மாக்ஸிமுஸ் தடை உத்தரவு குறித்து பிஎஸ்சி உறுப்பினர்களுக்கு நினைவுபடுத்துகிறார்

தேர்தல் சீர்திருத்தங்கள் மீதான நாடாளுமன்றத் தேர்வுக் குழுவுக்கு (பிஎஸ்சி) மட்டுமே உரித்தான தகவல்களை வெளியிடுவதில் 'கவனமாக' இருக்குமாறு அதன் தலைவர் மாக்ஸிமுஸ் ஒங்கிலி குழு உறுப்பினர்களுக்கு நினைவுபடுத்தியுள்ளார். "வெளிப்படையாக சொல்வது பற்றி நான் பிஎஸ்சி உறுப்பினர்களை எச்சரித்துள்ளேன்... நாங்கள் இன்னும் அது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை. பல…

EC: அது மோசடி அல்ல, சட்டப்பூர்வமான “இல்லாத வாக்காளர்” பதிவு

நாடாளுமன்ற எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் அம்பலப்படுத்தியுள்ள தேர்தல் மோசடி எனக் கூறப்படும் விசயம், உண்மையில் சாதாரண வாக்காளர் ஒருவர்  'இல்லாத வாக்காளர்' எனப் பதிவு செய்து கொள்வதற்கு விண்ணப்பித்துக் கொண்டதாகும் என தேர்தல் ஆணையம் (EC) விளக்கியுள்ளது. தம்மை அடையாளம் காட்டிக் கொள்ள விரும்பாத தேர்தல் ஆணைய…

சிலாங்கூர் அம்னோ மகளிர் பிரிவு: நாங்கள் ஷாரிஸாட்டை ஆதரிக்க வேண்டும்…

அம்னோ மகளிர் பிரிவினர் தற்போது நெருக்கடியில் சிக்கியிருக்கும் தங்கள் தலைவி பின்னால் அணி திரள வேண்டும் என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கேட்டுக் கொண்டிருக்கிறார். அந்தப் பிரிவைச் சேர்ந்த சில தலைவிகள் ஷாரிஸாட் பதவி விலக் வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ள வேளையில் பிரதமர் அவ்வாறு கூறியுள்ளார்.…

வாக்காளர் பட்டியலில் இசி-யின் மோசடிகள்: பக்காத்தான் அம்பலம்

வாக்காளர் பட்டியலில் தேர்தல் ஆணையம் செய்யும் ‘மாபெரும் மோசடி வேலைகளை’ பிகேஆர் நடப்புத் தலைவர் அம்பலப்படுத்தினார். இன்று, நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அன்வார் இப்ராகிம்,“அதை என்னால் நிரூபிக்க முடியும்”, என்றார். பின்னர் அவர், பூலாயில் ஏற்கனவே வாக்காளராக பதிவுசெய்யப்பட்ட ஒருவர்  இப்போது பெக்கானில் புதிய வேட்பாளராக பதிவு…

அம்னோ தலைவர்களைக் கட்சியிலிருந்து விலகச் செய்யும் முயற்சியில் பாஸ்

பாஸ் துணைத் தலைவர் முகம்மட் சாபு, அம்னோ தலைவர்களை அம்னோவிலிருந்து வெளியேறச் செய்யும் முயற்சியாக அவர்களில் பலருடன் “பேச்சு நடத்திவருவதாக”த் தெரிவித்தார். முன்னாள் அமைச்சரும் அம்னோவின் மூத்த தலைவர்களில் ஒருவருமான காடிர் ஷேக் ஃபாதிர் இவ்வாரத் தொடக்கத்தில் அக்கட்சியிலிருந்து விலகியதற்குத் தாமே காரணம் என்று கூறிய முகம்மட் சாபு…