பொதுக் கடன் வான் அளவு உயர்ந்ததற்கு யார் பொறுப்பு?

"அது முக்கியமான பிரச்னை. அதனை ஆழமாக விவாதிக்க வேண்டிய அவசியம் உள்ளது. துரதிர்ஷ்டவசமாக அந்தப் பிரச்னை அடுத்த பொதுத் தேர்தலில் கிராமப்புற மக்களுக்கு கவலையூட்டும் விவகாரமாக இருக்கப் போவதில்லை." நிதிப் பொறுப்பும் பொதுக் கடன்களும்: அச்சத்தை எப்படித் தவிர்ப்பது உங்கள் அடிச்சுவட்டில்: அந்த விஷயத்தை பிகேஆர் வியூக இயக்குநர்…

நஜிப் அவர்களே, ஆதாரங்கள் உங்கள் கண்களுக்கு எதிரே உள்ளன

"ஒய்வு பெற்ற, சேவையில் உள்ள முதுநிலை போலீஸ் அதிகாரிகள் சாட்சியமளிக்க முன் வரும் போது அந்தக்  குற்றச்சாட்டுக்கு ஆதாரம் வேண்டும் என அவர் சொல்வதின் அர்த்தம் என்ன? ராம்லி: பஞ்சாயத்து மன்றம் நிராகரிக்கப்பட்டது மீது என் ஆட்கள் ஏமாற்றமடைந்துள்ளனர் கைரோஸ்: முன்னாள் வர்த்தகக் குற்ற புலனாய்வுத் துறைதலைவர் ராம்லி…

செராமாக்களில் தொல்லை கொடுப்போர்மீது போலீஸ் நடவடிக்கை

அரசியல் கூட்டங்களில் தொல்லை கொடுப்போர்மீது போலீஸ் நடவடிக்கை எடுக்கும் என்று கூறும் தேசிய போலீஸ் படைத் தலைவர் இஸ்மாயில் ஒமார், 13வது பொதுத் தேர்தல் அமைதியாகவும் பாதுகாப்பாகவும் நடைபெறுவது உறுதி செய்யப்படும் என்கிறார். “சட்டப்படி நடந்துகொள்வோம். சிறிய கும்பலோ, பெரிய குழுவோ, தனிப்பட்டவர்களோ சட்டத்தை மீறுவோர்மீது நடவடிக்கை எடுப்போம்”,…

என்ஜிஓ-வின் மதிப்பீட்டில் பினாங்கு அரசுக்கு 10-க்கு 4 புள்ளிகள்தான்

பினாங்கு அரசு, மக்கள் நலனைவிட முதலீட்டாளர்களின் நலன்களுக்கே முன்னுரிமை கொடுக்கிறது என்றும் பொதுமக்களுடனும் என்ஜிஓ-க்களுடனும் போதுமான அளவுக்குக் ஆலோசனை கலப்பதில்லை என்றும் குறைகூறப்பட்டுள்ளது. நிலையான மேம்பாட்டுப் பணிகள் தொடர்பில் அரசு நிர்வாகம், தனியார்துறை,பொதுமக்களிடையே ஆலோசனை கலக்க லோகல் அஜெண்டா 21(Local Agenda 21) திட்டத்தில் மாநில அரசுகள் உறுதிகூறியுள்ளபடி,…

பிஎஸ்சி, லினாஸுக்காக காலத்தைக் கடத்தும் தந்திரம் என்கிறார் பூஸியா

700 மில்லியன் ரிங்கிட் செலவில் குவாந்தான் கெபெங்கில் அமைக்கப்படும் அரிய மண் தொழில் கூடத்தின் பாதுகாப்பு மீது அமைக்கப்பட்டுள்ள பிஎஸ்சி என்ற நாடாளுமன்றத் தேர்வுக் குழு, அடுத்த பொதுத் தேர்தல் வரையில் அந்தத் தொழில் கூடம் பற்றிய குறைகூறல்களைச் சாந்தப்படுத்தும் நோக்கத்தைக் கொண்டதாகும் என குவாந்தான் எம்பி பூஸியா…

நல்லா அன்வாரிடம் சொல்கிறார்: நீதிமன்றத்தில் சந்திப்போம்

அன்வாருக்கு எதிராக தாம் கூறிய கருத்துக்களை மீட்டுக் கொண்டு மன்னிப்புக் கேட்க வேண்டும் என அந்த எதிர்த்தரப்புத் தலைவர் கோரியிருப்பதை தான் புறக்கணிக்கப் போவதாக அன்வாருடைய அணுக்கமான முன்னாள் நண்பரான செனட்டர் எஸ் நல்லகருப்பன் கூறுகிறார். அன்வாரை தாம் நீதி மன்றத்தில் சந்திக்கத் தயாராக இருப்பதாகவும் மலேசிய இந்தியர்…

பழனிவேல் அடுத்த மாதம் நாடு முழுவதும் வாக்காளர்களைச் சந்திப்பார்

மஇகா ஏப்ரல் மாதம் நாடு முழுவதும் வாக்காளர்களை சந்திக்கும் இயக்கத்தைத் தொடங்கும். இவ்வாறு அதன் தலைவர் ஜி பழனிவேல் கூறுகிறார். "எங்கள் எந்திரம் அதற்கு ஏற்கனவே தயாராகி விட்டது. தனது சொந்தக் கட்சி வாக்காளர்களை சந்திப்பது அதன்  முதல் நடவடிக்கையாக இருக்கும். முதலில் சிலாங்கூர், பேராக்கிலும் அடுத்து கெடாவிலும்…

நஸ்ரி புதல்வர் விவகாரம்: போலீஸ் பாகுபாடு காட்டாமல் விசாரணை நடத்த…

பிரதமர் துறை அமைச்சர் நஸ்ரி அப்துல் அஜிஸின் புதல்வர், அவரது மெய்க்க்காவலர் ஆகியோருக்கும் பாதுகாவலர் மேற்பார்வையாளர் ஒருவருக்கும் இடையில் இந்த வாரத் தொடக்கத்தில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் கைகலப்பு குறித்து போலீசார் பாகுபாடு காட்டாமல் சுயேச்சையான விசாரணையை நடத்த வேண்டும் என பிகேஆர் கேட்டுக் கொண்டுள்ளது. அந்தக் கட்சியின் உதவித்…