இன்று காலை ஜலான் கென்யாலங்கில் (Jalan Kenyalang) உள்ள இரண்டு அடுக்கு அரை-தனித்த வீட்டில் (two-storey semi-detached house) தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் தகவல் கிடைத்த 11 நிமிடங்களில் சம்பவ இடத்திற்கு வந்தடைந்தனர், அங்கு மேல் தளத்தின் முன் வராந்தாவில் மயங்கிய நிலையில் இருந்த ஒருவரை…
பிஆர்1எம் உதவி நிராகரிக்கப்பட்டதால் ஓராங் அஸ்லி குடும்பங்கள் தவிப்பு
பகாங்கில் ஓராங் அஸ்லி சமூகத்தைச் சேர்ந்த பலர், அரசாங்கம் நிர்ணயித்த தகுதிகள் தங்களுக்கு இருந்தும் பிஆர்1எம் உதவி கிடைக்காததை எண்ணிக் குழப்பமடைந்துள்ளனர். சின்னி, கம்போங் பத்து கொங்கைச் சேர்ந்தவர் இஸ்மாயில் லே,43. அவரும் அவரின் மனைவி பத்திமா பாசெமும் ரிம500 உதவிக்கு விண்ணப்பம் செய்திருந்தனர்.ஆனால்,அவர்கள் அவ்வுதவிக்குத் தகுதிபெறவில்லை என்று…
பொதுதேர்தலில் தமது நிலையை ஹிண்ட்ராப் இன்னும் தீர்மானிக்கவில்லை: வேதமூர்த்தி
கடந்த மார்ச் 5 ஆம் தேதி தினக்குரல் தமிழ் நாளேட்டில், எதிர்வரும் பொது தேர்தலில் ஹிண்ட்ராப் மக்கள் சக்தி சிலாங்கூரில் 3 நாடாளுமன்ற தொகுதிகளிலும் 3 சட்ட மன்ற தொகுதிகளிலும் போட்டியிடும் என மனித உரிமை கட்சியின் பொதுச்செயலாளர் உதயகுமார் கூறியிருப்பதாக வெளிவந்த செய்தி, அவருடைய தனிப்பட்டே கருத்தே …
கம்போங் மேடான் இனக்கலவரம் மீதான நீதிமன்றத் தீர்ப்பு அநீதியானது!
11 ஆண்டுகளுக்கு முன்னர், கம்போங் மேடான் இனக்கலவரத்தில் படுகாயமடைந்த எழுவர், காவல்துறை மற்றும் அரசாங்கத்தின் மீது அலட்சியப் போக்கு மற்றும் சட்டப்பூர்வ கடமைகளை மீறியதாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர அனுமதிக்கக் கோரி செய்திருந்த மேல்முறையீட்டை கூட்டரசுப் பிரதேச நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. நாட்டின் தலைமை நீதிபதி தான் ஸ்ரீ…
இருபது மில்லியன் ரிங்கிட் இழப்புக்கு பிஎன் மீது பழி போடப்பட்டது
2007ம் ஆண்டு சர்ச்சைக்குரிய விவசாய நிலம் ஒன்று விற்கப்பட்டதின் தொடர்பில் சிலாங்கூர் விவசாய மேம்பாட்டுக் கழகத்துக்கு (PKPS) ஏற்பட்ட 20 மில்லியன் ரிங்கிட் இழப்புக்கு முந்திய பிஎன் அரசாங்கமே காரணம் என நடப்பு சிலாங்கூர் ஆட்சி மன்ற உறுப்பினர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார். சரவாக் மிரியில் 12,000 ஏக்கர்…
பினாங்கு போலீசார் Himpunan Hijau பேரணி குழப்பம் மீதான விசாரணையை…
கடந்த பிப்ரவரி மாதம் 26ம் தேதி ஜார்ஜ் டவுன் பாடாங் கோத்தா லாமாவில் நடைபெற்ற Himpunan Hijau 2.0 பேரணியின் போது நிகழ்ந்த குழப்பம் மீதான புலனாய்வை பினாங்கு போலீசார் முடித்துக் கொண்டுள்ளனர். அந்த புலனாய்வு தொடர்பில் போலீசார் 48 சாட்சிகளிடமிருந்து வாக்குமூலத்தைப் பதிவு செய்துள்ளனர். அந்தக் குழப்பத்தில்…
ரிம600மில்லியன்: கெடா பாஸ் நெருக்கடிக்குக் காரணம்
ரிம600மில்லியன் மெகா திட்டத்துக்கான குத்தகையை அம்னோ-தொடர்புடைய நிறுவனத்துக்கு வழங்க மந்திரி புசார் அசிசான் அப்துல் ரசாக் செய்த முடிவுதான் கெடா பாஸ் கட்சியில் ஒரு நெருக்கடியை உருவாக்கிற்று. இதை, மாநில ஆட்சிக்குழுவில் மறுநியமனம் செய்யப்பட்டதை முதலில் ஏற்க மறுத்த இரு பாஸ் சட்டமன்ற உறுப்பினர்களில் ஒருவரான பஹரோல்ரசி முகம்மட்…
சட்டவிரோதமாக வாக்காளர்களை இடமாற்றம் செய்யும் அதிகாரிகளைத் தண்டிக்க வேண்டும்
வாக்காளர்கள் இடமாற்றம் செய்யப்படுவதற்கு சட்டத்துக்குப் புறம்பாக அங்கீகாரம் அளிக்கும் தேர்தல் ஆணைய அதிகாரிகளைத் தண்டிக்க வேண்டும் என்று பெர்சே 2.0 கேட்டுக்கொண்டிருக்கிறது. தேர்தல் சீரமைப்புக்காக போராடும் அந்த அமைப்பு இன்று நாடாளுமன்றத் தேர்வுக்குழு (பிஎஸ்சி)விடம் ஒப்படைத்த மகஜர் ஒன்றில் இக்கோரிக்கை இடம்பெற்றுள்ளது. அம்மகஜரை பெர்சே 2.0-உம் தேர்தல் பற்றிய…


