நீங்கள் என்ன சொன்னாலும் அது உங்களுக்கு எதிராகப் பயன்படுத்திக்கொள்ளப்படும்

“உயர் அதிகாரத்தில் உள்ள அரசியல்வாதி என்ற முறையில் பினாங்கு முதலமைச்சர் இதை என்றும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.”   குவான் எங்: சிங்கப்பூர் பேச்சு ஒரு தனிப்பட்ட உரையாடல் நியாயவான்: உயர் அதிகாரத்தில் உள்ள அரசியல்வாதியான பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங்குக்குத் தனிப்பட்ட கருத்தையும் அதிகாரப்பூர்வ கருத்தையும்…

நான் பிபிஎப்- ஐபிபி- மசம கூட்டணியில் உள்ளேன், எனது எதிர்காலம்…

வீரன்: கோமாளி அண்ணே! நான் பிபிஎப் - ஐபிபி - மசம கூட்டணியில் உள்ளேன், எனது எதிர்காலம் எப்படி இருக்கும். கோமாளி: வீரா தம்பி, படிதாண்டா பத்தினியைப் பற்றி கேள்விப்பட்டிருப்பாய். இன்று எனக்கு மறுவாய்ப்பு கிடைத்தால் ஒரு படிதாண்டா பத்தினியைதான் தேடுவேன். காரணம், என்னிடம் எவ்வளவு குறைகள் இருந்தாலும்…

பாஸ் பினாங்கில் தன் இருப்பை மேலும் வலுப்படுத்திக்கொள்ள விரும்புகிறது

இஸ்லாமியக் கட்சியான பாஸ் பினாங்கில்தான் தோற்றம் கண்டது என்பதைப் பலர் அறியமாட்டார்கள். அதனால்தான் அக்கட்சி அதன் 60ஆம் ஆண்டுவிழாவைக் கொண்டாட கப்பாளா பத்தாசைத் தேர்ந்தெடுத்துள்ளது. வரலாற்றுச் சிறப்புக் கொண்ட இந்த விழாவின்வழி பினாங்கில் தன் இருப்பை வலுவான முறையில் புலப்படுத்திக்கொள்ளவும் அக்கட்சி எண்ணியுள்ளது என்கிறார் பாரிட் புந்தார் எம்பி…

வாக்காளராக பதியும் ஒருவரின் தகவல் மாறுபடுவது எப்படி? சார்ல்ஸ் கேள்வி

கிள்ளானில் வசித்து வரும் சுவா தேக் சான் என்பவரின்  முகவரி வாக்களர் பட்டியலில் மாறுப்பட்டத்தை தொடர்ந்து அதிர்ச்சிக்குள்ளாகிய அந்நபர் கடந்த திங்கட்கிழமை கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சேவை மையத்தில் புகார் செய்துள்ளார். அவர் பதினைந்து வருடங்களுக்கு முன்பு, அதாவது 1996 -ஆம் ஆண்டு  கிள்ளான் பண்டாமாரன் தொகுதியில் புதிய…

பிரதமர்: மலாய்க்காரர்கள் பாதுகாப்பு உணர்வுக்கு அப்பாலும் சிந்திக்க வேண்டும்

மலாய் தொழில் முனைவர்கள் வெற்றி பெறுவதற்கு அரசாங்கப் பாதுகாப்பை நம்பியிருக்கக் கூடாது என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கேட்டுக் கொண்டிருக்கிறார். அதற்கு மாறாக மலாய் தொழில் முனைவர்கள் தங்கள் சொந்த திறமையையில் நம்பிக்கை வைக்க வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு கௌரவமும் மரியதையும் கிடைக்கும். "உரிமைகளை மட்டும் பேசிக்…

