சுற்றுச்சூழல் துறையின் சமீபத்திய காற்று மாசு அளவீடுகளின் அடிப்படையில், 3 இடங்களில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற அளவை எட்டியுள்ளது. சிலாங்கூரின் கிளாங்கில் உள்ள ஜோஹன் செத்தியாவில் 24 மணி நேர சராசரி காற்று மாசுபாட்டு குறியீட்டு அளவீடு பிற்பகல் 3 மணிக்கு 151 ஆகவும், சரவாக்கின் கூச்சிங்கில் 110…
சிறையில் இருந்தாலும் நீதிக்காக போராடுவேன், அன்வார் சூளுரை
குதப்புணர்ச்சி வழக்கில் தம்மைக் குற்றவாளி என்று தீர்ப்பளித்து கொடுஞ்சிறைக்குள் போட்டுப் பூட்டிவைத்தாலும் நீதிக்கான தமது போராட்டம் ஓயாது என்கிறார் பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம். அவ்வழக்கின் தீர்ப்பை ஜனவரி 9-இல் தெரிவிப்பதாக நீதிபதி முகம்மட் சபிடின் முகம்மட் டியா அறிவித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்வார், சிறைவாசம்…
கெடாவில் ஹூடுட் இல்லை என்ற கூற்றில் உண்மையில்லை, மசீச
கெடாவில் இப்போதைக்கு ஹூடுட் சட்டம் நடைமுறைக்கு வராது என்று பாஸ் கட்சி அறிவித்திருப்பதில் உண்மையில்லை; அது முஸ்லிம்-அல்லாதாரின் ஆதரவைப் பெறுவதற்காக சொல்லப்பட்டது என்கிறது அம்மாநில மசீச. “கெடாவில் முஸ்லிம்-அல்லாத வாக்காளர் ஆதரவு இறங்குமுகமாகவுள்ளதைப் பிடித்து நிறுத்தும் நோக்கத்துடன் அவ்வாறு அறிவித்திருக்கிறார்கள்”, என்று கெடா மசீச தலைவர் சோங் இட்…
பொதுக் கூட்ட மசோதாவை எதிர்த்து வழக்காட பாஸ் கட்சிக்கு அனுமதி…
பொதுக் கூட்ட மசோதாவை எதிர்த்தும் அது நிறைவேற்றப்படுவதைத் தடுக்கவும் வழக்காடுவதற்கு அனுமதி கோரி பாஸ் சமர்பித்த விண்ணப்பம் செலவுத் தொகையுடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கோலாலம்பூர் உயர் நீதிமன்ற (முறையீட்டு, சிறப்பு அதிகாரப் பிரிவு) நீதிபதி ரோஹானா யூசோப், அந்த முடிவை அறிவித்தார். விண்ணப்பதாரர்களில் இருவர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்னும்…
அன்வார் குதப்புணர்ச்சி வழக்கு II: ஜனவரி 9ம் தேதி தீர்ப்பு
பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிமுக்கு எதிராக நீண்ட காலமாகத் தொடரும் குதப்புணர்ச்சி வழக்கில் வரும் ஜனவரி மாதம் 9ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும். கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் இரு தரப்பும் தங்களது வாதத் தொகுப்புக்களை இன்று சமர்பித்து முடித்த பின்னர் நீதிபதி முகமட் அபிடின் முகமட் டியா,"…
கர்பால்-இராமசாமி மோதல் தீர்க்கப்பட்டது!
