இன்று உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு, மகப்பேறு விடுப்பிற்குப் பின் உதவித்தொகை உட்பட பல்வேறு முன்முயற்சிகளைப் பிரதமர் அன்வார் இப்ராகிம் அறிவித்தார். 2017ஆம் ஆண்டின் வேலைவாய்ப்பு காப்பீட்டு அமைப்பு சட்டத்தின் கீழ் வழங்கப்படும் இந்த உதவித் தொகைக்கு அரசு கொள்கை ரீதியாக ஒப்புதல் அளித்துள்ளது என்பதை குறிப்பிட்ட அன்வார் இப்ராஹிம்,…
‘அனீபாவுக்கு எதிரான வெட்டுமரக் குற்றச்சாட்டுக்களை எம்ஏசிசி உறுதி செய்ய வேண்டும்’
சபா வெட்டுமர ஊழல் மீது எம்ஏசிசி என்ற மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், தான் நடத்திய புலனாய்வில் வெளியுறவு அமைச்சர் அனீபா அமானும் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதாக சரவாக் ரிப்போர்ட் இணையத் தளம் வெளியிட்டுள்ள தகவலை அந்த ஊழல் தடுப்பு அமைப்பு உறுதி செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளது.…
உங்கள் கருத்து: சாமிவேலு இன்னும் உண்மை நிலையை உணர மறுக்கிறார்
"தங்கள் சொந்த மக்களுக்கு அவர்கள் இவ்வளவு செய்த பின்னரும் அவர்கள் தங்களைப் பற்றியே இன்னும் நினைத்துக் கொண்டிருப்பது அவர்களுடைய மன நிலையைக் காட்டுகிறது." சாமிவேலு: டாக்டர் மகாதீர் என்னைத் தோல்வி காணச் செய்தார் கோபாலன்: "அது அவரைக் காயப்படுத்தியிருந்தாலும் தாம் இன்னும் மகாதீரை மதிப்பதாகவும் அவருடன் பணியாற்றிய 22…
தேர்தல் சீர்திருத்தங்களா? இப்போதுள்ள தேர்தல் ஆணையத்தில் அவை நிச்சயம் நடக்காது
"வாக்காளர் பட்டியலை தூய்மை செய்வது ஒன்றும் மிகப் பெரிய பெரிய வேலை அல்ல. ஆனால் அதனைச் செய்ய இசி என்ற தேர்தல் ஆணையம் தயாராக இருக்கிறதா?" 'போலி வாக்காளர்கள்' 13வது பொதுத் தேர்தல் முடிவை நிர்ணயம் செய்வர் திறந்த உள்ளம்: தேர்தல் சீர்திருத்தங்கள் உண்மையில் மேலோட்டமாக மேற்கோள்ளப்படுகின்றன. இசி…
தமிழ்ப்பள்ளிகள் கருத்தரங்கு: பண மழை பொழிகின்றது, கூரை பறக்கின்றது!
இந்நாட்டில் தமிழ்க் கல்வி போதனை தோன்றி 196 ஆண்டுகளாகி விட்டன. இந்த நீண்ட வரலாற்றில் தமிழ்க் கல்வியும் தமிழ்ப்பள்ளிக்கூடங்களும் பல்வேறு ஏற்றத்தாழ்வுகளைக் கண்டுள்ளன. அந்த நீண்ட வரலாற்றின் கடந்த பத்து ஆண்டுகளில் தமிழ்ப்பள்ளிகள் பெரும் மாற்றங்களைக் கண்டுள்ளன என்று கூறி தமிழ்ப்பள்ளிகள் கருத்தரங்கு 2012 நிகழ்ச்சியில் பங்கேற்க வந்திருந்தவர்களை…
பிரதமர் அலுவலகத்துக்கு முன்பு மறியல் செய்வது மந்திரி புசார் தலையிட்டதால்…
கேமிரன் மலை குடியிருப்பாளர்கள் புத்ராஜெயாவில் உள்ள பிரதமர் அலுவலகத்துக்கு முன்பு நடத்துவதற்கு திட்டமிட்டிருந்த குந்தியிருப்புப் போராட்டம், அந்த விவகாரத்தில் பாகாங் மந்திரி புசார் அட்னான் யாக்கோப் தலையிட்டதைத் தொடர்ந்து கைவிடப்பட்டுள்ளது. நிலம், விவசாயம் சம்பந்தப்பட்ட பல விஷயங்கள் மீது உள்ளூர் மக்களைச் சந்தித்துப் பேசுவதற்கு அட்னான் ஒப்புக் கொண்டுள்ளதாக…
ஹிண்ட்ராப் பெர்சே 3.0க்கு ஆதரவளிக்கிறது
இந்து உரிமைப் போராட்ட அமைப்பான ஹிண்ட்ராப், பெர்சே 3.0 இன் முயற்சிகளையும் ஏப்ரல் 28ம் தேதி திட்டமிடப்பட்டுள்ள பேரணியையும் வரவேற்கிறது. அந்தப் பேரணி "மாற்றங்களுக்குத் தொடர்ந்து அழுத்தம் கொடுக்கும்" என்றும் அது ஹிண்ட்ராப்-பின் சொந்த நோக்கங்களுக்கு ஏற்ப அமைந்துள்ளது என்றும் அதன் தேசிய ஆலோசகர் என் கணேசன் தெரிவித்தார்.…
சாமிவேலு: கடந்த பொதுத் தேர்தலில் டாக்டர் மகாதீர் என்னை தோல்வி…
கடந்த பொதுத் தேர்தலில் தாம் எதிர்பாராத வகையில் தோல்வி கண்டதற்கு முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் காரணம் என முன்னாள் மஇகா தலைவர் எஸ் சாமிவேலு கூறியிருக்கிறார். அந்த முன்னாள் பிரதமர் தேர்தலில் தமக்கு எதிராக வேலை செய்தார் என அவர் குற்றம் சாட்டினார். இன்று நியூ…
பாதுகாப்பான நீண்ட தூர பயணத்திற்கு ஓட்டுநரை மாற்றத்தான் வேண்டும், சேவியர்
மலேசிய பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அரசாங்க ஊடகங்களின் உதவியுடன், அரசாங்க மானியத்தைப் பயன்படுத்தி சுயமதிப்பையும் தனது கட்சியையும் பிரபல படுத்த கடந்த மூன்று ஆண்டுகளாக அரும்பாடுபட்டு வருகிறாரேயன்றி அதனால் நாட்டுக்குப் பெரிய நன்மைகளைக் கொண்டுவரவில்லை என்று கூறினார் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் சேவியர் ஜெயக்குமார். விபத்துகளுக்குக் காரணம் …