கூட்டணியில் இருக்கும் போது கட்சிக் கொள்கைகள் பின்னுக்குப் போக வேண்டும்

 "ஹுடுட் விவகாரம் நிரந்தரமாகத் தீர்க்கப்படாத வரையில் பக்காத்தான் தனது வீட்டை சீராக வைத்திருக்க முடியாது எனத் தோன்றுகிறது. புத்ராஜெயாவை கைப்பற்றுவது அவ்வளவுதான்."       ஹுடுட் சட்டத்தை கிளந்தான் அமலாக்குவது மீது பக்காத்தான் இணக்கம் காணத் தவறியது நியாயமானவன்: தனிப்பட்ட முறையில் யாருக்கும் அவமானம் ஏற்படாமல் நடப்பு…

பெர்க்காசா எச்சரிக்கை பற்றி மாட் சாபு கவலைப்படவில்லை

பாஸ் துணைத் தலைவர் மாட் சாபு மன்னிப்பு கேட்காவிட்டால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களைத் தொடரப்போவதாக நெகிரி செம்பிலான் பெர்க்காசா விடுத்துள்ள எச்சரிக்கையை அவர் ஒதுக்கித் தள்ளியிருக்கிறார். அதற்குப் பதில் கட்சியின் 'சண்டைக் கோழி' எனக் கருதப்படும் அந்த அரசியல்வாதி அழைக்கப்பட்டால் நெகிரி செம்பிலான் முழுவதும் நிகழ்ச்சிகளில் பேசுவதற்குத் தயாராக இருக்கிறார்.…

இந்தோனிசியா நான்கு நாடுகளுக்கு மட்டுமே வீட்டு உதவியாளர்களை அனுப்பும்

இந்தோனிசியாவிலிருந்து நான்கு நாடுகளுக்கு மட்டுமே வீட்டு உதவியாளர்களை அனுப்புவதற்கு அந்த நாட்டு அரசாங்கம் அனுமதிக்கும். சவூதி அரேபியா, மலேசியா, ஹாங்காங், தைவான் ஆகியவையே அந்த நாடுகள் ஆகும். அந்த நாட்டின் மனித ஆற்றல் குடிபெயர்வு அமைச்சின் அதிகாரி ஒருவர் அந்தத் தகவலை வெளியிட்டார். "இந்தோனிசிய வீட்டு உதவியாளர்கள் அனுப்பப்படும்…

பிரதமர் தமது வாகனப் பாதுகாவலருக்கு இறுதி மரியாதை செலுத்தினார்

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், இன்று காலை இருதய நோய் காரணமாக மரணமடைந்த தமது வாகனப் பாதுகாவலர் இப்ராஹிம் மாட் ஹுசேனுக்கு  இறுதி மரியாதை செலுத்தினார். தாமான் கிராமாட்டில் 51 வயதான இப்ராஹிமின் நல்லுடல் கிடத்தி வைக்கப்பட்டிருந்த அஸ்-சாஆடா சூராவுக்கு காலை பத்து மணி வாக்கில் பிரதமர் சென்றார்.…

குவான் எங்: சிங்கப்பூர் பேச்சு,அது ஒரு தனிப்பட்ட உரையாடல்

அண்மைய சிங்கப்பூர் பயணத்தின்போது ஜோகூர் பற்றித் தரக்குறைவாகப் பேசினார் என்று கூறப்படுவதை பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் ஒத்துக்கொள்ளவுமில்லை, மறுக்கவும் இல்லை. Read More

இசா சட்டத்தை மறுபிரதி எடுக்க வேண்டாம் என்கிறது பேராசிரியர்கள் மன்றம்

இசா சட்டத்துக்கு மாற்றுச் சட்டம் தயாரிக்கப்படும் போது, பெரிதும் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ள அந்தச் சட்டத்தின் உணர்வுகளையும் நடைமுறைகளையும் மறுபிரதி எடுக்க வேண்டாம்  என மூத்த கல்வியாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். தேசியப் பேராசிரியர்கள் மன்றத்தின் ஆளுமை, சட்ட, பொது நிர்வாகப் பிரிவுக்கு தலைமையேற்றுள்ள பேராசிரியர் நிக் அகமட் கமால் அவ்வாறு கூறியுள்ளார்.…

மாட் சாபுவுக்கு எதிராக தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என பெர்க்காசா…

