டிசம்பர் 6 ஆம் தேதி நிலவரப்படி நாடு முழுவதும் டெங்கியால் ஏற்பட்ட இறப்புகள் கடந்த ஆண்டு பதிவான 111 உடன் ஒப்பிடும்போது 61.3 சதவீதம் குறைந்து 43 ஆக உள்ளது என்று சுகாதார அமைச்சர் சுல்கிப்லி அகமது கூறுகிறார். 2024 ஆம் ஆண்டு முழுவதும் பதிவான 118,291 உடன்…
ஒரே மலேசியா சின்னம் அரசியல் அல்ல என்கிறார் பிரதமர்
கட்டுப்படுத்தப்பட்ட பொருட்களை தாயாரிக்கும் நிறுவனங்கள் ஒரே மலேசியா சின்னத்தைத் தங்களது பொட்டலங்களில் சேர்க்க வேண்டும் என்பதைக் கட்டாயமாக்குவது அரசியல் நடவடிக்கை அல்ல என்று பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறுகிறார். "ஒரே மலேசியா என்பது அரசியல் அல்ல, அது மலேசியாவைப் பற்றியது," என நஜிப் கூறினார். கோலாலம்பூரில் நேற்று…
பங்சாரில் மேபேங்க் ஊழியர்களின் 3 மணி நேர மறியல்
இன்று பின்னேரத்தில் கடும் மழையையும் பொருட்படுத்தாமல் சுமார் 200 மேபேங்க் ஊழியர்களும் தொழிற்சங்கவாதிகளும் பங்சார் மேபேங்க்கின் முன் கூடி மேபேங்க் ஊழியர்களை மட்டும் அங்கத்தினர்களாகக் கொண்ட தொழிற்சங்கம் (in-house union. It is also called "coffin-union") ரத்து செய்யப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். செந்நிற உடை…
901 விசாரணை: போலீஸ் அச்சுறுத்தல் என்கிறது பிகேஆர்
கோலாலம்பூரில் ஜாலான் டூத்தா நீதிமன்ற வளாகத்துக்கு முன்பு ஜனவரி 9ம் தேதி பேரணி நடத்துவதற்கு அனுமதி கொடுத்திருந்த போதிலும் அந்தப் பேரணியை ஏற்பாடு செய்தவர்கள் என சந்தேகிக்கப்படுகின்றவர்களை பதிவு செய்யும் சாத்தியத்தை போலீஸ் ஆராய்ந்து வருகிறது. எதிர்த்தரப்பு அரசியல்வாதிகளும் போராளிகளும் அடங்கிய 17 தனிநபர்கள் மீது செந்தூல் மாவட்ட…
ஒரே மலேசியா சின்னம் இல்லை என்றால் அரசாங்க உதவித் தொகையும்…
சீனி, கோதுமை மாவு, சமையல் எண்ணெய் ஆகிய மூன்று கட்டுப்படுத்தப்பட்ட பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள் அரசாங்க உதவித் தொகைகளை தொடர்ந்து அனுபவிக்க விரும்பினால் இம்மாதத் தொடக்கத்திலிருந்து அந்த பொருட்களை விற்பனைக்கு அனுப்பும் போது அதன் பொட்டலங்களில் ஒரே மலேசியா சின்னத்தைப் பயன்படுத்த வேண்டும். என்றாலும் தயாரிப்பு நிறுவனங்கள் அந்த…
´¶³q²Õ¡G¥Á¬FÄÒ°ü¤k²Õ±`¦~¥Nªí¤j·|
´¶³q²Õ¡G¥Á¬FÄÒ°ü¤k²Õ±`¦~¥Nªí¤j·|¡C -¶À¨}¾§-
கானின் உண்ணாவிரதப் போராட்டம் இப்போதைக்குக் கைவிடப்பட்டது
தனி ஒருவராக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டதுடன் தீக்குளிக்கப்போவதாகவும் மிரட்டியவர் அடுத்து பகாங் மந்திரி புசார் இல்லத்துக்குமுன் போராட்டத்தைத் தொடர்வது பற்றி ஆலோசித்து வருகிறார். சிருவான் கெமிலாங் நிறுவனத்தின் முதலீட்டாளர்களில் ஒருவரான கான் ஈ செங், திங்கள்கிழமையிலிருந்து உண்ணாவிரதம் இருந்துவந்தார்.நேற்று அவர் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார். என்றாலும், போராட்டம் வெற்றிபெறவில்லை…
