பாதி வழியில் ஒட்டுநரை மாற்ற வேண்டாம் என்கிறார் நஜிப்

நாட்டின் உருமாற்றத் திட்டங்கள் பாதி வழியில் சென்று கொண்டிருக்கும் வேளையில் நாட்டின் ஒட்டுநரை மாற்ற வேண்டாம் என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் மலேசியர்களை வேண்டிக் கொண்டிருக்கிறார். நேற்றிரவு தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தமது உரையில் நஜிப் அவ்வாறு கேட்டுக் கொண்டுள்ளார். ஒடிக் கொண்டிருக்கும் வாகனம் ஒன்றுடன் ஒப்பிட்டுப் பேசிய…

போலீஸ் நிலையத்தில் தாக்குதலும் பாலியல் தொல்லையும்

மார்ச் 24 ஆம் தேதியில் ஸ்ரீ பெட்டாலிங் போலீஸ் நிலையத்தில் விசாரிக்கப்பட்டபோது தாம் தாக்கப்பட்டதோடு பாலியல் தொல்லைக்கும் ஆளாக்கப்பட்டதாக வணிகப் பெண்ணானவர் போலீஸ் புகார் செய்துள்ளார். மாண்டெரின் மொழியில் பேசிய அப்பெண் லிம் ஹூய் ஹூய் கூறினார்: "நிலையத்தில் கடமையிலிருந்த ஒரு பெண் அதிகாரி சோதனை செய்வதற்காக ஒரு…

ரானி சிலாங்கூர் பாஸ் தலைவர் பொறுப்பிலிருந்து அகற்றப்பட வேண்டும் என்கிறார்…

மதம் மாற்றம் தொடர்பாக ஹசான் வெளியிட்டுள்ள வீடியோ முக்கியமானது அல்ல எனக் கூறியுள்ள சிலாங்கூர் பாஸ் ஆணையாளர் அப்துல் ரானி ஒஸ்மான் அவரது பொறுப்பிலிருந்து நீக்கப்பட வேண்டும் என அந்த மாநில ஆணையாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட ஹசான் அலி கூறுகிறார். ஆவி வாக்காளர்கள் போன்ற பல நெருக்கடியான பிரச்னைகள்…

‘பலவீனமான’ சுக்ரி புகார் செய்வதை நிறுத்த வேண்டும் என்கிறார் நஸ்ரி

சட்டத் துறைத் தலைவர் அலுவலகம் ஊழல் வழக்குகளை நிராகரிக்கிறது என புகார் சொல்வதை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்ஏசிசி) துணை ஆணையர் (நடவடிக்கைகள்) முகமட் சுக்ரி அப்துல் நிறுத்திக் கொள்ள வேண்டும் என பிரதமர் துறை அமைச்சர் நஸ்ரி அப்துல் அஜிஸ் சாடியிருக்கிறார். "சுக்ரி பலவீனமான மனிதர்…

“உஸ்தாஜ் போன்று கிறிஸ்துவ குழு மாறுவேடம் போட்டது

மதம் மாறி மீண்டும் திரும்பியவர் எனக் கூறப்பட்ட ஒருவர், தமது கிறிஸ்துவக் குழு முஸ்லிம்களை மதம் மாற்றும் நோக்கத்துடன் உஸ்தாஜ்களை போன்று மாறுவேடம் போட்டு அவர்களை அணுகியதாக இன்று கூறியிருக்கிறார். முஸ்லிம்களை மதம் மாற்றுவதற்கான முயற்சிகளுக்கு அது ஆதாரம் என கோம்பாக் செத்தியா மாநிலச் சட்டமன்ற உறுப்பினர் ஹசான்…

பேரணியின் போது பெர்க்காசா தாக்கியதாக வீடியோ ஒளிப்பதிவாளர் கூறிக் கொண்டுள்ளார்

கொம்தாரில் பெர்க்காசா ஏற்பாடு செய்த பேரணி ஒன்றை ஒளிப்பதிவு செய்யும் கடமையில் ஈடுபட்டிருந்த போது பெர்க்காசா தமக்கு எதிராக வன்முறையாக நடந்து கொண்டதாக பினாங்கு அரசாங்கத் தகவல் துறையின் ஊழியர் ஒருவர் போலீஸில் புகார் செய்துள்ளார். கொம்தார் கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் வெள்ளிக் கிழமை பிற்பகல் 2.45 மணிக்கு…

‘வெறுப்பு இயக்கம் பினாங்கு முதலமைச்சருக்கு அபாயத்தை கொண்டு வருகிறது’

பினாங்கு பாயான் முத்தியாரா பள்ளிவாசல் ஒன்றுக்கான நிலம் பற்றி பினாங்கு அம்னோவும் இரண்டு ஊடக அமைப்புக்களும் தொடர்ந்து "பொய்களை" வெளியிட்டு வந்தால் முதலமைச்சர் லிம் குவான் எங்-கின் தனிப்பட்ட பாதுகாப்புக்கும் பொதுப் பாதுகாப்புக்கும் அவை பொறுப்பேற்க வேண்டியிருக்கும். இவ்வாறு லிம்-மின் அரசியல் செயலாளர் ஜைரில் கிர் ஜொஹாரி இன்று…

பிபிபி 13வது பொதுத் தேர்தலில் நான்கு நாடாளுமன்ற 12 சட்ட…

அடுத்த பொதுத் தேர்தலில் தான் போட்டியிடுவதற்கு நான்கு நாடாளுமன்ற 12 சட்ட மன்றத் தொகுதிகளை ஒதுக்குமாறு பிபிபி என்ற மக்கள் முற்போக்குக் கட்சி கேட்டுக் கொண்டுள்ளது. அந்த இடங்கள் பினாங்கு, பேராக், கோலாலம்பூர் ஆகியவற்றில் உள்ளதாக அந்தக் கட்சியின் தலைவர் எம் கேவியஸ் கூறினார். தேர்தல் வேட்பாளர்களை முடிவு…

“திறக்கக் கூடாது” என மூடப்பட்டுள்ள குப்பைத் தொட்டி

"பல முதுநிலை போலீஸ் அதிகாரிகள் கடுமையான குற்றச்சாட்டுக்களை சுமத்தும் வேளையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படா விட்டால் மக்கள் என்ன முடிவுக்கு வருவார்கள்?" போலீஸ்காரர் இட மாற்றங்களிலும் பதவி உயர்வுகளிலும் இரகசியக் கும்பல் தலைவன் கரங்கள் பெண்டர்: அந்த விவகாரம் மீது பிரதமர் நஜிப் ரசாக் மௌனமாக இருப்பதும் பஞ்சாயத்து…