டிஎபியின் தேசியத் தலைவர் கர்பால் சிங்குக்கும் கட்சியின் துணைப் பொதுச்செயலாளரும் பினாங்கு மாநில துணை முதலமைச்சர் II பி. இராசாமிக்கும் இடையிலான மோதல் தீர்க்கப்பட்டு விட்டது என்றும் டிஎபி தலைமைத்துவம் ஒன்றிணைந்த அணியாக 13 ஆவது பொதுத்தேர்தல் சவால்களை எதிர்கொள்ள முனோக்கிச் செல்லும் என்றும் இன்று காலையில் வெளியிடப்பட்ட…
அன்வார் ஜெயிலுக்குப் போனாலும் போகா விட்டாலும் நஜிப்புக்கு அவர் தலையிடிதான்
"எந்த வகையிலும் அது பிஎன் வாக்குகளை இழக்க வழி வகுத்து விடும். எதிர்தரப்புத் தலைவர் ஜெயிலுக்கு அனுப்பப்பட்டால் மதில் மேல் பூனையாக இருப்பவர்கள் பக்காத்தான் ராக்யாட்டுக்கு வாக்களித்து விடுவர்." அன்வார் குற்றவாளியாக்கப்படுவார் என பிரிட்டனின் கார்டியன் பத்திரிக்கை ஆரூடம் கூறுகிறது பேஸ்: எல்லாம் தெரிந்த விஷயம்தான் - அன்வார்…
லிம், உத்துசானுக்கு எதிரான அவதூறு வழக்கில் வெற்றி பெற்றார்
அம்னோவுக்கு சொந்தமான உத்துசான் மலேசியா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 20ம் தேதி ‘Kebiadapan Guan Eng’ என்னும் தலைப்பில் வெளியிட்ட கட்டுரை மூலம் பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் மீது அவதூறு கூறியுள்ளதாக பினாங்கு உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதற்காக லிம்-முக்கு 200,000 ரிங்கிட் இழப்பீடும் 25,000…
என்எப்சி மீதான புகாரில் மூன்று அமைச்சர்கள் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர்
சர்ச்சைக்குரிய என்எப்சி என்னும் தேசிய விலங்குக் கூடத் திட்டத்தில் நிதிகளை "முறைகேடாக நிர்வாகம்" செய்யப்பட்டதாகக் கூறப்படுவதின் தொடர்பில் மூன்று விவசாய, விவசாய அடிப்படைத் தொழிலியல் அமைச்சர்கள் மீது பிகேஆர் கட்சியுடன் தொடர்புடைய ஜிங்கா 13 என்னும் அமைப்பு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் (எம்ஏசிசி ) புகார் செய்துள்ளது.…
விலகிக் கொள்ளுங்கள் என சர்ச்சைக்குள்ளான அம்னோ தலைவர்களுக்கு அறிவுரை
அம்னோவுக்குச் சுமையாகி விட்ட கட்சித் தலைவர்கள் தாங்களாகவே விலகிக் கொள்ள வேண்டும் என அம்னோவுக்குச் சொந்தமான உத்துசான் மலேசியா கேட்டுக் கொண்டுள்ளது. அத்தகையத் தலைவர்கள் விலகிக் கொள்ளுமாறு கட்சித் தலைவர் நஜிப் அப்துல் ரசாக் கேட்டுக் கொள்ளும் வரையில் காத்திருக்கக் கூடாது என்றும் அது அறிவுரை கூறியது. "மிகவும்…
கேஎல்ஐஏ2 மென்மையான மண் பகுதிக்கு மாற்றப்பட்டது ஏன்?
கேஎல்ஐஏ2 மென்மையான மண் பகுதியில் அமைக்கப்பட்டு வருவது ஏன் பெட்டாலிங் ஜெயா உத்தாரா எம்பி டோனி புவா கேள்வி எழுப்பியுள்ளார். குறைந்த கட்டண விமான நிலையத்தை விரிவு செய்வதற்காக அமைக்கப்படும் கேஎல்ஐஏ2 என்ற விமான முனையத்தை நிர்மாணிப்பதற்கு 2008ம் ஆண்டு புதிய பெருந்திட்டம் வரையப்பட்டது. அதன் விளைவாக அந்தப்…
பாசிர் மாஸில் இப்ராகிம் அலிக்கு எதிராக பாஸ் உதவித் தலைவர்…
