உயர் நீதிமன்றம் வெற்றி வேலின் குற்றத்தை ஆபத்தான மற்றும் அலட்சியமான முறையில் வாகனம் ஓட்டியதாக மாற்றியதை அடுத்து, மேல்முறையீட்டு நீதிமன்றம் அவரது மதுபோதையில் வாகனம் ஓட்டியதற்கான குற்றச்சாட்டையும் தண்டனையையும் மீண்டும் உறுதிசெய்துள்ளது. வெற்றி வேலின் மீது ஆரம்பத்தில் சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987-ன் பிரிவு 44(1)(b)-ன் கீழ், மது…
பெர்சே பேரணியில் பங்கேற்க தடை: வங்கி மறுக்கிறது
எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவிருக்கும் பெர்சே 3.0 பேரணியில் தங்களுடைய ஊழியர்கள் கலந்துகொள்வதற்கு தடைவித்திக்கும் எந்த ஒரு அறிக்கையையும் வெளியிடவில்லை என ஹாங்கோங் பேங் (HSBC) கூறுகிறது. தங்களுடைய வேலை நேரத்திற்குப் பின்னர் ஊழியர்கள் தாங்கள் விரும்பியதைச் செய்யும் சுதந்திரம் அவர்களுக்கு இருக்கிறது என்று அது கூறிற்று. கடந்த ஞாயிற்றுக்கிழமை…
பிரன்ச் நீதிமன்றத்தில் நஜிப் சாட்சியமளிக்காதது பாதகமான தோற்றத்தை அளிக்கும்
பிரதமர் நஜிப் ஃப்ரன்ச் நீதிமன்றத்தில் ஸ்கோர்ப்பீன் நீர்மூழ்கி விசாரணையில் சாட்சியமளிப்பது குறித்து தொடர்ந்து எதுவும் கூறாமல் இருப்பது மலேசிய அரசாங்கத்தின் மீது தவறான தோற்றத்தை உருவாக்குகிறது என்று டிஎபி பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினர் கோபிந் சிங் டியோ கூறுகிறார். "நீர்மூழ்கி கப்பல் கொள்முதல் சம்பந்தப்பட்ட விவகாரம் குறித்து பாரிஸ்…
இந்து கோயில் உடைப்பு: ஹில்மி, சுவா மன்னிப்பு கோர வேண்டும்
பிறை பல்க் கார்கோ டெர்மினல் தொழிற்பேட்டை பகுதியில் 40 ஆண்டுகால பழமை வாய்ந்த இந்து கோயில் உடைக்கப்பட்டதன் காரணமாக பினாங்கு போர்ட் செண்ட் பெர்ஹாட் தலைவர் ஹில்மி யஹயா மற்றும் பினாங்கு போர்ட் ஆணயம் தலைவர் டாக்டர் சுவா சோய் லெக் ஆகிய இருவரும் கடும் கண்டனத்திற்கு ஆளாகியுள்ளனர்.…
“தடை இருந்தாலும் இல்லாவிட்டாலும் நாம் அங்கு இருக்க வேண்டும்”
"பெர்சே 2.0 பேரணியில் பங்கு கொள்ளாதவர்கள் வரலாற்று திருப்பு முனையாக அமையப் போகும் இந்தப் பேரணியில் கலந்து கொள்வர் என நம்புவோம்." சனிக்கிழமை பெர்சே போராட்டத்தை போலீஸ் "அனுமதிக்காது" வெறுப்படைந்தவன்: ஆகவே பெர்சே 2.0க்கு நிகழ்ந்ததைப் போல மீண்டும் கோலாலம்பூரை சுற்றிலும் தடுப்புக்களைப் போடுங்கள். நீரைப் பாய்ச்சும் கருவிகளையும்…
சனிக்கிழமை பெர்சே போராட்டத்தைப் போலீஸ் ‘அனுமதிக்காது’
வரும் சனிக்கிழமை மெர்தேக்கா சதுக்கத்தில் குந்தியிருப்புப் போராட்டத்தை நடத்துவதற்கு பெர்சே திட்டமிட்டுள்ளதற்கு போலீஸ் அனுமதி அளிக்காது. தனது முடிவுக்கு போலீஸ் "பாதுகாப்பு காரணங்களை" குறிப்பிட்டுள்ளது. பெர்சே ஏப்ரல் 16, 19ம் தேதிகளில் சமர்பித்த கடிதங்களுக்கு பெர்சே நடவடிக்கைக் குழு உறுப்பினர் மரியா சின் அப்துல்லாவுக்கு அனுப்பியுள்ள பதில் கடிதத்தில்…
தேர்தல் சட்ட மாற்றங்கள் மூலம் பிஎன் 13வது பொதுத் தேர்தலை…
தேர்தல் சட்டங்களுக்கு பிஎன் முன்மொழிந்துள்ள திருத்தங்கள், அது "13வது பொதுத் தேர்தலைத் திருடுவதற்கு" கொண்டுள்ள நோக்கத்தைத் 'தெளிவாக' காட்டுகிறது என பிகேஆர் கூறியுள்ளது. "கடந்த வியாழக் கிழமை பிஎன் அரசாங்கமும் அதன் கூட்டாளியான இசி என்ற தேர்தல் ஆணையமும் 13வது பொதுத் தேர்தலைக் களவாடுவதற்குத் தாங்கள் கொண்டுள்ள நோக்கத்தை…