பதவிமோகம் வேண்டாம்: ஷாரிசாட்டுக்கு மகாதிர் அறிவுரை
அமைச்சர் ஷாரிசாட் அப்துல் ஜலில், பதவியை நேசிப்பதைவிட கட்சியை அதிகம் நேசிக்க வேண்டும் என்கிறார் முன்னாள் அம்னோ தலைவர் டாக்டர் மகாதிர் முகம்மட். இன்று செர்டாங்கில், பெர்டானா பல்கலைக்கழக வேந்தர் என்ற முறையில் உரையாற்றிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மகாதிர்,“அவர் கட்சிக்கு ஏற்படும் பாதிப்பை எண்ணிப்பார்க்க வேண்டும். பதவிமீது…
பிகேஆர்: மலேசியா பாலஸ்தீன அரசுக்கு அங்கீகாரம் கொடுத்ததா? இல்லையே
பிகேஆர் தலைமைச் செயலாளர் சைபுடின் நசுத்தியோன், பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிமைச் சாடுவோருக்குப் பதிலடி கொடுக்கும் முயற்சியில் குதித்துள்ளார். குறிப்பாக, அன்வார் “இரட்டை முகம்” கொண்டவர் என்றும் இஸ்ரேலின் பாதுகாப்புக்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக உள்ளார் என்றும் கூறிய பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கைக் குறிவைத்து அவர்…
இஸ்ரேலிய விவகாரம் மீது பகிரங்கமாகப் பேசுங்கள் என அன்வாருக்கு அறிவுரை
எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் இஸ்ரேல் மீது விடுத்த சர்ச்சைக்குரிய அறிக்கை பகிரங்கமாகி விட்டதால் அந்த விவகாரத்தை அவர் "வெளிப்படையாக" விளக்க வேண்டும் என பாஸ் ஆன்மீகத் தலைவர் நிக் அப்துல் அஜிஸ் நிக் மாட் விரும்புகிறார். இவ்வாறு அவரை மேற்கோள் காட்டி மலாய் மொழி நாளேடான உத்துசான்…
இண்டர்லோக் மீட்பு தமிழ்ச் சமுதாயத்திற்கு கிடைத்த வெற்றி!
சர்ச்சைக்குரிய ஐந்தாம் படிவ மலாய் இலக்கிய நாவலான இண்டர்லோக்கை பாடத்திட்டத்தில் இருந்து கல் Read More
புதுமுக வகுப்பின் தன்மை உடனடியாக ஆராயப்பட வேண்டும்
'ரிமோவ் கிளாஸ்' என்றழைக்கப்படும் புதுமுக வகுப்பின் நிலையை ஆராயும்படி பல தரப்பிடமிருந்து Read More
மகாதீர்: வர்த்தக விவரங்களுக்காக இஸ்ரேல் தனது ‘சிறந்த நண்பருக்கு’ உதவுகிறது
மலேசியாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான வர்த்தக உறவுகள் எனக் கூறப்படும் விவரங்களை அம்பலப்படுத்துவதின் மூலம் இஸ்ரேல் தனது 'நண்பரான' எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிமுக்கு எதிராக தொடுக்கப்படும் தாக்குதல்களை மழுங்கடிக்க முயலுகிறது. இவ்வாறு முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் செர்டாங்கில் கூறியிருக்கிறார். "மலேசியாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான வர்த்தகம் சம்பந்தப்பட்ட…
தைப்பூசக் கொண்டாட்டங்களில் நஜிப் கலந்து கொள்வது சரி தான் ஆனால்…
