தொழிலாளர்களின் நலன் தொடர்ந்து பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதில், முதலாளிகள் அதிகக் கனிவுடனும் கருணையுடனும் செயல்பட வேண்டும் என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் அழைப்பு விடுத்துள்ளார். நாட்டின் அமைதி மற்றும் விரைவான வளர்ச்சிக்கு இணையாக, தொழிலாளர்கள் உட்பட சமூகத்தின் அனைத்துத் தரப்பினரின் நல்வாழ்வுக்கான உத்தரவாதமும் இருக்க வேண்டும் என்று அவர்…
பணி ஓய்வுச் சட்டம் இவ்வாண்டில் வருமெனத் தோன்றவில்லை
தனியார்துறை பணிஓய்வு வயதை 55-இலிருந்து 60-க்கு உயர்த்தும் உத்தேச சட்டமுன்வரைவு இவ்வாண்டில் சட்டம் ஆகுமெனத் தெரியவில்லை என்கிறார் மனிதவள அமைச்சர் எஸ்.சுப்ரமணியம். அச்சட்ட முன்வரைவைச் சட்டத்துறைத் தலைவர் அலுவலகம் அலசி ஆராய வேண்டியிருப்பதாக அமைச்சர் கூறினார். “(அது)நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்தில் தாக்கல் செய்யப்படமாட்டாது.அடுத்தக் கூட்டத்தில்தான் கொண்டுவரப்படும்”, என்று ஆங்கில…
அன்வார் நல்லாவுக்கும் உத்துசானுக்கும் எதிராக 100 மில்லியன் ரிங்கிட் வழக்கு
உத்துசான் மலேசியா பத்திரிக்கையில் மார்ச் மாதம் 20ம் தேதி முதல் பக்கத்தில் வெளியிடப்பட்ட மலேசிய இந்தியர் ஐக்கியக் கட்சியின் ( MUIP ) தலைவர் செனட்டர் எஸ் நல்லகருப்பனுடைய அறிக்கையில் உள்ள இழிவுபடுத்தும் கருத்துக்கள் மீது எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம், நல்லகருப்பனுக்கு எதிராக 100 மில்லியன் ரிங்கிட்…
அனைத்து யூதத் தொடர்புகளும் தடை செய்யப்பட்டுள்ளன என பாஸ் இளைஞர்…
யூத அமைப்புக்களுடன் அவை யூத இனவாதத்தை ஆதரித்தாலும் ஆதரிக்காவிட்டாலும் அவற்றுடன் எந்தத் தொடர்பையும் வைத்துக் கொள்ளக் கூடாது என பாஸ் இளைஞர் தலைவர் நஸ்ருதின் ஹசான் வலியுறுத்தியுள்ளார். யூத மக்களுடன் வர்த்தகம் அனுமதிக்கப்பட்ட நபிகள் நாயகத்தின் காலத்திலிருந்து இன்றைய சூழ்நிலை வேறுபட்டுள்ளதே அதற்குக் காரணம் என நஸ்ருதின் தெரிவித்தார்.…
கூடுதல் தொகுதிகள் இல்லையேல் மும்முனை போட்டிதான் -டிஏபி எச்சரிக்கை
எதிர்வரும் பொதுத் தேர்தலில் டிஏபி-க்குக் கூடுதல் தொகுதிகள் வழங்கப்படவில்லையென்றால் அக்கட்சி வேறு வழியில்லாமல் மும்முனை போட்டியை உருவாக்கக்கூடும். கெடாவில் டிஏபி-இன் ஒரே சட்டமன்ற உறுப்பினராகவுள்ள லீ குவான் ஏய்க் இவ்வாறு கூறியுள்ளார். டிஏபி, கெடா அரசில் கூடுதல் பங்காற்ற விரும்புகிறது, அதற்கு மாநில அரசில் கூடுதல் பிரதிநிதிகள் இருக்க…
ஒய்வு வயது மசோதா இவ்வாண்டு நிறைவேற்றப்படும் சாத்தியமில்லை
ஒய்வு வயதை 55லிருந்து 60 ஆக உயர்த்துவதற்கு வகை செய்யும் உத்தேச தனியார் துறை ஓய்வு வயது மசோதா இவ்வாண்டு சட்டமாகக் கூடிய சாத்தியம் இல்லை என்று மனித வள அமைச்சர் எஸ் சுப்ரமணியம் கூறுகிறார். அதன் நகல் மசோதாவை சட்டத் துறைத் தலைவர் அலுவலகம் இன்னும் பரிசீலிக்க…
பக்காத்தான்: புத்ராஜெயாவைக் கைப்பற்றினால் ஏஜி,முன்னள் ஐஜிபி மீது விசாரணை
அடுத்த பொதுத் தேர்தலில் பக்காத்தான் ரக்யாட் புத்ரா ஜெயாவைக் கைப்பற்றினால் சட்டத்துறைத் தலைவர் அப்துல் கனி பட்டேய்ல், முன்னாள் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் மூசா ஹசான் ஆகியோர் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் என்று டிஏபி பெருந்தலைவர் லிம் கிட் சியாங் அறிவித்துள்ளார். முன்னாள் வணிகவியல் குற்றப்புலனாய்வுத்…