நெகிரி செம்பிலான் மாநிலத்தில் எந்த ஒரு சொற்பொழிவு நிகழ்வில் கலந்து கொண்டாலும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்யப் போவதாக அந்த மாநில பெர்க்காசா மருட்டியுள்ளது. புக்கிட் கெப்போங் சம்பவம் மீது தாம் விடுத்த அறிக்கை தொடர்பில் மாட் சாபு மன்னிப்புக் கேட்காவிட்டால் அத்தகைய ஆர்ப்பாட்டங்களுக்குத் தாம் நேரடியாக தலைமை தாங்கப்…

உடல் தகனம்: உறவினர்களை ஷியாரியா நீதிமன்றம் கொண்டு செல்ல முடியாது

காலஞ்சென்ற லாரன்ஸ் செல்வநாதனைத் தகனம் செய்த அவரின் உறவினர்கள்மீது ஷியாரியா நீதிமன்றத்தில் நெகிரி செம்பிலான் இஸ்லாமிய சமய விவகாரத் துறையால் வழக்கு தொடுக்க இயலாது என்று மதமாற்ற வழக்குகளில் நன்கு பரிச்சயமுள்ள வழக்குரைஞர்கள் கூறுகிறார்கள். Read More

இந்திய இசி:தரக்குறைவான மையைத்தான் அகற்ற முடியும்

வாக்காளர்களிடம் பயன்படுத்தப்படும் அழியா மை எளிதில் “அகற்றப்படுகிறது” என்றால் தரக்குறைவான  மை பயன்படுத்தப்படுவதுதான் அதற்குக் காரணமாகும் என்று இந்திய தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. Read More

நஜிப், ரோஸ்மா வழக்குரைஞர்கள் புகார் செய்தனர்

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், அவரது துணைவியார் ரோஸ்மா மான்சோர் ஆகியோருக்கான வழக்குரைஞர்கள், சாட்சியமளிக்க நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கேட்டுக் கொள்ளும் சபினாவைத் தள்ளி வைப்பதற்கு தங்களது கட்சிக்காரர்கள் சமர்பித்துள்ள விண்ணப்பம் மீது வெளியிடப்பட்டுள்ள தகவல்கள் குறித்து கோலாலம்பூர் உயர் நீதிமன்ற நீதிபதி முகமட் ஜபிடின் முகமட் டியாவிடம் இன்று…

பிரதமர் கூறும் “பூமி கோட்டா போகும்” என எதிர்ப்பார்ப்பது ‘கருவில்…

'சொற்கள் மலிவானவை. அதுவும் நஜிப் சொல்லும் போது அவை மிக மலிவானவை. அழகாக வடிவமைக்கப்பட்ட பல சுலோகங்கள் ஏற்கனவே பல முறை பூஜ்யமாகி விட்டன' பூமிபுத்ரா கோட்டா முறை கைவிடப்படும் என்கிறார் நஜிப் பேஸ்: ஆயிரம் மைல்களுக்கான பாதை முதல் அடியில் தான் துவங்குகிறது. ஆனால் பிரதமர் நஜிப்…

பக்காத்தான் ஹுடுட் மீது இணக்கம் காணத் தவறியது

ஹுடுட் சட்டத்தைப் பொறுத்த வரையில் கூட்டரசு அரசியலமைப்பை தான், நிலை நிறுத்தப் போவதாக பக்காத்தான் ராக்யாட் அறிவித்துள்ளது. ஆகவே அந்தச் சட்டம் அமலாக்கப்படுவதற்காக அது அரசியலமைப்புத் திருத்தங்களை நாடாது என்பது அதன் அர்த்தமாகும். என்றாலும் கிளந்தானிலும் திரங்கானுவிலும் ஹுடுட் தொடர்பாக நடப்பில் உள்ள சட்டங்கள் மீது இணக்கமில்லை என்பதை…

“உத்துசான்!, பாராட்டுக்கு நன்றி”