முஸ்லிம் தலைவர் என்ற முறையில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், தைப்பூசம் போன்ற முஸ்லிம் அல்லாதவர் சமயக் கொண்டாட்டங்களில் கலந்து கொள்வது சரியானதுதான். ஆனால் சில வழி முறைகளைப் பின்பற்ற வேண்டும் என முன்னாள் பெர்லிஸ் முப்தி கூறுகிறார். "இன்னொரு சமயத்தின் ஒழுங்கு முறைகளிலும் சடங்குகளிலும் நஜிப் பங்கு…
தேர்தல் முன்கூட்டியே நடக்கும்: அன்வார் ஆருடம்
மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம்,13வது பொதுத் தேர்தல் எதிர்பார்க்கப்படுவதைவிட விரைவாக நடத்தப்படலாம் என்று ஆருடம் கூறியுள்ளார். அண்மைய கூட்டமொன்றில் பக்காத்தான் ரக்யாட் தலைவர்கள் பலரும் மே அல்லது ஜூன் மாதம் தேர்தல் நடக்கலாம் என்று ஊகம் தெரிவித்ததாக அவர் கூறினார். அரசாங்கம் மக்களுக்கு அளித்துவரும் உதவிகள் மார்ச்…
இந்தியர்களின் பிரச்னைகளை பேரரசரிடம் நேரில் தெரிவிக்க இண்ட்ராப் விருப்பம்
"மலேசியாவின் வளப்பத்திற்கு இந்தியர்கள் ஆற்றிய பங்கையும், அவர்கள் இன்று அனுபவிக்கும் சமூக, பொருளாதார அவலங்களையும், கேட்பாரற்று இருக்கும் நிலைமைகளையும் தெளிவாக" விவரித்து ஐந்து பக்க மகஜர் ஒன்றை இண்ட்ராப் நேற்று பேரரசரிடம் தாக்கல் செய்தது. பேரரசரின் அந்தரங்கச் செயலாளரின் தனிச்செயலாளர் புவான் ஜைனாப்பிடம் அந்த மகஜரை நேற்று காலை…
“ஆமாம் ரோஸ்மா அவர்களே, நாங்கள் உண்மையில் உங்களைப் பார்த்துப் பொறாமைப்படுகிறோம்”
"அழகான ஆடைகள், ஆபரணங்கள், கைப்பைகள் வாங்குவதிலும் அமெரிக்காவில் வாழ்த்துத் தெரிவிக்கும் விளம்பரத்தை பெறுவதிலும் நீங்கள் படைத்துள்ள சாதனைகளைக் கண்டு நான் பொறாமைப்படுகிறேன்." ரோஸ்மா: என்னைக் குறை கூறுகின்றவர்கள் விரக்தி அடைந்துள்ளனர், பொறாமைப்படுகின்றனர். பெண்டர்: ரோஸ்மா மான்சோர் அவர்களே, உங்களைக் கண்டு பொறாமைப்படுகிறோமா? நிச்சயம் நான் பொறாமைப்படுகிறேன். யாருக்குத்தான் பொறாமை…
வாக்காளர் தணிக்கை ஆயிரக்கணக்கான போலிப் பதிவுகளை அம்பலப்படுத்தியது
வாக்காளர் பட்டியல் தணிக்கை செய்யப்பட்ட போது பெரும் எண்ணிக்கையில் போலி வாக்காளர் பதிவுகள் இருப்பது தெரிய வந்துள்ளது. அது அதிர்ச்சியூட்டும் தகவல் ஆகும். அந்த போலி வாக்காளர் பதிவுகள் கிட்டத்தட்ட 200,000-ஆக இருக்கும் என தேர்தல் சீர்திருத்தம் மீதான நாடாளுமன்றத் தேர்வுக் குழுவிடம் (பிஎஸ்சி) நேற்று கூறப்பட்டது. அரசாங்கத்துக்குச்…
பெர்க்காசா: நஜிப் பத்துமலைக்கு “ஒற்றுமை ஒளி விளக்குடன்” சென்றார்
பத்துமலையில் நடந்தப்பட்ட தைப்பூசக் கொண்டாட்டங்களுக்கு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் சென்றது இஸ்லாமியப் போதனைகளுக்கு முரணானது என பேராக் முப்தி அறிக்கை விடுத்துள்ள வேளையில் அந்த வருகை மக்களை ஒன்றுபடுத்தும் முயற்சியாக இருக்கக் கூடுமென்று கூறி நஜிப் நடவடிக்கையை பெர்க்காசா தலைவர் இப்ராஹிம் அலி இன்று நியாயப்படுத்த முயன்றுள்ளார்.…