பெர்காசா தலைவர் இப்ராகிம் அலி வசமுள்ள பாசிர் மாஸ் நாடாளுமன்றத் தொகுதியில் பாஸ் அதன் உதவித் தலைவர் சலாஹுடின் ஆயுப்பை களம் இறக்க எண்ணியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கிளந்தான் பாஸ் மாநிலத் தொடர்புக்குழு, அடுத்த பொதுத் தேர்தலுக்கான தொடக்கநிலை வேட்பாளர் பட்டியலைத் தயாரித்து விட்டதாக சீன நாளேடான சின் சியு…
சட்டச் சீரமைப்பு ஆணையத்துக்கு வழக்குரைஞர் மன்றம் வரவேற்பு
சட்டம் வரைதல் சம நோக்குடனும் நியாயமாகவும் நவீனமாகவும் திறமையாகவும் செய்யப்படுவதற்கு உதவ சுயேச்சையாக செயல்படும் சட்டச் சீரமைப்பு ஆணையம் அமைக்கும் திட்டத்தை மலேசிய வழக்குரைஞர் மன்றம் வரவேற்றுள்ளது. “ஆராய்ச்சிகளையும் பொதுமக்களுடன் ஆலோசனைகளையும் மேற்கொண்டு நாடாளுமன்றத்துக்குத் தக்க பரிந்துரைகளைச் செய்ய சுயேச்சையாக இயங்கும் சட்டச் சீரமைப்பு ஆணையம் ஒன்று தேவை…
என்எப்சி: ஆடம்பர அடுக்குமாடி வீடுகளுக்கான ரொக்கம் எப்படி வந்தது எனப்…
என்எப்சி என்ற தேசிய விலங்குக் கூட நிறுவனம், கோலாலம்பூர் பங்சார் பகுதியில் இரண்டு ஆடம்பர அடுக்கு மாடி வீடுகளை கொள்முதல் செய்வதற்கு எப்படி 13.8 மில்லியன் ரிங்கிட்டை பெற்றது என்பதை உறுதி செய்ய போலீசார் முயன்று வருகின்றனர். அரசாங்கமும் என்எப்சி-யும் செய்து கொண்ட 250 மில்லியன் ரிங்கிட் எளிய…
பிகேஆரின் லிம் பூ சாங் மீண்டும் கெராக்கானில் சேர்கிறார்
புக்கிட் குளுகோர் பிகேஆர் தொகுதி தலைவர் லிம் பூ சாங், அதிலிருந்து விலகி மீண்டும் கெராக்கான் கட்சிக்கே செல்ல முடிவு செய்துள்ளார். அவர் ஏற்கனவே 1984-இலிருந்து 1999-வரை கெராக்கானில்தான் இருந்தார். அவர் தம் பதவி விலகல் கடித்தத்தைக் கட்சித் தலைவர் டாக்டர் வான் அசீசா வான் இஸ்மாயிலுக்கு அனுப்பி…
பாஸ்: கெடாவில் ஹூடுட் சட்டம் இல்லை
கிளந்தான், திரெங்கானு மாநிலங்களுக்கு வெளியில் ஹூடுட் சட்டத்தை நடைமுறைப்படுத்த பாஸ் எண்ணம் கொண்டிருக்கவில்லை. கடந்த வாரம் மலேசியாகினியுடனான நேர்காணலில் பாஸ் தகவல் பிரிவுத் துணைத் தலைவர் அஹ்மட் பாய்ஹாகி அடிகுவாலா இவ்வாறு கூறினார். பாஸ் அதன் இலட்சியங்களை நிறைவேற்றிக்கொள்ளுமுன்னர் மக்கள்தொகை அமைப்பையும் கருத்தில் கொள்ளும். “முஸ்லிம் மக்களைப் பேரளவில்…
தாயிப்-பையும் அவரது குடும்பத்தையும் யாரும் தொட முடியாது
"நாட்டிலிருந்து திருடுவது குற்றம் எனக் கருதும் ஒருவரை நடப்பு அரசாங்கத்தில் காண்பது மிக மிகச் சிரமம். காரணம் எல்லோரும் அதனைச் செய்து கொண்டிருக்கின்றனர்." தாயிப்பையும் அவரது 13 குடும்ப உறுப்பினர்களையும் கைது செய்யுங்கள் முட்டாள் ஆட்சி: சரவாக் முதலமைச்சர் அப்துல் தாயிப் மாஹ்முட்-டையும் அவரது குடும்பத்தினர்/சேவகர்கள் ஆகியோரை நீதிக்கு…
கர்பால்-ராமா மோதலை தீர்க்க உயர் நிலைக் குழு
டிஏபி தலைவர் கர்பால் சிங்-கிற்கும் பினாங்கு மாநிலத் துணைத் தலைவர் பி ராமசாமிக்கும் இடையில் உருவாகியுள்ள தகராற்றைத் தீர்ப்பதற்கு அந்தக் கட்சியின் மத்திய நிர்வாகக் குழு, மூவர் கொண்ட குழுவை அமைத்துள்ளது. தலைமைச் செயலாளர் லிம் குவான் எங், கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் லிம் கிட் சியாங்,…
