ஆசிரியர்கள் மீதான ‘ஆய்வு’ . அச்சம் எங்களுக்குத் தெரிகிறது

"ஊழலுக்கு வித்திடுவது அச்சமே தவிர அதிகாரம் அல்ல. அதிகாரத்தை இழந்து விடுவோமோ என்ற அச்சம் அதிகார வர்க்கத்தை ஊழலில் ஈடுபட வைக்கிறது" ஆசிரியர்கள் நிலை மீது கல்வித் துறை ஆய்வு ஜிம்மி இங்: அம்னோ/பிஎன் மேற்கொள்ளும் இன்னொரு தீய சதி இதுவாகும் -அதாவது அடுத்த பொதுத் தேர்தலில் அம்னோ/பிஎன்…

‘கிறிஸ்துவ மருட்டல்’ கருத்தரங்கு தலைப்பிலிருந்து நீக்கப்பட்டது

ஜோகூர் பாருவில் 'கிறிஸ்துவ மருட்டல்' கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்தவர்கள், அந்த நிகழ்வுக்கான தலைப்பிலிருந்து சர்ச்சைக்குரிய அந்த இரண்டு சொற்களையும் நீக்கியுள்ளனர். புதிய தலைப்பு “Liberalisme, Pluralisme dan Gejala Murtad: Apa Peranan Guru Di Dalam Mepertahankan Akidah" (தாராளப் போக்கும் பல்வகைப் போக்கும் மதம் மாற்றமும்:…

ஏஜி அலுவலகம் வழக்குத் தொடர மறுப்பதாக எம்ஏசிசி பழி போடுகிறது

எம்ஏசிசி தனது பார்வைக்குக் கொண்டு வரப்படும் எல்லாக் குற்றச்சாட்டுக்களையும் விசாரிக்கிறது. ஆனால் போதுமான ஆதாரங்கள் இல்லை என்று கூறி அவற்றை நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்ல ஏஜி என்ற சட்டத் துறைத் தலைவர் அலுவலகம் மறுக்கிறது. "எம்ஏசிசி புலனாய்வு செய்யாத விவகாரம் ஏதும் இருந்தால் என்னிடம் காட்டுங்கள். நாங்கள் விசாரிக்காத…

பர்மாவிலிருந்து வீட்டுப் பணிப்பெண்களை வேலைக்கு எடுப்பது பற்றி மலேசியா பரிசீலிக்கலாம்

இந்தோனிசியாவிலிருந்து வீட்டுப் பணிப்பெண்களை அனுப்புவதை கடந்த இரண்டு ஆண்டுகளாக முடக்கி Read More

டிஏபி: ‘பங்கு விலை தில்லுமுல்லுக்காக பிரதமருடைய புதல்வரை விசாரியுங்கள்’

பங்கு விலையில் தில்லுமுல்லுக்காக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் இரண்டாவது புதல்வரான நஜிபுடினை விசாரிக்குமாறு பங்குப் பத்திர ஆணையத்தை டிஏபி கேட்டுக் கொண்டுள்ளது. அண்மையில் இரண்டு நிறுவனங்களின் பங்கு விலைகள் வெகு வேகமாக ஏறி இறங்கியது மிகவும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என அந்தக் கட்சியின் தேசியப் பிரச்சாரப் பிரிவுச்…