மலேசியா ஒரே நாளில் ஓர் விரும்பத்தகாத உலகப் சாதனையைப் படைத்திருக்கக் கூடும். மூன்று முன்னாள் பிரதமர்கள் தனித்தனி வழக்குகளுக்காக இன்று கோலாலம்பூர் நீதிமன்ற வளாகத்திற்கு வருகை தந்தனர். அந்த மூவர்: 2009 முதல் 2018 வரை பதவியிலிருந்தவரும், 1MDB ஊழல் மூலமாக மலேசியாவிற்கு அவப்பெயரை ஏற்படுத்தியவருமான நஜீப் அப்துல்…
அரசாங்கம்தான் நன்னெறியற்றது, ஐரின் சாடினார்
தம்மைப்போன்ற மனித உரிமை போராட்டவாதிகளை சட்டத்தைப் பயன்படுத்தி அச்சுறுத்தும் அரசாங்கம்தான் "நன்னெறியற்றது" என்று தெனகாநித்தாவின் செயல்முறை இயக்குனர் ஐரின் பெர்னாண்டஸ் அரசாங்கத்தைச் சாடினார். நாட்டின் நற்பெயருக்கு களங்கம் விளைத்து விட்டார் என்று ஐரினை குற்றச்சாட்டிய துணைப் பிரதமர் முகைதின் யாசின் அவரை "நன்னெறியற்ற" ஆர்வலர் என்று வர்ணித்திருந்தார். "அச்சுறுத்தல்…
22,270 பேர் மட்டுமே ஏப்ரல் 28 பேரணியில் கலந்து கொண்டனர்…
கூட்டரசுத் தலைநகரில் நிகழ்ந்த பொதுப் பேரணியில் மொத்தம் பங்கு கொண்டவர் எண்ணிக்கை 22,270 ஆகும். எதிர்க்கட்சிகள் கூறிக் கொள்வதைப் போல நூறாயிரக்கணக்கானவர் அல்ல என தகவல், தொடர்பு, பண்பாட்டு அமைச்சர் டாக்டர் ராயிஸ் யாத்திம் கூறுகிறார். பெர்னாமா என்ற மலேசிய தேசிய செய்தி நிறுவனம் படத் தொகுப்பு முறையைப்…
கோலாலம்பூர் மேயர்: “பெர்சே 4.0” இரவு அஞ்சடிக் கடைக்கு அனுமதி…
புக்கிட் டாமன்சாராவிலுள்ள பெர்சே 3.0 இணைத் தலைவர் அம்பிகாவின் வீட்டின்முன் "பெர்சே 4.0" என்று கூறிக்கொள்ளும் கூட்டத்தினர் இரவு அஞ்சடிக் கடை திறப்பதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று கோலாலம்பூர் மேயர் அஹமட் புவாட் இஸ்மாயில் இன்று கூறினார். Drainage and Building Act 1974 என்ற சட்டம் மக்கள்…
பெர்சே: எங்களைப் பயமுறுத்திப் பணிய வைக்க முடியாது
ஒழுங்கான, நியாயமான தேர்தல்களுக்கு அறைகூவல் விடுக்கும் கூட்டமைப்பான பெர்சே-இன் தொடர் விளக்கமளிப்புக் கூட்டங்கள் திட்டமிட்டபடி நாடு முழுக்க தொடர்ந்து நடக்கும். கூட்டங்களில் கலந்துகொள்ள வேண்டாம் என அண்மையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள போதிலும் அவை தொடர்ந்து நடக்கும் என அக்கூட்டமைப்பின் இணைத்தலைவர் அம்பிகா ஸ்ரீநிவாசன் இன்று கூறினார். “என்னைக் குறிவைத்தே…
டிஏபி உறுப்பினர்கள் இருவர் தாக்கப்பட்டதை மலாக்கா பெர்க்காசா கண்டிக்கிறது
மெர்லிமாவில் நேற்று நிகழ்ந்த பெர்சே எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் தனது 40 உறுப்பினர்கள் கலந்து கொண்டதை மலாக்கா பெர்க்காசா ஒப்புக் கொண்டுள்ளது. ஆனால் கலவரத்தில் ஈடுபடுமாறு தான் அவர்களுக்கு சமிக்ஞை கொடுக்கவில்லை என அது கூறியது. "கார்களை சேதப்படுத்துமாறோ அல்லது அழிவு வேலைகளில் ஈடுபடுமாறோ நாங்கள் ஆணையிடவே இல்லை. நாங்கள்…