“ஒரே மலேசியா” தொகுதியில் போட்டியிடுங்கள் என நஜிப்புக்கு நுருல் அறைகூவல்
பிகேஆர் உதவித் தலைவர் நுருல் இஸ்ஸா அன்வார், தமது லெம்பா பந்தாய் நாடாளுமன்றத் தொகுதி போன்ற பல இனத் தொகுதி ஒன்றிப் போட்டியிடுவதின் மூலம் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், தாம் சொல்வதைச் செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். "மலேசியாவின் பல இனத் தோற்றம் பற்றியும் உருமாற்றம்…
தாயிப்பை விசாரிக்க வேண்டும், பக்காத்தான் கோரிக்கை
ஆறு நாடுகளைச் சேர்ந்த என்ஜிஓ-கள் சரவாக் முதலமைச்சர் அப்துல் தாயிப் மஹ்மூட்டுக்கும் அவரின் குடும்பத்தாருக்கும் எதிராக நிறைய குற்றச்சாட்டுகளைச் சுமத்தியிருப்பதைக் கருத்தில்கொண்டு அதிகாரிகள் அவர்களைக் கைது செய்து விசாரிக்க வேண்டும் என்று பக்காத்தான் ரக்யாட் கோரிக்கை விடுத்துள்ளது. இதன் தொடர்பில் அதில் இடம்பெற்றுள்ள மூன்று கட்சிகளும் தனித்தனியே அறிக்கை…
மகாதிர்: கோட்பாதர் கர்பாலிடம் மன்னிப்பு கேளுங்கள்,போதும்
டிஏபி-இன் "கோட்பாதர்" (ஞானாசிரியர்) கர்பால் சிங்தான் என்பது அனைவரும் அறிந்ததே. அவரிடம் முறைத்துக்கொண்டால் மன்னிப்பு கேட்டுத்தான் ஆக வேண்டும் என்கிறார் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட். “அவர் (டிஏபி துணைத் தலைமைச் செயலாளர் பி.ராமசாமி) உண்மையைத்தான் சொன்னார். எல்லாருக்கும் தெரியும் கர்பால்தான் கோட்பாதர் என்பது. “அவரின் மனம்…
“ஆவி வாக்காளர்கள்” 13வது பொதுத் தேர்தல் முடிவுகளை நிர்ணயம் செய்வர்
அம்னோ/பிஎன் அரசியல் ஆற்றல் வலிமையும் தேர்தல் சீர்திருத்தங்கள் மீதான நாடாளுமன்றத் தேர்வுக் குழு பரிந்துரைகள் அமலாக்கப்படும் வேகமும் அடுத்த பொதுத் தேர்தலின் முடிவுகளை நிர்ணயம் செய்யும். இவ்வாறு கூறும் பிகேஆர் உதவித் தலைவர் நுருல் இஸ்ஸா அன்வார், 1999ம் ஆண்டு, 2008ம் ஆண்டு பொதுத் தேர்தல்களில் முடிவுகளை பெரும்பாலும்…
கணினி மென்பொருள் வல்லுநர்கள் மசோதா மீதான திறந்த நாள் நிகழ்வில்…
அறிவியல், தொழில்நுட்ப, புத்தாக்க அமைச்சு தான் பரிந்துரை செய்துள்ள கணினி மென்பொருள் வல்லுநர்கள் மசோதா மீது இன்று திறந்த நாள் நிகழ்வை நடத்தியது. அந்த மசோதாவை வரைவதற்கு உதவி செய்த நிபுணர்களிடமும் கல்வியாளர்களிடமும் அதனைத் தற்காத்துப் பேசும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருந்தது. அந்த நிகழ்வின் போது அவர்கள் உள்ளூர் தகவல்…
நியூயார்க் டைம்ஸ்: மலாய் வாக்குகளுக்கான போட்டியில் கிறிஸ்துவர்கள் “பகடைக் காய்கள்”
மலேசியாவின் 13வது பொதுத் தேர்தலில் மலாய் வாக்காளர்களுடைய ஆதரவைப் பெறுவதற்காக தாங்கள் அரசியல் படைக் காய்களாக வைக்கப்பட்டுள்ளதாக இந்த நாட்டில் வாழும் பல கிறிஸ்துவர்கள் கருதுகின்றனர். இவ்வாறு நியூ யார்க் டைம்ஸ் நாளேடு வெளியிட்டுள்ள கட்டுரை ஒன்று கூறுகிறது. கிறிஸ்துவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் நாட்டை "கிறிஸ்துவ மயமாக்க" அவர்கள் முயலுவதாக…