பள்ளிவாசல் நிலப் பிரச்னை: பினாங்கு அம்னோ இளைஞர் பிரிவு குறை…

பாயான் முத்தியாராவில் உள்ள பள்ளிவாசல் நிலம் தனியார் மேம்பாட்டு நிறுவனம் ஒன்றிடம் 'விற்கப்பட்டது' தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சையில்  உண்மையில்லாத அறிக்கைகளை வெளியிடுவதாக  அம்னோ இளைஞர் பிரிவை பினாங்கு பாஸ் துணை ஆணையர் முஜாஹிட் யூசோப் ராவா சாடியிடிருக்கிறார். பினாங்கு மாநிலத்தின் "தூய்மையான" புதல்வன் என தம்மை வருணித்துக் கொண்ட அவர்…

பராமரிப்பு அரசாங்கம் மீது மூன்று மாதங்களில் வழிகாட்டிகள் தயாரிக்கப்படும்

நாடாளுமன்றம் எப்போது கலைக்கப்பட்டாலும் பராமரிப்பு அரசாங்கத்தின் பணிகள் மீது தெளிவான வழிகாட்டிகள் இருக்க வேண்டும் என பிஎஸ்சி என்ற நாடாளுமன்றத் தேர்வுக் குழு ஒப்புக் கொண்டுள்ளது. அதன் அடிப்படையில் அது இசி தேர்தல் ஆணையத்துக்கு அந்த வழிகாட்டிகளையும் கூட்டரசு, மாநில நிலைகளில் பராமரிப்பு அரசாங்கத்துக்கான நன்னடத்தை முறைகளையும் தயாரிப்பதற்கு…

வெளி நாடுகளில் வசிக்கும் அஞ்சல் வாக்காளர்களுக்கான நிபந்தனைகள்

தேர்தல் சீர்திருத்தம் மீதான நாடாளுமன்றத் தேர்வுக் குழு (பிஎஸ்சி)அறிக்கை: தேர்தல் ஆணையம் (இசி) வழங்கியுள்ள யோசனையின் படி, வாக்காளர்களாகத் தங்களைப் பதிந்து கொண்டுள்ள வெளிநாடுகளில் வாழும் மலேசியர்களும், முந்திய ஐந்து ஆண்டுகளில் ஒரு முறையாவது தாயகம் திரும்பியுள்ளவர்களும் மட்டுமே அஞ்சல் வாக்காளர்களாக பதிவு செய்து கொள்ளத் தகுதி பெறுவர்.…

‘பிரிபூமி என்ற பூர்வகுடிகள் மீது கவனம் செலுத்துங்கள் சீன வாக்காளர்கள்…

பிரதமரும் பிஎன் தலைவருமான நஜிப் அப்துல் ரசாக், கூட்டரசை ஆளும் கூட்டணிக்கு வாக்களிக்குமாறு சீனர்களைத் திசை திருப்பும் முயற்சிகளில் வெற்றி பெற முடியாது என்பதால் அவர் பிரிபூமி என்ற பூர்வகுடி வாக்காளர்கள் மீது கவனம் செலுத்த வேண்டும். நஜிப் அதனைச் செய்யா விட்டால் 'பிரிபூமி மக்களையும் இழக்கக் கூடும்'…

பிஎன் இடங்களிலும் வாக்காளர் எண்ணிக்கை பெருகியுள்ளது

பக்காத்தான் ராக்யாட் வசம் உள்ள தொகுதிகளில் மட்டும் வாக்காளர் எண்ணிக்கை பெரிதும் அதிகரிக்கவில்லை, அம்னோ வசம் குவா மூசாங், பெக்கான் தொகுதிகளில் உட்பட பல பிஎன் இடங்களிலும் வாக்காளர் எண்ணிக்கை பெருகியுள்ளது. 2008 பொதுத் தேர்தலுக்குப் பின்னர் வாக்காளர் எண்ணிக்கை 20 விழுக்காட்டுக்கு மேல் கூடியுள்ள 17 நாடாளுமன்றத்…

பாதி வழியில் ஒட்டுநரை மாற்ற வேண்டாம் என்கிறார் நஜிப்

நாட்டின் உருமாற்றத் திட்டங்கள் பாதி வழியில் சென்று கொண்டிருக்கும் வேளையில் நாட்டின் ஒட்டுநரை மாற்ற வேண்டாம் என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் மலேசியர்களை வேண்டிக் கொண்டிருக்கிறார். நேற்றிரவு தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தமது உரையில் நஜிப் அவ்வாறு கேட்டுக் கொண்டுள்ளார். ஒடிக் கொண்டிருக்கும் வாகனம் ஒன்றுடன் ஒப்பிட்டுப் பேசிய…