைத்தன

பிரஞ்சுக் கடற்படைத் தற்காப்புத் தளவாடங்களைத் தயாரிக்கும் DCNS நிறுவனம், முதுநிலை மலேசிய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக கூறப்படுவது தொடர்பில் சுவாராம் என்ற மலேசிய மனித உரிமைப் போராட்ட அமைப்பு அதற்கு எதிராக தொடர்ந்துள்ள சிவில் வழக்கு துரிதமடைந்து வருகிறது. 77.3 பில்லியன் ரிங்கிட் செலவில் இரண்டு ஸ்கோர்ப்பியோன் ரக…

நீங்கள் சொல்வதைச் செய்யுங்கள் என சமயங்களுக்கு இடையிலான அமைப்பு நஜிப்பிடம்…

கிறிஸ்துவர்கள் மத மாற்றம் செய்வதாகக் கூறப்படுவது மீது கவனம் செலுத்தும் இஸ்லாமிய சமய ஆசிரியர்களுக்கான ஜோகூர் கல்வித் துறை கருத்தரங்கிற்கு அங்கீகாரம் அளித்ததற்காக சமயங்களுக்கு  இடையிலான அமைப்பு ஒன்று அரசாங்கத்தை சாடியுள்ளது. அந்த நிகழ்வினால் அதிர்ச்சி அடைந்துள்ள MCCBCHST என்ற மலேசிய பௌத்த, கிறிஸ்துவ, இந்து, சீக்கிய, தாவோ…

உதயகுமாருக்கு மக்கள் கூட்டணி தொகுதி கொடுக்க வேண்டும்!

இந்தியர்கள் அதிக வாக்காளர்களாக உள்ள ஒரு தொகுதியை உதயகுமாருக்கு கொடுத்து மக்கள் கூட்டணி ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது. சமூக இயக்கங்களுடன் இணைந்து செயல்பட்டுவரும் வழக்கறிஞர் கா. ஆறுமுகம், மனித உரிமை கட்சியின் தலைவரும், இண்ட்ராப் அமைப்பின் தலைவராகவும் உள்ள உதயகுமார் தேர்தலில் நின்றால் ஆதரிப்பீர்களா? என்ற…

இணைய ஊடகங்களைக் கட்டுப்படுத்தும் திட்டத்தை பிரதமர் மீண்டும் வலியுறுத்துகிறார்

1984ம் ஆண்டுக்கான அச்சுக்கூட, வெளியீடுகள் சட்டத்தின் கட்டுப்பாட்டிலிருந்து தற்போது விடுபட்டுள்ள மின்னியல் ஊடகங்களைக் கட்டுக்குள் கொண்டு வர அரசாங்கம் கொண்டுள்ள நோக்கத்தை பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் மீண்டும் வெளிப்படுத்தியுள்ளார். "தகவல் தொடர்புத் தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை கவனத்தில் கொண்டு நடப்பிலுள்ள சட்டங்களைப் போன்று புதிய சட்டம் ஏதும்…