“பல்கலைக்கழகங்கள் விமர்சனச் சிந்தனையையும் புதிய யோசனைகளையும் கட்டுப்படுத்தக் கூடாது,” என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். பிரதமர் அன்வார் இப்ராஹிம் கூறுகையில், மாணவர்கள் தங்களது கருத்துகளை வெளிப்படுத்துவதில் தேவையற்ற கட்டுப்பாடுகளை எதிர்கொள்ளக் கூடாது. ஆனால், அவர்கள் காவல்துறை வழக்குகளில் சம்பந்தப்பட்டிருந்தால் அதற்கு விதிவிலக்கு உண்டு. பிரதமர் அன்வார் இப்ராஹிம்…
பஸ்கள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஹிஜாவ் ஆதரவாளர்கள் கோலாலம்பூருக்குச் செல்வர்
கோலாலம்பூருக்கு ஹிம்புனான் ஹிஜாவ் ஆதரவாளர்களைக் கொண்டு செல்வதிலிருந்து சுற்றுலா பஸ் நிறுவனங்கள் விலகிக் கொண்ட போதிலும் நாங்கள் பின்வாங்கப் போவதில்லை என அந்த அமைப்பின் தலைவர் வோங் தாக் கூறுகிறார். "இது மிகச் சிறிய பிரச்னை, எது எப்படி இருந்தாலும் மக்கள் அங்கு செல்வர். குவாந்தான் வெகு வெகு…
PTPTN தலைவர்: நாங்கள் கடன் முதலைகள் அல்ல
"PTPTN என்ற தேசிய உயர் கல்வி நிதி சமூகப் பொறுப்புடன் இயங்குகிறது. அது வர்த்தக அமைப்பு அல்ல. அது கடன்களைத் திருப்பிச் செலுத்துமாறு பட்டதாரிகளை வேட்டையாடுவது இல்லை." இவ்வாறு அதன் தலைமை நிர்வாகி அகோஸ் சோலான் கூறுகிறார். கடன்களைத் திரும்பப் பெறுவதில் பல பிரச்னைகள் உள்ளன. அந்தக் கடன்கள்…
எதிர்வரும் பொதுத் தேர்தல் குறித்து அனைத்துலகக் குழு கவலை
மலேசியாவின் தேர்தல் முறையில் காணப்படும் மூன்று விஷயங்கள் குறித்து எழுவர் கொண்ட உண்மை நிலை அறியும் குழு ஒன்று பிரதமர் துறை அமைச்சர் நஸ்ரி அப்துல் அஜிஸிடம் கவலை தெரிவித்துள்ளது. அந்த மூன்றில் பிரச்சாரத்திற்கு வழங்கப்பட்டுள்ள குறுகிய 10 நாள் காலமாகும் என்று ஆஸ்திரேலிய செனட்டரான நிக்கோலஸ் செனோபோன்…
டிஎபி செனட்டர்: டாத்தாரானில் பெர்சே பேரணி நடத்தக்கூடாது
பெர்சே 3.0 குந்தியிருப்பு பேரணியை டாத்தாரான் மெர்தேக்காவில் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முதல் பக்கத்தான் தலைவராக டிஎபியின் செனட்டர் துங்கு அப்துல் அஸிஸ் துங்கு இப்ராகிம் விளங்குகிறார். தெருப் போராட்டங்களை தாம் எதிர்ப்பதாக டிஎபியின் உதவித் தலைவருமான துங்கு அப்துல் அஸிஸ் கூறுகிறார். சனிக்கிழமை நடைபெற திட்டமிடப்பட்டுள்ள அந்நிகழ்வு…
அம்பிகா: கடைசி நேரத்தில் மாற்று இடம் ஏன்?
திட்டமிடப்பட்டுள்ள பெர்சே 3.0 குந்தியிருப்பு போராட்டம் தொடங்க இன்னும் மூன்று நாள்கள் மட்டுமே இருக்கையில், கடைசி நேரத்தில் கோலாலம்பூர் மாநகராட்சி மன்றம் (டிபிகேல்) வழங்க முன்வந்துள்ள மெர்தேக்கா அரங்கத்தை ஏற்றுக்கொள்ள தேர்தல் சீர்திருத்தம் கோரும் குழுவான பெர்சே மறுத்து விட்டது. எதிர்வரும் சனிக்கிழமை பெர்சே பேரணி டத்தாரான் மெர்தேக்காவில்…
பெர்சே 2.0 மீதான தடை ஏன்?, விளக்கம் அளிக்குமாறு ஹிசாமுக்கு…
கடந்த ஆண்டு பெர்சே சட்டவிரோதமான அமைப்பு என்று அறிவித்தது குறித்து மேலும் விளக்கம் அளிக்குமாறு உள்துறை அமைச்சர் ஹிசாமுடின் ஹுசேனுக்கு கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாதுகாப்புக்கு மிரட்டலாக இல்லை என்று பெர்சே 3.0 பேரணியை அனுமதித்த ஹிசாமுடினின் நிலைப்பாட்டில் காணும் மாற்றத்தின் காரணமாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த…


