ஏழைகள் மற்றும் சிறுபான்மையினருக்கான நீதியை அரசாங்கம் ஒருபோதும் விட்டுக்கொடுக்காது, எந்தவொரு இனக்குழு மக்களையும் ஒடுக்குவதை பொறுத்துக்கொள்ளாது என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் கூறினார். "சமீபத்தில் மூன்று இந்திய ஆண்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை, ஒரு விசுவாசியாக, நான் ஏற்றுக்கொள்வது அல்லது மன்னிப்பது கடினம்" என்று அவர் இன்று மலேசிய…
நஜிப் அன்பளிப்புக்களில் அம்னோ நிலைத்திருக்க முடியுமா?
"நாள் ஒன்றுக்கு 45 சென் -னுக்காக விவேகமான மலேசியர்கள் என அழைக்கப்படுகின்றவர்கள் ஊழல் மலிந்த பிஎன் -னுக்கு தங்கள் வாக்குகளைக் கொடுக்கப் போகின்றார்களா?" 500 ரிங்கிட் உதவி நஜிப் செல்வாக்கை உயர்த்தியுள்ளது வெறும் பேச்சு: அண்மைய என் எப் சி என்ற தேசிய விலங்குக் கூட நிறுவன- மாடுகள்-ஆடம்பர …
குழந்தை பராமரிப்பு மையங்களை அமையுங்கள் என ரோஸ்மா வேண்டுகோள்
தனியார் நிறுவனங்கள் தங்கள் வளாகங்களில் குழந்தை பராமரிப்பு மய்யங்களை அமைக்க வேண்டும் என பிரதமரின் துணைவியார் ரோஸ்மா மான்சோர் யோசனை கூறியிருக்கிறார். வேலை செய்யும் தாய்மார்கள், தங்கள் இளம் பிள்ளைகளைக் கவனிப்பதற்கு வீட்டுப் பணிப் பெண்களை வேலைக்கு சேர்ப்பதில் எதிர்நோக்கும் சிரமங்களைச் சமாளிக்க அது உதவும் என்றார் அவர்.…
மலேசியா பெரும்பாலான இடிபி இலக்குகளை தாண்டியுள்ளது
இடிபி என்ற பொருளாதார உருமாற்றத் திட்டங்களின் முதலாம் ஆண்டு இலக்குகளை மலேசியா தாண்டி விட்டதாக பிரதமர் துறை அமைச்சர் இட்ரிஸ் ஜாலா கூறுகிறார். நாட்டின் மொத்த கேபிஐ என்ற முக்கிய அடைவு நிலைக் குறியீடு 129 விழுக்காட்டை எட்டி விட்டதாக அவர் சொன்னார். அவர் இன்று கிள்ளானில் கிரேஸ்…
பாஸ் நடவடிக்கைக் குழுவை கெடா மந்திரி புசார் சாடுகிறார்
கெடா மந்திரி புசார் அஜிஸான் அப்துல் ரசாக், தமது நிர்வாகத்தை மேற்பார்வையிடுவதற்கு அமைக்கப்பட்டுள்ள பாஸ் மத்திய தலைமைத்துவத்தின் நடவடிக்கைக் குழுவை சாடியுள்ளார். மாநிலத்தின் தலைமை நிர்வாக அதிகாரி என்ற முறையில் தமது அதிகாரங்களைக் கட்டுப்படுத்துவதற்கு அதற்கு உரிமை இல்லை என்றார் அவர். இவ்வாறு அவர் சொன்னதாக மலாய் நாளேடு…
RM500 for BR1M க்கு 500 ரிங்கிட், புதல்வி திருமணத்துக்கு…
"தங்களுடைய அத்துமீறல்கள் பற்றி பொது மக்கள் வெறுப்படைந்துள்ளனர் என்பதை அறிந்திருந்தும் அவர்கள் இன்னும் அதனைத் தொடருகின்றனர். குறைத்துக் கொள்வதாகவே தெரியவில்லை" பிரதமர் அலுவலகம் நஜிப் புதல்வி திருமண நிச்சயதார்த்த செலவுகளுக்கு பணம் கொடுத்தது எம்பிஏ: அது உண்மையானால் நான் உங்களுக்குச் சொல்ல விரும்புவது இது தான்: நமது பாசத்துக்குரிய…
வெறும் மறுப்புக்கள் மட்டும் போதாது என ராபிஸி பிரதமரிடம் சொல்கிறார்
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தமது புதல்வி திருமண நிச்சயதார்த்த விருந்துக்கான செலவுகளுக்கு பிரதமர் அலுவலகம் பணம் கொடுத்தது என்பதைக் காட்டுவதாகக் கூறப்படும் ஆவணம் உண்மையானதா இல்லையா என்பதை மட்டுமே தெரிவிக்க வேண்டும் என பிகேஆர் வியூக இயக்குநர் ராபிஸி இஸ்மாயில் கூறியிருக்கிறார். அந்தக் குற்றச்சாட்டைப் பிரதமர் அலுவலகம்…
தமிழினத் துரோகியாக மலேசியா இருக்கக்கூடாது!
ஜெனீவாவில் நடைபெற்றுவரும் 19-வது ஐ.நா மனித உரிமை மன்றத்தின் சந்திப்பில் இலங்கை அரசிற்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானத்தை மலேசிய அரசு ஆதரிக்க வேண்டும் என சுங்கை சீப்புட் பொது இயங்கள் பிரதமரை கேட்டுக்கொண்டன. (படங்களை பார்வையிட அழுத்தவும்) "தமிழினத்துரோகியாக மலேசியா இருக்கக்கூடாது" என்ற கமுனிங் இளைஞர் மன்றத் தலைவரான…
பெர்சே ஆர்வலர் சரவாக் நுழையத் தடை(விரிவாக)
பெர்சே 2.0 இயக்கக்குழு உறுப்பினர் மரியா சின் அப்துல்லா சரவாக்கில் கால்வைக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. அவர் இன்று காலை கூச்சிங் விமான நிலையம் சென்றடைந்தபோது குடிநுழைவு அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார். “அது மாநில அரசின் உத்தரவு என்றவர்கள் கூறினர்.சரவாக் செல்ல விரும்பினால் முதலமைச்சர் அலுவலகத்துக்கு எழுதி அனுமதி பெற வேண்டும்…


