தொழிலாளர்களின் நலன் தொடர்ந்து பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதில், முதலாளிகள் அதிகக் கனிவுடனும் கருணையுடனும் செயல்பட வேண்டும் என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் அழைப்பு விடுத்துள்ளார். நாட்டின் அமைதி மற்றும் விரைவான வளர்ச்சிக்கு இணையாக, தொழிலாளர்கள் உட்பட சமூகத்தின் அனைத்துத் தரப்பினரின் நல்வாழ்வுக்கான உத்தரவாதமும் இருக்க வேண்டும் என்று அவர்…
PTPTN கடனைத் தீர்ப்பதற்கு பிகேஆர் வழிமுறையைக் கூறுகிறது
PTPTN என்ற தேசிய உயர் கல்வி நிதிக்கு மாணவர்கள் செலுத்த வேண்டிய 24.7 பில்லியன் ரிங்கிட் கடனை எண்ணெய், எரிவாயு வருமானத்தைக் கொண்டு ஆண்டுக்கு வெறும் 2 பில்லியன் ரிங்கிட் நிதி அளிப்பதின் மூலம் 15 ஆண்டுகளில் சமாளிக்க முடியும் என பிகேஆர் கூறுகிறது. அந்த 2 பில்லியன்…
மெர்தேக்கா சதுக்க உரிமையாளரிடமிருந்து அனுமதி கோருங்கள் என பெர்சே-க்கு அறிவுரை
மாநகர மய்யத்தில் அமைந்துள்ள பொதுச் சதுக்கமான மெர்தேக்கா சதுக்கத்தில் தனது பேரணியை பெர்சே 3.0 நடத்துவதற்கு அதன் 'உரிமையாளர்களிடமிருந்து' அனுமதியைக் கோருமாறு சட்டத் துறைக்குப் பொறுப்பான அமைச்சர் நஸ்ரி அப்துல் அஜிஸ் அதன் ஏற்பாட்டாளர்களுக்கு ஆலோசனை கூறியுள்ளார். "அந்த சதுக்கம் அரசாங்கத் தகவல் ஏட்டில் அறிவிக்கப்படவில்லை. அதனால் அவர்கள்…
‘ஒதுங்கி நிற்கும்’ சீனர்கள் சௌகரியமான உதை பந்து
"அம்னோவும் அதன் தோழர்களும் வீசுகின்ற அவமானத்தைத் தருகின்ற நிந்திக்கின்ற சொற்களை அவர்கள் தாங்கிக் கொள்ள வேண்டியுள்ளது." சீனர்கள் ஒதுங்கி நிற்கக் கூடாது என்கிறார் நஜிப் லின் வென் குவான்: சீனர்கள் நெடுங்காலமாகவே தங்களது அன்றாட வாழ்க்கையில் சிறிது சிறிதாக மறைமுகமாக நுழைந்து விட்ட ஏற்றத் தாழ்வான சூழ்நிலைகளை கண்டு…
கண்டேன் பிரதமரை என் மகளுடன் படத்தில், கூறுகிறார் அல்தான்துயாவின் தந்தை
மங்கோலிய பெண்ணான அல்தான்துயாவின் படுகொலை வழக்கு விசாரணை நடந்த ஆண்டு 2007 க்குப் பின்னர் முதல்முறையாக தனது மகள் இப்போது பிரதமராக இருக்கும் நஜிப் அப்துல் ரசாக்குடன் எடுத்துக்கொண்ட "ஒரு படத்தை நிச்சயமாக பார்த்திருப்பதாக" அப்பெண்ணின் தகப்பனார் கூறுகிறார். இரு ஆண்களுடன் தமது மகள் அல்தான்துயா எடுத்துக்கொண்ட ஒரு…
பிஎன் ஊடகங்கள் நஜிப் வெற்றிகள் பற்றி விளம்பரங்களை வெளியிட்டுள்ளன
நஜிப் அப்துல் ரசாக் பிரதமர் பொறுப்பை ஏற்று மூன்று ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. அந்த மூன்று ஆண்டுகள் தமது சாதனைகள் பற்றிய ரிப்போர்ட் கார்டை வழங்குவதற்காக நஜிப் இப்போது நாடு முழுவதும் பயணம் செய்து வருகிறார். அந்த ரிப்போர்ட் கார்டின் தலைப்பு " நமது வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம்" (Janji Ditepati)…
மலேசியா பிப்ரவரி மாதம் 10.58 பில்லியன் ரிங்கிட் வாணிக உபரியைப்…
இவ்வாண்டு பிப்ரவரி மாதம் மலேசியாவுக்கு 0.58 பில்லியன் ரிங்கிட் வாணிக உபரி கிடைத்தது. அந்த மாதத்தில் அதன் மொத்த வாணிக மதிப்பு 103.15 பில்லியன் ரிங்கிட் ஆகும். இந்த அளவு 16.1 விழுக்காட்டு ஏற்றத்தைக் குறித்தது. பிப்ரவரி மாதம் நாட்டின் ஏற்றுமதிகள் 14.5 விழுக்காடு அதிகரித்து 56.87 பில்லியன்…
உள் துறை அமைச்சர் பெர்சே 3.0க்கு ஒப்புதல் தெரிவிக்கிறார்
2011ம் ஆண்டுக்கான அமைதியாக ஒன்று கூடும் சட்டத்தின் விதிமுறைகளை அவர்கள் பின்பற்றி இடையூறுகள் எதனையும் ஏற்படுத்தாமல் இருந்தால் பெர்சே 3.0 நடத்தப்படுவதற்கு உள் துறை அமைச்சு ஒப்புதல் அளித்துள்ளது. "அரசாங்கம் அவர்களுடைய திட்டங்களை பாதுகாப்பு விவகாரமாகக் கருதவில்லை. அமைதியாக ஒன்று கூடும் சட்ட உணர்வின் அடிப்படையில் சட்டங்கள் ஏதும்…