நஜிப் அப்துல் ரசாக்கின் நிர்வாகத்தை வீழ்த்தும் பொருட்டு தமது ஆட்கள் அரசாங்க அமைப்புக்களில் ஊடுருவியிருக்கக் கூடும் என உத்துசான் மலேசியா கூறிக் கொண்டுள்ளதை பிகேஆர் மூத்த தலைவர் வேடிக்கையாக எடுத்துக் கொண்டுள்ளார். அந்த நாளேட்டின் கருத்துப் பகுதியில் வெளிவந்த கட்டுரை பற்றிக் கருத்துரைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்ட போது அது…

நஜிப், ரோஸ்மா ஏன் சாட்சியமளிக்க வேண்டும், அன்வார்

அன்வார் இப்ராஹிம் மீதான குதப்புணர்ச்சி வழக்கில் பிரதிவாதித் தரப்புச் சாட்சிகளாக ஆஜராவதற்கு அனுப்பப்பட்ட சப்பினாவைத் தள்ளி வைக்குமாறு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கும் அவரது துணைவியார் ரோஸாவும் சமர்பித்த விண்ணப்பங்களுக்கு அன்வார் இப்ராஹிம் பதில் அபிடவிட்-களைத் தாக்கல் செய்துள்ளார். கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் சத்தியப் பிரமாண ஆணையர் ஒருவர்…

‘சுஹாக்காம் அறிக்கையை நாடாளுமன்றத்தில் விவாதிக்கவும்’

சுஹாக்காம் எனப்படும் மலேசிய மனித உரிமை ஆணையம் வழங்கும் ஆண்டறிக்கையை நாடாளுமன்றத்தில் விவாதிக்குமாறு அரசங்கத்துக்கு சமூக அமைப்புக்கள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றன. கடந்த 12 ஆண்டுகளாக சுஹாக்காம் இயங்கி வருகிறது. ஆனால் ஒரு முறை கூட அதன் ஆண்டறிக்கைகள் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டதில்லை. அரசாங்கமும் எதிர்க்கட்சிகளும் இந்த மனித…

அம்னோ இளைஞர் பிரிவு: பல்கலைக்கழக, பல்கலைக்கழகக் கல்லூரிச் சட்டத்தின் 15வது…

எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் ஆதரவு, அனுதாபம் அல்லது எதிர்ப்பு காட்டுவதாக கருதப்படும் எந்த நடவடிக்கையிலும் மாணவர்கள் ஈடுபடுவதை தடுக்கும், பல்கலைக்கழக, பல்கலைக்கழகக் கல்லூரிச் சட்டத்தின் 15வது பிரிவை ரத்துச் செய்யுமாறு அம்னோ இளைஞர் பிரிவு இன்று அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டது. கடந்த ஆண்டு பல்கலைக்கழக மாணவர்களிடையே அம்னோ…

சுல்தான், ஜயிஸ்-தேவாலய விவகாரம் மீது ஆணை பிறப்பிப்பார்

டமன்சாரா உத்தாமா மெதடிஸ்ட் தேவாலய வளாகத்தில் ஆகஸ்ட் 3ம் தேதி நடத்தப்பட்ட சோதனை மீது சிலாங்கூர் சுல்தான் அடுத்த சில நாட்களில் ஆணை ஒன்றை வெளியிடுவார். அந்தத் தகவலை மந்திரி புசார் அப்துல் காலித் இப்ராஹிம் இன்று வெளியிட்டார். அவருக்கு இன்று காலையில் சுல்தான் ஷாராபுதின் இட்ரிஸ் ஷா…

உத்துசான்: அரசு அமைப்புகளில் அன்வார் ஆள்கள் ஊடுருவல்

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் ஆட்சியைக் கவிழ்க்கும் நோக்கில் மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் தம் ஆட்களை முக்கிய அரசு அமைப்புகளில் ஊடுருவ வைத்துள்ளாராம். மலாய் நாளேடான உத்துசான் மலேசியா, இந்த அதிர்ச்சிதரும் செய்தியை இன்று வெளியிட்டிருக்கிறது. ‘உள்ளுக்குள் உறைந்துள்ள எதிரிகள்’ நஜிப்பின் வெளிநாட்டுப் பயணங்கள், அவரின்…