ஹிண்ட்ராப் உதயகுமாரிடமிருந்து விலகி நிற்கிறது

ஹிண்ட்ராப் தலைவர்கள் மனித உரிமைக் கட்சியின் தலைவர் பி உதயகுமார் விடுத்துள்ள அறிக்கைகளிலிருந்து தங்களை விலக்கிக் கொண்டுள்ளனர். அந்த அறிக்கைகள் அவரது "தனிப்பட்ட கருத்துக்கள்" எனக் கூறி அவற்றை அவர்கள் நிராகரித்தனர். இதனால் ஹிண்ட்ராப் அமைப்புக்குள் பிளவு ஏற்பட்டுள்ளது தெரிகிறது. பக்காத்தான் ராக்யாட் புத்ராஜெயாவைக் கைப்பற்றுமானால் அதற்கு அடுத்த…

“நியாயமான விவாதங்கள் அனுமதிக்கப்பட வேண்டும்” என MCCBCHST கூறுகிறது

அண்மையக் காலமாக முஸ்லிம் அல்லாதவர்கள் இஸ்லாத்தை சிறுமைப்படுத்துவதாக அண்மையில் பேராக் அரசப் பேராளர் ராஜா நஸ்ரின் ஷா கூறியிருப்பதற்கு MCCBCHST என்ற சமயங்களுக்கு இடையிலான மன்றம் பதில் அளித்துள்ளது. தான் ஒரு போதும் இஸ்லாத்தின் நிலை குறித்து கேள்வி எழுப்பியதில்லை  என்றும் நியாயமான விவாதங்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்றும்…

லினாஸை தான் எதிர்ப்பதை மெய்பிக்க பிஎன்-னை விட்டு விலகுமாறு மசீச-வுக்குச்…

லினாஸ் அரிய மண் தொழில் கூடத்தைத் தான் எதிர்ப்பதை நிரூபிக்க மசீச பிஎன்-னிலிருந்து விலக வேண்டும் என டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் கூறுகிறார். லினாஸ் தொழில் கூடத் திட்டம் ரத்துச் செய்யப்பட வேண்டும் என மசீச தலைவர் விடுத்துள்ள வேண்டுகோளை மலேசியர்கள் நம்பவில்லை என்பதால்…

பிஎஸ்சி சிறுபான்மை அறிக்கையை அமைச்சரவை விவாதிக்கும்

மக்களவையில் கடந்த செவ்வாய்க்கிழமையன்று சமர்பிக்கப்பட்ட தேர்தல் சீர்திருத்தங்கள் மீதான நாடாளுமன்றத் தேர்வுக் குழு (பிஎஸ்சி) அறிக்கையுடன் எதிர்த்தரப்பின் சிறுபான்மை அறிக்கையின் உள்ளடக்கத்தையும் அரசாங்கம் பரிசீலிக்கவிருக்கிறது. பக்காத்தான் ராக்யாட் உறுப்பினர்கள் தயாரித்த அறிக்கையைத் தாம் இன்று அமைச்சரவையில் சமர்பித்ததாக பிரதமர் துறை அமைச்சர் நஸ்ரி அப்துல் அஜிஸ் தெரிவித்தார். என்றாலும்…

“இன, சமய உணர்வுகளை தூண்ட முயலும்” அம்னோவைத் தோற்கடிக்க லிம்…

பாயான் முத்தியாரா பள்ளிவாசல் நில விவகாரத்தில் "இன, சமய உணர்வுகளைத் தூண்டி விட" முயலும் பினாங்கு அம்னோவுக்கு எதிராக தீவிரமாக எதிர்த் தாக்குதல் தொடுக்க பினாங்கு மாநில அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அந்தப் பிரச்னையில் மலாய் முஸ்லிம் சமூகத்திடம் அம்னோ கூறும் பொய்களை மக்களிடம் விளக்குவதற்காக டிஏபி, பாஸ், பிகேஆர்…

ஹிண்ட்ராப்-பைச் சந்திப்பது மீது அன்வார் இன்னும் முடிவு செய்யவில்லை

அடுத்த பொதுத் தேர்தலில் ஆட்சியைப் பிடித்தால் ஏழ்மையில் உள்ள இந்திய சமூகத்தின் நிலையை உயர்த்துவதற்கான பக்காத்தான் ராக்யாட்டின் 100 நாள் திட்டத்தை விளக்குமாறு அந்த எதிர்த்தரப்புக் கூட்டணிக்கு ஹிண்ட்ராப் விடுத்துள்ள அழைப்பு மீது பிகேஆர் மூத்த  தலைவர் அன்வார் இப்ராஹிம் இன்னும் முடிவு செய்யவில்லை. "நான் அது பற்றி…