பங்குச் சந்தை இணையத்தளம்மீது சைபர் தாக்குதல்
மலேசியப் பங்குச் சந்தையின் இணையத்தளம் சைபர் தாக்குதலுக்கு இலக்கானது. பலமுனைகளிலிருந்தும் போக்குவரத்து அளவுமீறி பெருகியதால் பயனர்கள் அந்த இணையத்தளத்துக்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதாக பங்குச் சந்தை இன்று ஓர் அறிக்கையில் கூறியது. நேற்று பயனர்கள் பலரும் பார்க்க முடியாதவாறு தன் இணையத்தளம் முடக்கப்பட்டிருந்தது என புர்ஸா மலேசியா…
லியோ: 1பராமரிப்புப் பற்றி தப்பும் தவறுமாகக் கூறி அச்சுறுத்துகின்றனர்
சில தரப்பினர், 1பாராமரிப்புத் திட்டம் தொடர்பில் தப்பும்தவறுமான தகவல்களைக் கூறிப் பொதுமக்களைப் பயமுறுத்தப் பார்க்கிறார்கள் என்கிறார் சுகாதார அமைச்சர் லியோ தியோங் லாய். “அவ்விவகாரம் தொடர்பில் இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி மக்களைக் குழப்பி வருகிறார்கள்.எடுத்துக்காட்டுக்கு, பணியாளர்கள் சம்பளத்தில் 10விழுக்காட்டைச் செலுத்த வேண்டியிருக்கும் என்று கூறி மக்களை அச்சுறுத்தி வருகிறார்கள்”,…
உண்ணாவிரத போராட்டக்காரர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்
உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஒருவர் சுங்கை பூலோ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவருடைய இரத்த அழுத்த நிலையை அறிந்து கொள்ள மருத்துவ உதவியாளர்கள் தவறியதைத் தொடர்ந்து அவர் மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டார். செருவான் கெமிலாங் மாஹ்முர் சென் பெர்ஹாட் என்ற வெட்டு மர நிறுவனத்தில் ஒர் முதலீட்டாளரான…
ரௌடிக் கும்பல் தாக்கினாலும் மாணவர் விளக்கக் கூட்டங்கள் தொடரும்
கல்வித் துறை சுதந்திரம் மீதான விளக்கக் கூட்டங்களை எதிர்ப்பாளர்கள் வன்முறையைக் கொண்டு தாக்கினாலும் அந்தக் கூட்டங்கள் நாடு முழுவதும் தொடரும் என அதன் ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர். பிப்ரவரி 26ம் தேதி ஜோகூர் பத்து பஹாட்டில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அடுத்த விளக்கக் கூட்டத்துக்குப் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அரசு…
இஸ்ரேல் விவகாரத்தில் “இரட்டை முகம்”காட்டும் அன்வாரைச் சாடுகிறார் நஜிப்
மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம்,பாலஸ்தீன-இஸ்ரேலிய விவகாரம் குறித்து வெவ்வேறு கூட்டங்களில் வெவ்வேறு விதமாக பேசி வருவதாக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் சாடினார். “ஒரு நிலைப்பாட்டைக் கொண்டால் அதில் உறுதியாக நிற்க வேண்டும். நீங்கள் பாச்சோக்கில் பேசினாலும் தாமான் துன்னில் பேசினாலும் அது உலகம் முழுவதும் தெரிந்துவிடும்”.இன்று…


