சுமார் 125,000 குறைந்த தரநிலை அரசு ஊழியர்களுக்கான பதவி உயர்வு நடைமுறைகளை அரசாங்கம் சீரமைக்கவுள்ளதாக பிரதமர் அன்வார் இப்ராகிம் இன்று அறிவித்தார்." அவர் கூறுகையில், "பொதுச் சேவைத் துறை (JPA), தரம் 1-லிருந்து தரம் 5 வரை படிப்படியான பதவி உயர்வுகள் போன்ற தெளிவான மற்றும் கட்டமைக்கப்பட்ட தரம்…
‘கிறிஸ்துவ மருட்டல்’ என்னும் வார்த்தைகளை நீக்குவது மட்டும் போதாது’
ஜோகூர் கல்வித் துறை ஆசிரியர்களுக்கு ஏற்பாடு செய்துள்ள கருத்தரங்கு ஒன்றின் தலைப்பிலிருந்து 'கிறிஸ்துவமய மருட்டல்' என்னும் சொற்களை நீக்கப்பட்டுள்ளது, தவறுகளைத் திருத்துவதற்கு போதுமானது அல்ல என மலேசிய கிறிஸ்துவ சம்மேளனம் கூறுகிறது. "அந்தக் கருத்தரங்கிற்கான கருப்பொருளுக்கு சேர்க்கப்பட்ட சொற்கள் எங்களைக் காயப்படுத்தியுள்ளன." "அந்தக் கருத்தரங்கிற்கான தலைப்பை திருத்துவதற்கு இப்போது…
கையெழுத்திடுமாறு பெல்டா குடியேற்றக்காரர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்
FGVH என்ற Felda Global Ventures Holdings நிறுவனத்தை பங்குச் சந்தைப் பட்டியலில் இடம் பெறச் செய்வதற்கு ஆதரவு அளிக்கும் சத்தியப் பிரமாணப் பத்திரங்களில் கையெழுத்திடுமாறு பெல்டா குடியேற்றக்காரர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். அந்த பத்திரங்களில் கையெழுத்திட்டு விட்டால் எதிர்காலத்தில் அந்த நடவடிக்கைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்குத் தங்களுக்கு…
மரண தண்டனை விவகாரம் மீது நஸ்ரி முரண்பாடாகப் பேசுவதாக என்ஜிஒ…
சட்டத்துறைக்கு பொறுப்பான அமைச்சர் நஸ்ரி அப்துல் அஜிஸ் மரண தண்டனை குறித்த விவகாரத்தில் அடிக்கடி மாற்றி மாற்றிப் பேசுவதாகவும் அதனால் அந்த விவகாரம் மீதான அந்த அமைப்பின் முயற்சிகளுக்குக் குந்தகம் ஏற்பட்டுள்ளதாகவும் மனித உரிமைப் போராட்ட அரசு சாரா அமைப்பான சுவாராம் குற்றம் சாட்டியுள்ளது. மரண தண்டனையை அகற்றுவதற்கு…
கடந்த 11 வாரங்களில் பிரதமர், துணைப் பிரதமர் ரிம 609…
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், துணைப் பிரதமர் முஹைடின் யாசின் ஆகிய இருவரும் கடந்த 11 வாரங்களில் நாடு முழுவதும் மேற்கொண்ட அதிகாரத்துவப் பயணங்களுக்கு ஏற்பட்ட செலவுகளை சமாளிக்க அரசாங்கம் 608.68 மில்லியன் ரிங்கிட்டை விநியோகம் செய்துள்ளது. ஜனவரி முதல் மார்ச் 15 வரைக்கும் அங்கீகரிக்கப்பட்ட "அந்த அவசர…
ஆசிரியர்கள் மீதான ‘ஆய்வு’ . அச்சம் எங்களுக்குத் தெரிகிறது
"ஊழலுக்கு வித்திடுவது அச்சமே தவிர அதிகாரம் அல்ல. அதிகாரத்தை இழந்து விடுவோமோ என்ற அச்சம் அதிகார வர்க்கத்தை ஊழலில் ஈடுபட வைக்கிறது" ஆசிரியர்கள் நிலை மீது கல்வித் துறை ஆய்வு ஜிம்மி இங்: அம்னோ/பிஎன் மேற்கொள்ளும் இன்னொரு தீய சதி இதுவாகும் -அதாவது அடுத்த பொதுத் தேர்தலில் அம்னோ/பிஎன்…
‘கிறிஸ்துவ மருட்டல்’ கருத்தரங்கு தலைப்பிலிருந்து நீக்கப்பட்டது
ஜோகூர் பாருவில் 'கிறிஸ்துவ மருட்டல்' கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்தவர்கள், அந்த நிகழ்வுக்கான தலைப்பிலிருந்து சர்ச்சைக்குரிய அந்த இரண்டு சொற்களையும் நீக்கியுள்ளனர். புதிய தலைப்பு “Liberalisme, Pluralisme dan Gejala Murtad: Apa Peranan Guru Di Dalam Mepertahankan Akidah" (தாராளப் போக்கும் பல்வகைப் போக்கும் மதம் மாற்றமும்:…
ஏஜி அலுவலகம் வழக்குத் தொடர மறுப்பதாக எம்ஏசிசி பழி போடுகிறது
எம்ஏசிசி தனது பார்வைக்குக் கொண்டு வரப்படும் எல்லாக் குற்றச்சாட்டுக்களையும் விசாரிக்கிறது. ஆனால் போதுமான ஆதாரங்கள் இல்லை என்று கூறி அவற்றை நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்ல ஏஜி என்ற சட்டத் துறைத் தலைவர் அலுவலகம் மறுக்கிறது. "எம்ஏசிசி புலனாய்வு செய்யாத விவகாரம் ஏதும் இருந்தால் என்னிடம் காட்டுங்கள். நாங்கள் விசாரிக்காத…


